Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

கே ஆர் மணி

கடந்த இரண்டு நாட்களாக வீடு அப்படித்தானிருக்கிறது. தாமன் சோர்ந்துபோய் போகோவோ, ஸ்பைடர்மோனோ பார்த்துக்கொண்டிருந்தான். தாமனுக்கு இரவு சாப்பாட்டுதட்டு கொண்டுவரும்போதுதான் கவிதாவிற்கு உறைக்கிறது இரண்டு தட்டு அதிகமாய் கொண்டுவந்துவிட்டதாய். அம்மாவும் ஏதோதோ புத்தகங்கள் படிக்கிறாள்.

தொடர்ந்து படிக்க...

அடையாளம்

உஷாதீபன்,

அந்த நாற்காலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன். அதை அந்த இடத்தில் போட்டதும்தான் மனதிற்கு ஒரு திருப்தி வந்தது. இத்தனை நாள் இது தொ¢யாமல் போயிற்றே இந்த மர மண்டைக்கு என்று இருந்தது.

தொடர்ந்து படிக்க...

விரல் வித்தை

சூர்யா லட்சுமிநாராயணன்

ஆனால் அவன் இதை ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்னராவது சொல்லியிருக்கலாம். நாடாவது, ஜனநாயகமாவது, அரசாங்கமாவது அநாவசியமாக கவலைப் படாமல் சென்றிருப்பேன். நமது முன்னோர்கள்தான் அழகாக சொல்லி வைத்திருக்கிறார்களே. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? உழைத்தால் தான் சோறு என்று. அய்யோ முன்னோரிகளின் வார்த்தையை மீறிவிட்டேனே. ஒரு நிமிடத்தில் உணர்ச்சிவசப்பட்டு விட்டேனே. என்னை மன்னித்து விட அவர்களுக்கு உரிமை உண்டு.

தொடர்ந்து படிக்க...

மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்

நாகரத்தினம் கிருஷ்ணா

வதந்தியில் உண்மையின் விழுக்காடுகள் குறித்து சந்தேகங்கள் இருக்கின்றன. நாளுக்கு நாள் மனிதரினத்தில் பலர் எந்திரர்களுக்கு குற்றேவல்செய்ய தீர்மானித்துவிட்டதுபோல நடந்துகொள்வதுதான் என்னை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.

தொடர்ந்து படிக்க...

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று

இரா.முருகன்

28 மே 1910 - சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை ஓய் மகாலிங்கய்யரே, சித்தே இங்கே உட்கார்ந்து சிரம பரிகாரம் பண்ணிக்கும் ஐயா. இப்படியுமா ஒரு உழைப்பு. உடம்பு என்னத்துக்காகும்? மலையாளத்து பிராமணன் என்னைப் பார்த்து சிரித்தானடி லலிதாம்பிகே. அப்படியே, அப்படியே, என்ன சொல்றதுன்னு தெரியலை பாரு. ரோமாஞ்சனம். மயிர்க்கூச்செறிந்து போச்சுது எனக்கு என்று சொல்லவும் வேணுமோ.

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்

மனிதனின் சக்தியை உடல் சக்தி, அறிவு சக்தி எனப் பிரித்துக் கொள்ளலாம். மனித உடலின் சக்திச் செலவை அறிவு சக்தி மிச்சப்படுத்துகிறது. இதன்முலம் உடலின் அதிக உழைப்பு சேமிக்கப்படுகிறது. இந்த உழைப்புச் சேமிப்பிற்குத்தான் கருவிகள் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படுகின்றன.

தொடர்ந்து படிக்க...

ஏழைகளின் சிரிப்பில்

பி.ஏ.ஷேக் தாவூத்

மரணத்தை வென்றதொரு வாழ்வை அடைந்து விட வேண்டுமென்று தான் இந்த நிலையில்லா உலகில் வாழும் எல்லோருமே விரும்புகிறோம். இறைவனின் அருளை பெறுவதில் வாழ்வின் பெரும்பகுதியை செலவிடும் ஆன்மீகவாதியும் இந்த நெடிய வாழ்க்கையையும் தா என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

தொடர்ந்து படிக்க...

ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு

ரெ.கார்த்திகேசு

கம்போங் புவா பாலா என்பது மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பினாங்குத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம். மலாய் மொழியில் புவா பாலா என்பது ஜாதிக்காய். பினாங்கின் பிரபல உணவுப் பொருள். ஜாதிக்காயை பல உருவங்களில் ஒரு நொறுங்கு தீனியாக ஆக்கி விற்கிறார்கள். உலர வைத்துச் சீனியிட்டு, உப்பில் ஊறவைத்து இப்படிப் பல வகையில் வண்ண வண்ணப் பொட்டலங்களில். பினாங்குக்குச் சுற்றுலா வரும் எவரும் பைப்பையாக இவற்றை வாங்கிப் போவார்கள்.

தொடர்ந்து படிக்க...

'யோகம் தரும் யோகா

முனைவர்,சி,சேதுராமன்

இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப் பேற நினைத்துத் தொழில்களை வளர்த்தான், ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தோல்லைகளும் தொடர்ந்தன, வாழ்வில் அமைதி பேற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச் சென்று அலைந்தான், அவன் தேடிய அமைதி கிட்டவில்லை.

தொடர்ந்து படிக்க...

எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்

கே.பாலமுருகன்

எதுவுமே சரியில்லை, என்று நான் என் பார்வையை முன் வைக்கும் போது முதலில் நான் சரியாக இருக்கிறேனா என்று சுய மதிப்பீட்டின் மூலம் என்னை நானே அணுகும் விதத்தில் எனக்குள்ளும் சராசரி மனிதனுக்குள் இருக்கும் பல பலவீனங்கள் எட்டிப் பார்ப்பதை உணர்கிறேன். என் இன்னொரு முகம் பாதாளத்திலிருந்து சிரிக்கிறது.

தொடர்ந்து படிக்க...

தலைவன் இருக்கிறார்

பா பூபதி

தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருவரைச் சுற்றி கூடும் கூட்டத்தின் அளவுதான் அவர் தலைவராக முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்கிறது. பி.காம் தேர்வில் ஒரு நடிகர் காப்பியடித்து மாட்டிக்கொண்ட விசயம் பரபரப்பான செய்தியாக கொஞ்ச நாளைக்கு முன்பு வந்தது. இப்போது அந்த நடிகருக்கு கனிசமான கூட்டம் உண்டு இன்னும் கொஞ்ச நாளில் இந்த கூட்டம் அதிகரித்தால் வருங்கால அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. முறையாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியவர்கள் எங்காவது குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக்கொண்டிருக்க, இந்த நடிகரைப்போன்ற முட்டாள்கள் தலைவர்களாக உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். யாரைச் சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதுதான்.

தொடர்ந்து படிக்க...

வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்...

பி.கே. சிவகுமார்

நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்) அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன் மின்மினிகளுக்கு நடுவில் - கோகுலக்கண்ணன் அறீஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் - 8 - கோபால் ராஜாராம் அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம் - டாக்டர் முக்தேதார் கான் (தமிழில்: முகம்மது மீரான்) கியூபா - 50 ஆண்டு - புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும் - துக்காராம் கோபால்ராவ் பலூன் மழிப்பும் பக்கவிளைவுகளும் - வ.ஸ்ரீநிவாசன் கவிதைகள் உடலின் மூலம் சொல்லப்பட்டாலும் உடலைக் கடந்தும் பேசுகின்றன - கமலாதாஸ் (தமிழில்: மதுமிதா) தேவதேவன், நாஞ்சில் நாடன், கே. பாலமுருகன், சேரல், விஷ்வக்சேனன் க்விதைகள் கால்கள் - கே.ஜே. அசோக்குமார் அஞ்சல் அட்டை - இரா. ஆனந்தி ஓர் வீட்டைப் பற்றிய உரையாடல் (புத்தக அறிமுகம்) - நிர்மலா சந்திராவின் சிரிப்பு - சுகா வெங்கட் சாமிநாதனின் இன்னும் சில ஆளுமைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம் ஆட்சிப் பொறுப்பில் எலிகள்: வல்லிக்கண்ணன் கட்டுரைகள் (புத்தக அறிமுகம்) - நிர்மலா புதிதாய்ப் படிக்க: புத்தக சிறு அறிமுகங்கள் நல்லி திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் விழா - நாகரத்தினம் கிருஷ்ணா தமிழவன் படைப்புலகம்: கருத்தரங்கம் - சிவசு ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி ஓவியங்கள்: ஜீவா

