| |
கதைகள்
தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ் எஸ் சங்கரநாராயணன் | | | எப்படியும் நேற்றிரவு அப்பா இறந்து விடுவார் என அவன் எதிர்பார்த்தான். அப்பாவுக்கு மூச்சுத் திணறியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் அப்பா திண்டாடினார். திக்குமுக்காடினார். தவித்தார். கண்ணுக்குள் வலி அம்புகள் சொருகின. இடுக்கிக்குள் பிடிபட்ட பாம்பைப் போல அப்பா உடம்பை முறுக்கினார்.
| Read
the full story... |
|
|
 |
|
Sunday September 5, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|