| |
கதைகள்
பரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’ அமர்நாத் அந்த ஞாயிறு சரவணப்ரியாவின் சினேகிதி மஞ்சுளா கோவிலில் சிறப்பு ஆராதனையோடு விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் கவலைப்பட்டதுபோல் அஷ்வினுக்கு ஆடிசம் இல்லை, மூளைவளர்ச்சியில் ஆறுமாதங்கள் பின்தங்கியிருக்கிறான், அவ்வளவுதான் என்று | தொடர்ந்து படிக்க... |
|
கிருட்டினம்மா எஸ். ஷங்கரநாராயணன்
என் தாய்க்கு அந்த விவரம் தெரியும். அவள் தினசரி வேலைக்கு என்று வருகிறது அந்தக் காலை ஆறரை மணி. சற்று வேகவேகமான நடை. அந்த ஆறரை மணிக்கு எதற்கு இந்த வேகம்? அவள் நடையே அப்படி. குணமே அப்படி, என்று பிறகு தெரிந்து கொண்டோம். | தொடர்ந்து படிக்க... |
|
தோழி கே.ஜே. அசோக்குமார்
நான் வீட்டிற்கு வந்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. எல்லா நேரங்களிலும் இது மாதிரியான ஆச்சரியங்கள் காத்திருப்பதில்லை. மிக அபூர்வமான ஆச்சர்யமாகவே இது தோன்றியது. சுனிதாவின் அம்மாவும் அத்தையும் வந்திருக்கிறார்கள். சுனிதாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக. பத்திரிக்கையை பார்க்க பார்க்க ஆச்சரியங்கள் அதிகரித்தபடியே சென்றன.
| தொடர்ந்து படிக்க... |
|
என்றென்றும் ஊழியர்கள் ஜோதிர்லதா கிரிஜா கூடத்துத் தொலைபேசி வழக்கத்தை விடவும் அதிக ஓசையுடன் கூப்பிட்டதாகக் கமலத்துக்குத் தோன்றியது. அது பகல் வேளையானாலும், வீட்டிலும் வெளியிலும் நிலவிய அமைதி அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றெண்ணியவளாய் அவள் ஓடோடிச் சென்று ஒலிவாங்கியை எடுத்துக் காதில் பொருத்திக்கொண்டு, “ஹலோ!” என்றாள். | தொடர்ந்து படிக்க... |
|
சில்லரை எஸ் ஜெயலட்சுமி ''அம்மா,போயிட்டு வரேன்,''என்று கிளம்பினாள், ருக்மிணி. ''பர்ஸ், செக்புக், கண்ணாடி, குடை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோ'' என்றாள் அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் சின்னக்குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டே யிருப்பாள்.
| தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
செல்வக் களஞ்சியங்கள் -ராமலக்ஷ்மி, பெங்களூர். ஆண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயது காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலகாலமாய் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான். பெண்கள் எத்தனை சாதித்துக் காட்டி என்ன போயிற்று. இன்றைக்கும் | தொடர்ந்து படிக்க... |
|
மொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது? நாகரத்தினம் கிருஷ்ணா எல்லாம் இருக்கிறது, இருக்கவேண்டும். அண்மையில் சொல்வனம் இணைய தளத்தில் நாஞ்சில் நாடன் பெயர் சூட்டல்பற்றி சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நன்றாக இருந்ததுதென சொல்லத் தேவையில்லை. சில எழுத்தாளர்களை கூடுதலாக நேசிப்பதுண்டு அவர்களில் நாஞ்சில் நாடன் ஒருவர். அவரது இலக்கிய ஆளுமைக்கிடையே வெளிப்படும் பண்பாட்டுடனான கோபம் என் | தொடர்ந்து படிக்க... |
|
பார்சலோனா (1) நாகரத்தினம் கிருஷ்ணா எனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரை கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா...), •ப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள். அவர்கள் பேசுவதென்றால் காதுவரை வாய்திறக்கிறார்கள், கேள்வியைத் தொடங்கும் முன்பே | தொடர்ந்து படிக்க... |
|
ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள் புதியமாதவி பெண் குறைந்தப்பட்சம் அவள் சார்ந்தப் பிரச்சனைகளுக்கு
அவளுக்கு இருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரவெளி" என்று
அடையாளப்படுத்தப் பட்டது. உண்மைதான்.
இந்தக் கருத்தின் உள்ளும் புறமும் பயணம் செய்யும் போது
' இந்த முடிவு எடுக்கும் அதிகாரம்' என்பதைப் பற்றிய
பல்வேறு முகங்களை நாம் பார்க்க முடியும்.
| தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
கண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஜி.பி.முருகானந்தம் தமிழ்த்திரையுலகில் கவியரசாகவும், அரசியல் களத்தில் அதற்கு எதிர்நிலையிலுமாக வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு சிறுகூடல் பட்டியில் தோன்றி உலகத் தமிழ்நெஞ்சங்களில் தம் கவிதைகளாலும் திரைஇசைப் பாடல்களாலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது ஷசுயசரிதை| அவர் குறித்த பன்முகப்பதிவாக உள்ளது. அவற்றுளிருந்து அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கான நோக்கம், பயண அனுபவம், கண்ட, கேட்ட சம்பவங்கள், இந்தியாவுடன் அவற்றை ஒப்புநோக்கும் தன்மை ஆகியன குறித்தக் கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். | தொடர்ந்து படிக்க... |
|
| |
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|
|
 |
|
Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|