தொடர்ந்து படிக்க...

அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?

அப்துல் அஸீஸ்

இந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம். இந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணி புரிந்த‌ மாரிஸ் புக்காயீல் அல் குர்ஆனில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்துக்கு எதிரான‌ எந்த‌ க‌ருத்துக்க‌ளும் இல்லை என்றும் இதுவே அல் குர்ஆன் அல்லாஹ்விட‌மிருந்து அருள‌ப்ப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ம் என்றும் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும் கவிதைகள்

தொலைந்த கிராமம்

கு முனியசாமி

மண் சுவர் அகத்தி மரவிட்டம் கொல்லம் ஓட்டுக் கூறை கிழக்கு பார்த்த வாசல் இடப்பக்கத் திண்ணையில்

தொடர்ந்து படிக்க...

வாழும் பூக்கள்

தினேசுவரி, மலேசியா

சில பூக்களுக்குள் பல வேளை நான் மடிந்து போகிறேன்... அழகில், மணத்தில்,

தொடர்ந்து படிக்க...

மாய ருசி

ஹெச்.ஜி.ரசூல்

வலிகளால் கதறி மன பிரபஞ்சத்தில் உருண்டெழுந்து உடைபடா முட்டை ஓட்டுக்குள்

தொடர்ந்து படிக்க...

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்

வனம் வனத்தில் அடியெடுத்து வைத்த சில் நிமிடங்களில் மனிதர்களின் ஆரவாரம் மறைந்து அந்தகாரம் கவிய

தொடர்ந்து படிக்க...

மொழி வளர்ப்பவர்கள்

முத்துசாமி பழனியப்பன்

எங்கள் ஊரில் ஓரமைப்பு உண்டு நல்லவை கெட்டவைகளை நான்கு பேர் கூடி விவாதிக்கு மிடமது!

தொடர்ந்து படிக்க...

பலிபீடம்

கோ.புண்ணியவான்.

இந்த மனப் பேயை என்ன செய்யலாம்

தொடர்ந்து படிக்க...

சமாட் சைட் மலாய் கவிதைகள்

தமிழில்: கே.பாலமுருகன்

அந்திம விருந்தாளி ஓர் அந்திம விருந்தாளியாக வந்திருக்கிறோம் பொழுதுகள் தீர்ந்ததும் திரும்ப வேண்டியதுதான் வெறுங்கையுடன் வந்துவிட்டோம் புறப்படும்போது கைகளில் பாவங்களையும் தீரா ஆசைகளையும் சுமந்து கொள்வோம்

தொடர்ந்து படிக்க...

பெண் கவிதைகள் மூன்று

செல்வராஜ் ஜெகதீசன்

தொடர்ந்து படிக்க...

இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை

நட்சத்திரவாசி

இசையென மழை பெய்து வீழ்கையில் தனித்திருந்து தியானிக்கிறேன் எவ்வொரு சலனமுமற்ற உன் முகம் நோக்கி நமது பாஷையில் ஒருபோதும்

தொடர்ந்து படிக்க...

