திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை. அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை. Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors. ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com. Please do not send inline email. Please attach the text or word document
இடம்: அம்மன் திருமண அரங்கம், மேலைப்பெருமழை(திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்)
நாள்: 05.09.2010,ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 -முதல் இரவு 7.00 மணி வரை
‘மண் சுமந்த மேனியர்’ சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் நீட்டும் திட்ட அங்குரார்ப்பண வைபவம் 29.08.2010 ஞாயிறு காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப்
கோவையில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, "சங்கத் தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு 17/8/2010 அன்று முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கினார். போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுவை பல்கலையி