| |
கதைகள்
பலகை இரா முருகன் -------- கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக வேண்டும். மாதவனுக்கு இதுதவிர உலகில் வேலையேதும் இல்லை. | தொடர்ந்து படிக்க... |
|
அம்மாயி 'வத்றாப் ' சுந்தர் ,மஸ்கட். வீட்டு வாசல்ல ட்ரை சைக்கிள் வந்து நின்னுச்சின்னு பாத்தாக்கா வேலு அண்ணன் வந்துருக்கு. வண்டில ரெண்டு மூட்டை. 'அம்மாயீஈஈ. வேலண்ண வந்துருக்காரு அம்மாயி 'ன்னு கத்துனேன். 'வந்துட்டானா ? மூட்டைய திண்ணைல இறக்கிப் போடச் சொல்லு 'ன்னுச்சு அம்மாயி. வேலண்ண மூட்டைய திண்ை | தொடர்ந்து படிக்க... |
|
மறுபக்கம் ஏலங்குழலி 'குமரப்பா ' அரங்கத்தின் வாயிலில் இராமநாதன் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது, இரவு மணி சரியாக ஒன்பது. வாசலில் கும்பல் நிரம்பி வழிந்தது. பட்டுப்புடவை சரசரக்க, மழைக்காலத் தூறலையும் பொருட்படுத்தாமல், ஹைஹீல்ஸ் செருப்பணிந்து, ஒயிலாக குடை பிடித்து நிற்கும் பெண்க | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
ஆரியம் இருக்குமிடம்... ? ? ? ? வரதன் அன்புள்ள அண்ணா, பல வருடம் கழித்து உங்கள் ஆரியம் பற்றிய எழுத்துக் கண்டேண். இதோ என் எண்ணம், அக்ரகாரத்து ஆரியர்கள் அமெரிக்காவிற்கு விரட்டப்பட்டு விட்டார்கள். செட்டியார்கள் தொழிலதிபர்களாகவும், முதலியார்கள் பல் துறை வித்தர்களாகவும் மாறி விட்டார்கள். | தொடர்ந்து படிக்க... |
|
நவீன மதவாதத்தின் முகங்கள் சூரியா விரும்பியதல்ல என்றாலும் மீண்டும் திண்னையில் சில விஷ்யங்களை சொல்லத்தோன்றியது. அது ரவி சீனிவாஸ் , ரோசா வசந்த் ஆகியோரின் பேச்சுகளில் உள்ள மதவெறி மனநிலை குறித்து. அ] கண்ணன்,சோக்கல் விவகாரம் : இங்கே அள்ளி இறைக்கப்பட்டுள்ள சொற்களை தவிர்த | தொடர்ந்து படிக்க... |
|
ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி ராஜபாண்டியன் ரவி சீனிவாஸ் எழுதிய குறிப்பை வைத்து ஒரு சிறு கருத்து . அது பேராசிரியர்களை சொல்லியிருந்தமையால் இதை எழுதுகிறேன். மற்றபடி இது அர்த்தமற்ற சண்டை . அவரை ஒத்துக் கொள்வதில் பேராசிரியர்களுக்கு சங்கடம் இருப்பதற்குக் காரணம் அவரது அறிதல்முறை தர்க்க முறை ஆகியவை இரண்டுமே காலாவ | தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
போன்சாய் குழந்தைகள் ரமா அடுக்குமாடி வீடுகளில் கனவுத் தாவரங்களாய் போன்சாய்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பொமரேனியன்கள் வளைய வரும் நண்பர்களாகத் தொட்டிகளில் வண்ணமீன்கள் வழி தப்பி வந்த வண்ணத்துப் பூச்சி ஓய்வாய் அமரும் ஆர | தொடர்ந்து படிக்க... |
|
படிகளின் சுபாவம் பா.சத்தியமோகன் எவரோ சிந்தித்து அமைத்த படிகளில் பத்திரமாக நடந்து கடக்கிறோம் வருடங்கள் உருண்டு செல்ல பொத்தல் விழ தேய்ந்த படிகள் வழியே நடப்பவர் குற்றம் கடிவார் படிகள் அமைத்தவரை 'என்னைப் பிடித்து என் வழி நடந்து போ ' என்று படிகள் ஒன்றும் அழுததில் | தொடர்ந்து படிக்க... |
|
கவிதைகள் மதியழகன் சுப்பையா 1. ிற்பங்களோடு ஓவியங்களோடு புகைப் படங்களோடு புணரத்துடிக்கிறேன் புத்தகங்களை முகர்ந்துவிட்டு மூடி விடுகிறேன் கிள்ளி எறிந்துவிட நினைக்கிறேன் விறைத்த உறுப்பை உறுப்பில் இல்லை கோளாறு என்பதை உணரு | தொடர்ந்து படிக்க... |
|
தாம்பத்யம் பவளமணி பிரகாசம் மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள் இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள் என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள் ஒரே தடத்தில் இரு மனங்களின் மெளனப் பயணம் “நீயே என் ஒரே ஆதாரம்” என்கி | தொடர்ந்து படிக்க... |
|
கோபம் கவிநயா அகிலம் யாவும் அழியும் வண்ணம் ஆங் காரத்தில் அபிநயம் பிடித்து சடசட வென்று கிளைகள் முறித்து கடகட வென்று காடுகள் அழித்து தடதட வென்று வேகம் எடுத்து படபட வென்று வெடியாய் வெடித்து பாதை நெடுகப் பாறைகள் பெயர்த்து பார்ப்போ ரெல்லாம் பயந்திடச் சுழித | தொடர்ந்து படிக்க... |
|
தேவகுமாரன் வருகை ராஜரங்கன் குவலயம் காக்கும் தேவகுமாரன் கொட்டிலில் பிறந்தது ஏன் ? அவனியில் உயிரினம் எல்லாமே அவன் அன்புக் குகந்ததனால். முள்முடி தாங்கி முகடேறுகையில் முகமும் வாடியதேன் ? கள்வெறி மாந்தர் கயமை இன்னும் காணக் கிடப்பதன | தொடர்ந்து படிக்க... |
|
கலைக்கண் பார்வை ஜோதிர்லதா கிரிஜா படித்து முடித்துப் பன்னாள் ன பின்னும், பணி யேதும் கிடைக்கவில்லை அவளுக்கு. துடிதுடித்துப் போனாள் அவள் தன் வயோதிகத் தாயே எத்தனை காலம்தான் வடித்துக்கொட்டுவாள் தந்தைக்கும், தங்கை தம்பிக்கும், தனக்கும் என்று. குடித்துக் கூத்தடிக்கும் தந்தைக்கோ துளியளவும் அது பற்றிக | தொடர்ந்து படிக்க... |
|
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
அன்பும் மரணமும் - வானப்பிரஸ்தம் பாவண்ணன் 'ாஜி கருண் யக்கத்தில் மோகன்லால், சுகாசினி போன்றோருடைய நடிப்புடன் 1999 ஆம் ஆண்டில் வெளியான வானப்பிரஸ்தம் என்னும் மலையாளத் திரைப்படம் மிக முக்கியமான ஒரு வரவாகும். காலம் முழுக்க அவமானங்களையும் கசப்புகளையும் விழுங்கியபடி அன்புக்காக ஏங்கியவண்ணம் காலத்தைத் தள்ளும் ஓ | தொடர்ந்து படிக்க... |
|
| |
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|
|
 |
|
Thursday December 25, 2003 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|