ஜனா கே - கவிதைகள்

ஜனா கே

நதிக்கரையில் அகன்ற மரத்தடியின் தனித்த இருக்கையில் நானும் என் மௌனமும்

தொடர்ந்து படிக்க...

பிணங்கள் விழும் காலை

லதாமகன்

ஒரு இரவின் சுடுகாட்டில் வெட்டியானாய் அமர்ந்திருக்கிறேன் என்னைச் சிதறிக் கிடக்கும் நினைவின் பிணவீச்சம் அடைக்கும் நாசி உறிஞ்சப்படும் சப்தம் அடுத்த வீட்டுக்காரனுக்குக்

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல் இலக்கியக்கட்டுரைகள்

சாகித்திய அகாதமியின் : Writers in Residence

சுப்ரபாரதிமணியன்

சாகித்திய அக்காத‌மியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது.

தொடர்ந்து படிக்க...

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்

புதிய மாதவி

அண்ணாவின் பெயரைச் சொல்லி வளர்ந்துவிட்ட கட்சிகள்.. அண்ணாவின் முகத்தைக்கூட அவர் நூற்றாண்டை முன்னிட்டு மட்டுமே அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளில் இடம் கொடுக்கும் அவலத்தை நான் உணர்ந்திருக்கிறேன். எனினும் இவ்வளவு மோசமாக தி.மு.க.வின் ஆட்சியில் அதுவும் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவை ஒரு சடங்கு போல கொண்டாடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ...

தொடர்ந்து படிக்க...

“தவம் செய்த தவம்” - கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-

பா சத்தியமோகன்

“தாகமுள்ளவன் நீரைத் தேடுகிறான் நீரும் தேடிக் கொண்டிருக்கிறது - தாகமுள்ளவர்களை!” என்று ஒரு புகழ் மிக்க வாசகம் சொல்வார்கள். ஒரு கவிதை எவ்வளவு நிஜமோ அதே அளவு நிஜம் ஒரு புத்தகம் ஒருவர் கையில் கிடைக்கும் காரணமும். “தவம் செய்த தவம்” என்ற புத்தகம் நெய்வேலியில் சைவ சித்தாந்த வகுப்பினால் பழக்கமான ஒருவரால் கிட்டியது. நேர்த்தியான முயற்சி. அழகிய அட்டை. “நீலவானம்” (பக்:18) ஒரு கவிதை, மகாகவி பாரதியின் ருசியை நினைவு படுத்துகிறது .வாழை இலையில் வைத்த ஏழு வகையான கதம்ப உணவுகள்போல, ஏழு வகைத் தலைப்புகளில் கவிதைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்் கடிதங்கள், அறிவிப்புகள்

மறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்

சுப்ரபாரதிமணியன்

காஞ்சீவரம் பற்றி " இனி ஒரு"வில் பதிவு ஆகிருப்பதை வெகு தாமத‌மாகத்தான் அறிந்தேன் என்பதால் எதிர்வினையைத் தாமதமாகப் பதிகிறேன்.

தொடர்ந்து படிக்க...

“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்

மலேசிய இலக்கியத்தின் தீவிர களமான அநங்கம் இதழ் தொடர்ந்து தனது 5ஆவது இதழைப் பிரசுரித்துள்ளது. உள்ளூர் படைப்பாளிகளின் படைப்பு களமாகவும் சிங்கப்பூர்/தமிழகம்/அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் அநங்கம் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த அடையாளங்களோடு கொண்டு வரப்படுகின்றன

தொடர்ந்து படிக்க...

அரிதார அரசியல் - பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..

விவேகன்.

திராவிட இயக்கம் எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதாக எண்ணி புளகாங்கிதம் அடையும் ஷேக் தாவூதின் கட்டுரை நகைச்சுவையின்

தொடர்ந்து படிக்க...

Design element  

Saturday September 19, 2009 Copyright Authors - Thinnai. All rights reserved.