|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) "musaravanan":
நல்ல அறிகுறி (2/24/06)
வாரிசு அரசியல் என்பது எப்போதுமே இந்திய அரசியலின் சாபக்கேடாக இருந்து வருகிறது. நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் எழுதிய 'இந்தியா 2020 ' என்ற புத்தகத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அம்சங்களில் ஒன்றாக 'வாரிசு அரசியலை ஏற்கும் மக்களின்
ஓட்டிற்காக ஒதுக்கீடு (5/18/06)
இட ஒதுக்கீடு சமூக நீதிக்காக மட்டுமே என்பது உண்மையானால் தலித்துக்களுக்கும், பழங்குடியினருக்கும் மட்டுமே ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கும் கொடுக்க விரும்பினால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அப்படி வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.
பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்! (3/17/06)
தொலைக்காட்சியும், இண்டர்நெட்டும் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கங்களாகிவிட்ட பிறகு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. எங்கள் காலத்தில் கல்லூரி மாணவ,மாணவிகளின் கரங்களில் புத்தகங்கள் தவழ்ந்தன என்று 40தை கடந்தவர்கள் கூறும்போது ஆச்சரியமா
365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி (2/24/06)
நம் நாட்டின் பாரம்பரிய சொத்தான சம்ஸ்க்ருத மொழியின் வளர்ச்சிக்காக அகிலபாரத அளவில் ' 'சம்ஸ்க்ருதபாரதி ' ' என்ற அமைப்பு பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் சேவையாற்றி வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் சம்ஸ்க்ருதத்தை சாமான்ய மக்களிடத்திலும் கொண்டு செல்வதுதான்.
மக்களின் மொழி சம்ஸ்க்ருதம் (8/24/06)
தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள் (2/17/06)
காரைக்குடியில் தனது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் வள்ளல் அழகப்ப செட்டியார். வள்ளல் அழகப்ப செட்டியார் ஒரு முறை சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் ரயில்வே கேட்டில் அரை மணி ே
குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள் (2/10/06)
ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் கோல்வல்கர் பற்றி மலர்மன்னன் திண்ணையில் எழுதியதை படித்தேன். கோல்வல்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை உலகெங்கும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் துணை அமைப்புகளும்( விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதாக் கட்சி, இந்து முன்னணி, அகில பா
காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர் (2/17/06)
ஜி.டி.நாயுடுவுடன் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் பற்றி எழதியது போதும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் கற்பக விநாயகம் போன்றவர்கள் கோல்வல்கரை பற்றி மீண்டும் என்னை எழுத வைத்துவிட்டார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோல்வல
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|