Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

முள்பாதை 44

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்

கால்மணி நேரம் கழித்து சுந்தரி வந்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல், சும்மாவும் இருக்க முடியாமல் அத்தையின் பக்கத்தில் அமர்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டிருந்தேன். சுந்தரி எங்களைத் தாண்டிகொண்டு அறைக்குள் வேகமாகப் போனாள். சற்று நேரம் கழித்து ராஜி எங்களிடம் வந்தாள்.

தொடர்ந்து படிக்க...

பரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’

அமர்நாத்

அந்த ஞாயிறு சரவணப்ரியாவின் சினேகிதி மஞ்சுளா கோவிலில் சிறப்பு ஆராதனையோடு விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் கவலைப்பட்டதுபோல் அஷ்வினுக்கு ஆடிசம் இல்லை, மூளைவளர்ச்சியில் ஆறுமாதங்கள் பின்தங்கியிருக்கிறான், அவ்வளவுதான் என்று

தொடர்ந்து படிக்க...

புறநகர் ரயில்

மணி

தொடர்ந்து படிக்க...

கிருட்டினம்மா

எஸ். ஷங்கரநாராயணன்

என் தாய்க்கு அந்த விவரம் தெரியும். அவள் தினசரி வேலைக்கு என்று வருகிறது அந்தக் காலை ஆறரை மணி. சற்று வேகவேகமான நடை. அந்த ஆறரை மணிக்கு எதற்கு இந்த வேகம்? அவள் நடையே அப்படி. குணமே அப்படி, என்று பிறகு தெரிந்து கொண்டோம்.

தொடர்ந்து படிக்க...

தோழி

கே.ஜே. அசோக்குமார்

நான் வீட்டிற்கு வந்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. எல்லா நேரங்களிலும் இது மாதிரியான ஆச்சரியங்கள் காத்திருப்பதில்லை. மிக அபூர்வமான ஆச்சர்யமாகவே இது தோன்றியது. சுனிதாவின் அம்மாவும் அத்தையும் வந்திருக்கிறார்கள். சுனிதாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக. பத்திரிக்கையை பார்க்க பார்க்க ஆச்சரியங்கள் அதிகரித்தபடியே சென்றன.

தொடர்ந்து படிக்க...

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -10

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

வாழ்ந்து கொண்டிருப்பவை யாவும் தீயவை என்று முடிவு செய்வோர் ஒன்று கடவுள்தான் கேடு விளைவிக்கத் தீயவற்றை உண்டாக்கக் கூடிய தென்றோ அல்லது கடவுள் பல தவறுகளை இழைத்துள்ள தென்றோ நம்ப வேண்டும்.

தொடர்ந்து படிக்க...

என்றென்றும் ஊழியர்கள்

ஜோதிர்லதா கிரிஜா

கூடத்துத் தொலைபேசி வழக்கத்தை விடவும் அதிக ஓசையுடன் கூப்பிட்டதாகக் கமலத்துக்குத் தோன்றியது. அது பகல் வேளையானாலும், வீட்டிலும் வெளியிலும் நிலவிய அமைதி அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றெண்ணியவளாய் அவள் ஓடோடிச் சென்று ஒலிவாங்கியை எடுத்துக் காதில் பொருத்திக்கொண்டு, “ஹலோ!” என்றாள்.

தொடர்ந்து படிக்க...

சில்லரை

எஸ் ஜெயலட்சுமி

''அம்மா,போயிட்டு வரேன்,''என்று கிளம்பினாள், ருக்மிணி. ''பர்ஸ், செக்புக், கண்ணாடி, குடை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோ'' என்றாள் அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் சின்னக்குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டே யிருப்பாள்.

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

வெங்கட் சாமிநாதன்

தமிழையும், தமிழனையும் பற்றிய உண்மையும் பெருமபாலும் ஊதிப் பெருக்கிய கற்பிதமுமான பெருமைகளைப் பட்டியலிட்டுக் கூச்சலிடுவது நமது அரசியலும், மதமும், வாழ்வுமாகி ஒரு நூற்றாண்டு காலம கடந்து விட்டது. இன்னமும் நமக்கு அந்த மயக்கம் தீரவில்லை. ஆனால் இதில் ஒரே ஒரு விதிவிலக்கு

தொடர்ந்து படிக்க...

செல்வக் களஞ்சியங்கள்

-ராமலக்ஷ்மி, பெங்களூர்.

ஆண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயது காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலகாலமாய் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான். பெண்கள் எத்தனை சாதித்துக் காட்டி என்ன போயிற்று. இன்றைக்கும்

தொடர்ந்து படிக்க...

மொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது?

நாகரத்தினம் கிருஷ்ணா

எல்லாம் இருக்கிறது, இருக்கவேண்டும். அண்மையில் சொல்வனம் இணைய தளத்தில் நாஞ்சில் நாடன் பெயர் சூட்டல்பற்றி சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நன்றாக இருந்ததுதென சொல்லத் தேவையில்லை. சில எழுத்தாளர்களை கூடுதலாக நேசிப்பதுண்டு அவர்களில் நாஞ்சில் நாடன் ஒருவர். அவரது இலக்கிய ஆளுமைக்கிடையே வெளிப்படும் பண்பாட்டுடனான கோபம் என்

தொடர்ந்து படிக்க...

பார்சலோனா (1)

நாகரத்தினம் கிருஷ்ணா

எனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரை கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா...), •ப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள். அவர்கள் பேசுவதென்றால் காதுவரை வாய்திறக்கிறார்கள், கேள்வியைத் தொடங்கும் முன்பே

தொடர்ந்து படிக்க...

ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்

புதியமாதவி

பெண் குறைந்தப்பட்சம் அவள் சார்ந்தப் பிரச்சனைகளுக்கு அவளுக்கு இருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரவெளி" என்று அடையாளப்படுத்தப் பட்டது. உண்மைதான். இந்தக் கருத்தின் உள்ளும் புறமும் பயணம் செய்யும் போது ' இந்த முடிவு எடுக்கும் அதிகாரம்' என்பதைப் பற்றிய பல்வேறு முகங்களை நாம் பார்க்க முடியும்.

தொடர்ந்து படிக்க...

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஆன்மீக வாழ்க்கை என்பதே, மற்ற சமயங்களுடன் சண்டை சச்சரவு செய்து, அதன் விளைவாக எப்பாடுபட்டாவது, தங்கள் ஹிந்து – வேத வழிதான் ஒப்புயர்வற்றது என நிலை நாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஹிந்துக்களுக்கு, என்றுமே இருந்ததில்லை.

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

காலாக்ஸி குவியீர்ப்பு நோக்கியில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு (First Use of Cosmic Lensing to Probe Dark Energy) (ஆகஸ்டு 19, 2010)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அமைப்பரங்கு, உட்பொருள், பிரபஞ்சத்தின் தலைவிதி (Geometry, Content & Fate of the Universe) ஆகிய மூன்றும் சிக்கலாகப் பின்னியவை. மூன்றில் இரண்டை அறிந்தால் மூன்றாவதைக் கணக்கிட்டு விடலாம். ஏற்கனவே பிரபஞ்சத்தில் எத்துணை அளவு பிண்ட சக்தி உள்ளதென நாம் அறிவோம். அதன் அமைப்பரங்கை எப்படியோ அறிந்தால் நாம் பிரபஞ்சத்தின் தலைவிதி எப்படி இருக்கும் என்று துல்லியமாகச் சொல்லி விடலாம். பேராசிரியை பிரியா நடராஜன்

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

மேலாடை

ராம்ப்ரசாத்

தொடர்ந்து படிக்க...

தூறல் மழைக் காலம்

எம்.ரிஷான் ஷெரீப்

தொடர்ந்து படிக்க...

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மீண்டும் ஒளியை ஏற்றுவாய் ஒளியூட்டும் ஒன்றிலே ! வாழும் வழியை மாற்றுவாய் ! கடல் கொப்பரையில் நீ

தொடர்ந்து படிக்க...

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மதக்குருவை ஒரு வாலிபன் புராதனச் சடங்கு ஒன்றைப் பற்றி விளக்கும்படி வினாவும் போது உபதேசி "மதத்தை நம்பிக்கையோடு நோக்காதவன் கண்கள் வெறும் மூடுபனி மூட்டத்தைத்தான் காணும்" என்று அவனைக் கடிந்துரைப்பார்.

தொடர்ந்து படிக்க...

நிழல்

ஷம்மி முத்துவேல்

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10

ராமச்சந்திர கோபால்

தொடர்ந்து படிக்க...

இலக்கியக்கட்டுரைகள்

கண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்

ஜி.பி.முருகானந்தம்

தமிழ்த்திரையுலகில் கவியரசாகவும், அரசியல் களத்தில் அதற்கு எதிர்நிலையிலுமாக வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு சிறுகூடல் பட்டியில் தோன்றி உலகத் தமிழ்நெஞ்சங்களில் தம் கவிதைகளாலும் திரைஇசைப் பாடல்களாலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது ஷசுயசரிதை| அவர் குறித்த பன்முகப்பதிவாக உள்ளது. அவற்றுளிருந்து அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கான நோக்கம், பயண அனுபவம், கண்ட, கேட்ட சம்பவங்கள், இந்தியாவுடன் அவற்றை ஒப்புநோக்கும் தன்மை ஆகியன குறித்தக் கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்் கடிதங்கள், அறிவிப்புகள்

Vimbam 2010 - 6th International Tamil Short Film Festival

Vimbam 2010 - 6th International Tamil Short Film Festival

Vimbam 2010 - 6th International Tamil Short Film Festival

தொடர்ந்து படிக்க...

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி ... கட்டுரை பற்றி

ஜடாயு

தொடர்ந்து படிக்க...

Konangal Next Screening

Konangal

29th August 2010 - 5.45pm Perks Mini Theater Perks School

தொடர்ந்து படிக்க...

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)

தமிழ் ஸ்டுடியோ.காம்

வேலூர் புத்தக கண்காட்சியில் குறும்படங்களுக்கான தமிழ் ஸ்டுடியோ அரங்கின் நிகழ்வுகள். நாட்கள்: 28/08/2010 – சனிக்கிழமை முதல் 05/09/2010 – ஞாயிற்றுக்கிழமை வரை நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை 1. குறும்பட / ஆவணப்பட குறுந்தட்டுக்கள் 2. குறும்பட / ஆவணப்பட புத்தகங்கள் திரையிடல் & கலந்துரையாடல் [மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை] ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல் நடைபெறும்.

தொடர்ந்து படிக்க...

எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் வெளியீட்டு விழா - மதுரை

எஸ் ராமகிருஷ்ணன்

5-9-2010 ஞாயிறு காலை 9:30 ஹோட்டல் சுப்ரீம் 110 மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி மதுரை

தொடர்ந்து படிக்க...

ஸ்ட்ராஸ்பர்க் இலக்கிய விழா

நாகரத்தினம் கிருஷ்ணா

இனிய நண்பர்களுக்கு வணக்கங்கள், இத்துடன் எங்கள் இலக்கிய விழாவின் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். அன்புடன் நா.கிருஷ்ணா

தொடர்ந்து படிக்க...

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.