| |
கதைகள்
அவள் பூரணி இது ஒன்றும் கவலைப் படும்படியான விஷயம் இல்லை என்றே அவளுக்குப் பட்டது. ஆனால் அவனுக்கு அது பெருங்குறையாகப் பட்டது. கலியாணம் ஆகி நான்கு வருடம் ஆகப்போகிறது, ஒரு முறைகூடத் தப்பாமல் கொல்லையில் போய் உட்கார்ந்து விடுகிறாள். அவனுடைய ந்ண்பர்கள் தங்கள் குழந்தையைத் தோளில் சு | தொடர்ந்து படிக்க... |
|
கிரகணம் பவளமணி பிரகாசம் நூறு வயதாகிறது நாங்கள் வசிக்கும் எங்கள் மலைப் பிரதேசத்து மாளிகைக்கு. கல் போல் நிற்கும் கட்டிடம். காலத்திற்கேற்ப நவீன வசதிகளை சேர்த்துக் கொண்டே வந்ததால் செளகரியமான வீடுதான். மழலை பட்டாளம் அடிக்கும் லூட்டிக்குத்தான் அந்த வீட்டிற்கு கொடுத்து வைத்திருக்கவில்ை | தொடர்ந்து படிக்க... |
|
ஒற்றுமை திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “என்னால் முடியாதண்ணா”. சகாதேவன் போட்ட சப்தத்தில் சோலைக் கிளிகள் அதிர்ந்தன. சிறகடித்துச் சடாரெனப் பறந்தன. சிட்டுக்குருவிகளின் சிருங்கார நாதம் பட்டென நின்று போயிற்று. காகங்கள் கூடக் கரையவில்லை. காது முட்டிய அமைதி. தர்மன் பீமன் அருச்சினன் நகுலன்.. | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
நன்றி பாரி பூபாலன் அதிகாலையில் வீட்டு வாசலில் கிடந்த பேப்பரை எடுத்து வந்தேன். பேப்பருடன் கூடவே ஒரு வாழ்த்து மடல் இணைந்திருந்தது. பேப்பர் போடுபவர் கையெழுத்திட்டிருந்தார். சந்தோஷமாக இருந்தது. விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என மகிழ்வாய்க் கொண்டாட அவரிடமிருந்து வாழ்த்து. ஆனால் மடலை பிரி | தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
அட்டைகள் ருத்ரா காதலர்தின வாழ்த்து அட்டைகள். மலை மலையாய் குவியல்கள். வண்ணாத்துப்பூச்சிச் சிறகுகளின் சருகுகளாய்... இருட்டுக்காக வெளிச்சத்தை விற்று விட்ட விட்டில்பூச்சிகளின் குப்பைகளாய்.... அஞ்சல் முத்திரைகளால் | தொடர்ந்து படிக்க... |
|
செலவுகள் சேவியர் 0 கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றி மின்சார மின்மினிகளை வரிசையாய் நிற்க வைத்தேன், உச்சியில் சின்னதாய் ஓர் செயற்கை நட்சத்திரத்தையும் செய்து வைத்தேன். யதார்த்தமான ஒரு குடிலை வாங்கி குழந்தை இயேசுவை உள்ளே இளைப்பாற வை | தொடர்ந்து படிக்க... |
|
மானுடம் வெல்லும்! பிரியா ஆர்.சி. வாகன நெரிசல் மிகுந்த சாலை கடக்கையில் தானாய் அருகிருக்கும் நபர் பற்றும் கை மொழி விளங்காத மழலைப் பேச்சு கேட்கையில் தானாய் முகத்தில் வரும் மலர்ச்சி மரண பயத்திலும் மழலை மொழியிலும் பார்ப்பதில்லை நாம் சாதி மதம்! தொடக்கத்திலும் அ | தொடர்ந்து படிக்க... |
|
வல்லூறு பசுபதி தினவெடுத்த வல்லூறு தேடிடுமோர் கோழி; சினம்கனத்த வல்லரசோ சீறும்-- தினந்தோறும் ஓர்கையால் சுத்தியலை ஓங்கும் முரடனுக்கோ ஊர்முழுதும் ஆணி உரு. pas@comm.utoronto.ca | தொடர்ந்து படிக்க... |
|
சுற்றம்.. - மோகனா சுற்றி நின்று சுகம் கெடுக்கும் உன்னை உன் மனசாட்சியை விடவும் உன்னிப்பாய் உற்று நோக்கும். முகம் கண்டால் பல் இளிக்கும் முதுகின் பின்னால் பரிகசிக்கும் சிரிக்க பேசினால் அடக்கம் அற்றவள் என ஏசும் அளந்து பேசினால் முகம் கொடுக்காது முசுடு எனும | தொடர்ந்து படிக்க... |
|
அவதார புருசன்!!! வ,ந,கிரிதரன் - நடைபாதை வியாபாரி. உணவு விநியோகிக்கும் தொழிலாளி. ஆடை ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தில் உதவியாள். விளம்பர விநியோகிப்பாளர். கோப்பை கழுவும் பணியாள் உணவகங்களில். பலசரக்குக் கடைச் சிப்பந்தி. பாதுகாவலர். நிலப் ப | தொடர்ந்து படிக்க... |
|
பரிசு ஆ. மணவழகன் புதிதாய், புதுமையாய், அவள் புன்னகைக்கு ஒன்று... கருத்தாய், காதலாய், அவள் கவிதைக்கு ஒன்று... கன்னத்து மென்மையில் பொசுப் பொசுப்பாய் - அவள் பூனை முடிக்கு ஒன்று... கால் தடுக்கி விழுத்தேனோ ? - அவள் க | தொடர்ந்து படிக்க... |
|
மாறிவிடு! ரவி (சுவிஸ்) காற்றில் அசைந்தாடுகிறது காண் அந்த நாணல் புல். இயல்பாய் அதன் நளினம் காண் ரசனை வெளி நிரப்ப. குழந்தையொன்று அள்ளிவரும் இயல்பெல்லாம் நாளும் பொழுதுமாய் தேய்கிறது காண் என் பயிற்சிக் களத்தில். ஓ என் குழந்தையே நீ இப்படி நட< | தொடர்ந்து படிக்க... |
|
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
நகுலன் படைப்புலகம் சங்கர ராம சுப்ரமணியன் (6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை) நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான் அறிமுகமானது. அப்போது நகுலன் தொடர்பாய் ஏற்பட்ட மனப்பதிவு ஏதோ ஒரு கொடுங | தொடர்ந்து படிக்க... |
|
| |
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|
|
 |
|
Saturday December 21, 2002 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|