| |
கதைகள்
அல்லி-மல்லி அலசல்- பாகம்3 பவளமணி பிரகாசம் அல்லி: என்ன மல்லி, தலைய பிடிச்சிகிட்டு உட்காந்திருக்க ? மல்லி: நேத்து ராத்திாி ஒரு ஹோட்டல்ல நடந்த விருந்துக்கு போய்ட்டு வந்தேன். அங்க இசைகருவிகள் சத்தமா ஒலிச்சதுல இன்னும் தலைக்குள்ள இடிக்கிற மாதிாி ஒரு வலிய என்னால தாங்க முடியல. அல்லி: உனக்கு மட்டுமில்ல, இந்த | தொடர்ந்து படிக்க... |
|
மூன்றாவது தோல்வி கோ.துக்காராம் அந்த விண்கலத்தின் மூன்றாவது அடுக்கில் வரிசையாக போர்வீரர்கள் படுத்திருந்தார்கள். கணங் கணங் என்ற ஒலியுடன் ஒரு போர் வீரன் நடந்து சென்றதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நடந்து சென்ற போர்வீரன் நேர்குத்தாகத் திரும்பி தன்னுடைய படுக்கையில் படுத்தான். அவனது முகத்துக்கு | தொடர்ந்து படிக்க... |
|
உலக நடை மாறும் ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. மாலை மணி ஐந்து அடித்ததும், நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிவடைந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக நான் என் செயலர் பரந்தாமனைப் பார்த்துக் கையசைத்தேன் அந்த அசைப்பின் பொருளைப் புரிந்துகொண்டவனாக அவனும் வெளி வராந்தாவுக | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
வீட்டுக் குறிப்புகள் சில கற்பகம் சோமசுந்தரம் 1. கறிவேப்பிலை இலையையும், கொத்தமல்லி இலையையும் ஒரு ப்ரொவுன் அல்லது டிரேஸ்(trace) பேப்பாில் சுற்றி குளிர்சாதனப்பெட்டியில்வைத்தால் நெடுநாள் வரும். 2. காஸ் அடுப்பில் உள்ள எண்ணை கறை போக,சிறிது ம்ண்ணெண்ணையை கறை மேல் ஊற்றி ஒரு உபயோகமில்லாத டூத் பிரஷ் கோண்டு | தொடர்ந்து படிக்க... |
|
கடிதங்கள் ஜூலை 10, 2003 இது எங்கள் கடிதம்: அன்புள்ள வாசகர்களுக்கு, ஒரு சில காரணங்களால், இந்த இதழ் சற்று முன் கூட்டியே செவ்வாய்க் கிழமையில் வெளிவருகிறது. அதனால், பல கடிதங்களை இந்த இதழில் போட முடியவில்லை. அடுத்த இதழ் அடுத்த வியாழக்கிழமையில் (17 ஆம் தேதி, ஜூை | தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
சீதாயணம்! சி. ஜெயபாரதன், கனடா இராவணன் ஜானகி தேவி கானக வாசி! நாட்டில் பூத்த ரோஜா மலர்! மாற்றான் தோட்டத்து மாங்கனி! ஆயினும் அவளது மேனி எழிலில் ஞானம் இழந்து மாறு வேடத்தில் கள்ளத்தனமாய்க் கடத்தி இலங்கா புரியில், அரண்மனையில் அலங்காரச் | தொடர்ந்து படிக்க... |
|
மறக்கமுடியவில்லை வேதா அழுகிறது இதயம் ஆறுதல் சொல்லவில்லை நான்.... என் அழுகுரல் கேட்டு, மரத்துக்கு மரம் உச்சிக்கிளை கூடுகட்டி குஞ்சுகளின் ஒப்பாரி...... சொட்டுச் சொட்டாய் செத்துப்போகும், உனக்குள் சிறைபட்ட என் பிம்பம்!! சொல்லில் அடங் | தொடர்ந்து படிக்க... |
|
மூன்று கவிதைகள் பாரதிராமன் அதிகப்பிரசங்கம் எனக்கு இவ்வாறு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் அம்மாவும் கடவுள் அப்பாவும் கடவுள் ஆசான் கடவுள் அதிதியும் கடவுள் இருந்தபோது அவ்ர்கள் எல்லோரும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள் ஒ | தொடர்ந்து படிக்க... |
|
முகவரி மறந்தேன்... மோகனா. சித்திரை வெயிலிலும் சரசரக்கும் பட்டுப் புடவை. கழுத்தே அறுந்து விடுமோ என்ற பயத்திலும், பதறாமல் எட்டு பவுன் சங்கலி. காதிலும், கையிலும் இன்னும் இடுக்குகளிலும் நீ வாங்கி தந்த தங்கத்தை தவறாமல் அணிந்து கொள்கிறேன். | தொடர்ந்து படிக்க... |
|
மூன்று கவிதைகள் இராம.கி. தன்னேர்ச்சி ஆறொழுங்கை வளைச்சாலை; அதனிடையே இருவழியும் தாறுமாறாய்த் துரப்புநிலை; தடுப்பெனவே கயிறுகட்டிக் கூறுபோட்டும், கயிறொதுக்கிக் குனிந்துசெல்லும் குடிமக்கள்; ஏறுகொண்டு வாரோதோ எங்கிருந்தோ தன்னேர்ச்ச | தொடர்ந்து படிக்க... |
|
செந்தாமரையே புகாரி, கனடா செந்தாமரையே செந்தாமரையே நீ நிற்பதோ ஒற்றைக் காலில்... அதையும் ஏன் சேற்றில் செருகி இருக்கிறாய் - ஆசைகளுக்குள் செருகிக் கிடக்கும் மனித மனங்களைப் போல ! அப்படிச் சிரிக்காதே ! வண்டுகள்.... உன் | தொடர்ந்து படிக்க... |
|
சொல் தேடி பயணம்... ராம்பால் நடைமுறைச் சிக்கலில் சதாய் உழன்று எதேச்சையாக வந்தமரும் அழுக்கை... ஒரவிழிப்பார்வையில் தெரித்து விழும் எண்ணற்ற கனவுகளை.. பிறிதொரு நாள் அது தரும் கண்ணீரை.. அவ்வப்பொழுது நியாபகத்திற்கு வந்து போகும் அம்மா | தொடர்ந்து படிக்க... |
|
நேற்றான நீ சுந்தர் பசுபதி கடிதங்களை பிரித்து நாளாயிற்று நிழற்படத்தை வருடி வருடி நிஜம் மறக்க நேரமில்லை இப்போதெல்லாம் தினவாழ்வு அவசரத்தில் எதிர்ப்படும் சிறுசிறு நினைவுக்குமிழ் வெளிச்சமெலாம் வைரமென்று நெக்குருகி நெகிழ்வதில்லை நா | தொடர்ந்து படிக்க... |
|
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
என் கவிதையும் நானும் பாரதிராமன் துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம் மலர்ந்தன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம் கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம் விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம் வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக் கொண்டோம் | தொடர்ந்து படிக்க... |
|
ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள் ஜெயமோகன் ரவிசீனிவாஸ் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சிற்றிதழ்களில் எழுதுவதை கவனித்து வருபவன் நான். அதேபாணி கட்டுரைகளையே இப்போதும் அவர் திண்ணையில் எழுதி வருகிறார் . அன்றெல்லாம் சில அறிவியல் சார் துறைகளில் புதிய தகவல்களை சொல்பவர் என்ற முறையில் அவர் மீது | தொடர்ந்து படிக்க... |
|
| |
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|
|
 |
|
Thursday July 10, 2003 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|