|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " அரவிந்தன் நீலகண்டன்":
புதிய மாதவிக்கு கால்டுவெல் பற்றி (8/1/10)
எப்படி இந்திய கல்விமுறை பிரிட்டிஷ் பாட்டாளி மக்களுக்கு கல்வி அளித்தது என்பதையும் அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மேற்கத்திய சாதியம் எப்படி இந்தியாவின் சமுதாய பார்வைகளை மாற்றி பிளவுகளை அதிகரித்து கல்வியின்மையை உருவாக்கியது என்பதையும் விளக்கமாக கூற முயற்சித்திருக்கிறேன். உங்கள் பார்வைக்கு: இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு
தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து (7/18/10)
'திராவிட' என்கிற சொல்லை முதன்முதலில் ஒரு இனவாதக் கோட்பாடுடன் முடிச்சு போட்டு பயன்படுத்தியவர் கால்டுவெல்தான். நமது பண்டைய இலக்கியங்களில் ஆரிய என்கிற பதமும் சரி திராவிட என்கிற பதமும் சரி இனக்கோட்பாட்டு பதங்களாகப் பயன்படுத்தவில்லை. இந்த பொருளில்தான் தமிழ்ச்செல்வன் சொல்கிறார் என்பது சொல்லப்படும் சூழலின் அடிப்படையில் எளிதில் புரியும்.
அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள் (1/16/09)
இந்தியாவிலிருக்கும் காஷ்மீர் என்பது இத்தகைய பாரதிய இஸ்லாமியர்களின் தியாகங்களாலும் பாரதத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மையில் காஷ்மீரில் நடக்கும் போரின் மற்றொரு தளத்தில் தூய-அராபியவாத இஸ்லாமானது பிராந்திய பரிணாமங்கள் கொண்ட இஸ்லாமை கொடூரமான முறையில் அழித்துக்கொண்டிருக்கிறது. அமர்நாத் கிளர்ச்சியின் போது கூட, நிலத்தை சில காலம் யாத்திரீகர்களுக்கு வாடகைக்கு விடுவதை எதிர்க்காத கணிசமான காஷ்மீர இஸ்லாமியர்களின் குரல் ஒலிக்க இடமேயில்லாமல் முடக்கப்பட்டது. குஜ்ஜார் முஸ்லீம்கள் இந்திய தேசியக்கொடியுடன் பெரும் அளவில் ஜம்மு கிளர்ச்சியில் பங்கேற்பதை யூட்யூப் வீடியோக்களில் எளிதாகக் காண முடியும்.
திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை (2/8/08)
திப்பு சுல்தான் என தற்போது அறியப்படுகிற பதேக் அலி திப்பு (1750-1799) குறித்து பொதுவாக ஒற்றைமுக சித்திரங்களே நிலவுகின்றன. எப்படி பிரிட்டிஷ் ஆவணங்கள் அவரை மதவெறி பிடித்த கொலைகாரனாக சித்தரிக்கின்றனவோ அதைப்போலவே அண்மையில் வெளிவரும் மார்க்ஸிய-இஸ்லாமிய அடிப்படைவாத ஆராய்ச்சி கட்டுரைகள் அவரை முற்போக்குவாதியும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தன்மை கொண்ட ஒரு நல்லரசராக சித்தரிக்கின்றன. இந்த சித்தரிப்புகளுக்கு பின்னால் தெளிவான அரசியல் காரணிகள் உள்ளன. குறிப்பாக இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திப்புவின் புகழைப் பாடுவதன் பின்னால் இருக்கும் இந்த இஸ்லாமிய மேன்மைவாதக் காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தியின் தவறுகள் (2/1/08)
அசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது (1/4/08)
இடதுசாரி இரட்டை டம்ளர் (11/22/07)
சீன மக்கள் மனதில் சஞ்சலத்தையும் சந்தேகத்தையும் இந்தியா அமெரிக்க உறவுகள் உருவாக்கக் கூடாது என அறிவுரை வழங்கும் சித்தார்த் வரதராஜன் அதே விதமாக சீனாவும் தன் நடவடிக்கையில் இருக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை ஏன் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இந்தியாவின் பூகோள-அரசாண்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக உறவுகளை உருவாக்கிவருவதை குறித்து ஒரு சிறு முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லை என்பதனை கவனியுங்கள். டிசம்பர் 2006 இல் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இராணுவப்பயிற்சிகளை மேற்கொண்டன. உலகம் முழுவதிலும் இது ஒரு ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது.
வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்? (11/17/07)
வாசந்தி அவர்கள் தமிழில் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர். தமது வடகிழக்கு அனுபவங்களை அவர் கூறும் இக்கட்டுரைகள் ஏற்கனவே அம்ருதா என்கிற இதழில் ஒரே கட்டுரையாக வெளியாகியுள்ளன. தற்போது திண்ணையில். மிக கவனமாக வாசந்தி அவர்கள் ஒரு வித பிம்பத்தை ஏற்படுத்துகிறார். அரசியல் விவேகமான அறிவு சீவித்தனம் கொண்ட அந்த பிம்ப எழுப்புதலில் அடிபட்டு போவதென்னவோ உண்மை என்கிற விசயம்தான். அவரது தனிப்பட்ட அனுபவத்தையும் அது அவருக்கு தந்திருக்கக் கூடிய மன நெகிழ்ச்சிகளையும் வேதனைகளையும் நான் மதிக்கிறேன்.
இராம சேது குறித்தும் இராமர் குறித்தும் (9/20/07)
இளங்கோ அடிகள் கோவலனைப் பிரிந்த காவிரிப்பூம்பட்டினத்தைக் கூறுகையில் 'அருந்திறல் பிரிந்த அயோத்தி போல' என இராமரைப் பிரிந்த அயோத்தியை அல்லவா உதாரணம் காட்டுகிறார்! இராமர் சேதுவை பொறுத்தவரையில் இந்துக்களின் மத நம்பிக்கைகளுக்கு அப்பால் இந்த தேச ஒற்றுமையின் அடையாளம். இதனை மகாத்மா காந்தியே 'இந்திய சுவராச்சியம்' எனும் தம் நூலில் கூறியுள்ளார்.
சக்தி சுரபி : உயிரி - சமையல் எரிவாயு கலன் அறிமுகம் - சமையலறைக் கழிவிலிருந்தே சமையல் எரிவாயு (8/16/07)
இந்த கலனில் சமையலறைக்கழிவைத்தான் என்றல்ல, ஸ்டார்ச் அதிகமாக இருக்கும் எந்த ஒரு உயிரிக்கழிவையும் (bio-waste) பயன்படுத்தலாம். எளிதில் கிடைக்கும் எண்ணெய் விதைகளைக் (புங்கம், வேம்பு போன்றவை) கூட பயன்படுத்தலாம். மாவு மில்களின் கழிவாக போகும் சோளம், மைதா போன்றவற்றைக் கூட இதற்கு இடலாம்.
வீரப்பெண்மணிக்கு உதவுங்கள் (7/12/07)
இஸ்லாமிய அதிகாரிகள் தந்திரமாக ரேவதியை விடுதலை செய்து அவர் தனது இஸ்லாமிய பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விதித்தனர். 29 வயதான ஒரு பெண்மணி தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் தனது கணவரிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை என்னவென்று சொல்வது?
இந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம் (7/5/07)
பாரத ஆன்மிக பாரம்பரியத்தில் பிறப்படிப்படையில் மக்களை ஒதுக்கும் பொதுவான சமுதாய போக்குக்கு கடுமையான எதிர்ப்பு ஆன்மிக அருளாளர்களால் காலம் காலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியகாம ஜபாலா எனும் முனிவர் தமது தந்தையை அறியமாட்டார் தாயை மட்டுமே அறிவார் என்ற போதிலும் அவர் ஆன்மஞானம் அருளப்பட்டு ஆன்மஞானியாக மிகப்பெரிய வேத முனிவராகத் திகழ்ந்தார். அரசனுக்கு வண்டி இழுப்பவரான ரைவகர் ஆன்ம ஞானம் அருளிய வரலாற்றினை சந்தோக்கிய உபநிடதம் ஆவணப்படுத்துகிறது. மகாபாரத உபகதை ஒன்று அந்தணன் ஒருவன் இறைச்சி கடைக்காரரான தர்மவியாதரிடம் ஆன்ம ஞானம் பெற்றதைக் கூறுகிறது.
புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும் (2/8/07)
'முற்போக்கு' 'பிராம்மணீய எதிர்ப்பு' வரலாற்றாடலின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்வது 'வைதீகம் எவ்வாறு பௌத்தத்தை வன்முறை மூலம் சொந்த நாட்டிலேயே அழித்தது' என்பதனை விஸ்தீரணப்படுத்தி கூறுவதாகும். பொதுவாக புஷ்யமித்திரர் என்கிற தளபதி மௌரிய ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வந்ததிலிருந்து இந்த 'கொடுமைகளின்' விவரணம் ஆரம்பிக்கும். புஷ்யமித்திரர் அந்தண குலத்தவர் என்பதால் பிராம்மண வெறிக்கான தகுந்த ஆதாரமாக இது முன்வைக்கப்படுகிறது. பௌத்தர் என்பதற்காக மௌரிய மன்னர் பிருகத்ரத மௌரியரை அவர் கொலை செய்தாரா? அல்லது வேறு காரணிகள் இருந்தனவா? சுங்கர்கள் ஆட்சியில் பௌத்தர்கள் துன்புறுத்தப்பட்டனரா? பௌத்ததின் வீழ்ச்சிக்கு வைதீக நெறியின் புத்தெழுச்சி காரணமா?
ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு (2/1/07)
விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம் (VK-NARDEP) 1980களிலிருந்து இயங்க ஆரம்பித்தது. விகே-நார்டெப் (VK-NARDEP) என அழைக்கப்படும் இத்தொழில்நுட்ப திட்டம் தேசம் சார்ந்து சாண எரிவாயு கலன்களை ஆய்வு செய்தது. கலன் வடிவமைப்பு குறைநிறைகளை கண்டறிந்து குறைந்த செலவில் வடிவமைக்கப்படும் ஒரு சாண எரிவாயு கலனை நார்டெப் வடிவமைத்தது. இது வின்கேப் மாதிரி என அழைக்கப்படுகிறது. இது நிலைத்த அரைகோள (fixed dome model) எரிகலன் ஆகும். இது தீனபந்து அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட வடிவாகும். இந்த எரிகலன் மாதிரியின் முக்கிய வேறுபாடு என்னவென்றால் இதன் அரைகோள அமைப்பு செங்கல்களால் ஆனதல்ல மாறாக மூங்கிலால் ஆனதாகும். உருக்கு அமைப்புகளால் (எரிவாயு வெளியேறாத வகையில்) பலப்படுத்தப் பட்ட இக்கட்டுமானத்தின் மீது ஒரு பூச்சும் அடிக்கப்படும். இந்த அமைப்பின் மூலம் கட்டுமான செலவு 12-20 விழுக்காடு குறைக்கமுடியும்.
கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2] (11/30/06)
"இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு உன் கையினை பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்."
கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1] (11/16/06)
"ஒரு வீடு என்றென்றும் இருக்கும் என்றா நாம் கட்டுகிறோம்?... வெறுப்பு நிலமதில் என்றென்றும் நிலவுகிறதா? ஆறு என்றென்றும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்றதா?...தொல்பழங்கால முதல் நித்தியம் என்பது இல்லவேஇல்லை.
மரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர் (11/10/06)
"ருரு ப்ரமத்வரா தொன்மத்தில் -பெயர் ப்ரியம்வதா என மாற்றப்பட்டுள்ளது- அவளுக்கு சர்ப்பத்தினால் ஏற்படும் மரணமும் பின்னர் அவள் கணவன் தன் ஆயுளில் பாதியை அளித்து அவள் உயிரை மீட்பதுவுமே மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இது சாவித்திரிக்கு இணைகாதை என்ற போதிலும் கவித்துவ எழிலுடன் விஸ்தீரிக்கப்படாதமையால் பொதுவாக கவனிக்கப்படாது விளங்கியது. இக்கவனிப்பின்மையிலிருந்து மீட்டெடுக்க நான் இக்கவிதையில் முயன்றுள்ளேன்."
உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? - 2 (11/2/06)
புராணங்கள் அனைத்திலும் தவம் செய்யும் முனிவர்களின் தவத்தை கலைத்திட தேவர்கள் அனுப்பும் தேவலோக பெண்களின் தொடக்கத்தை இங்கு காண்கிறோம். அவ்வாறே பௌத்த புராணத்தில் தவமிருக்கும் சித்தார்த்தரின் தவத்தினை கலைத்திட மாறன் முயன்றதையும் நாம் காண்கிறோம். ஏசு குறித்த புராண விவரணத்தில் அவரை சைத்தான் சோதிக்கிறான். ஏசுவுக்கு காட்டப்படும் ஆசைகள் அரசதிகாரம் சார்ந்தவை என்பதையும் புத்தருக்க்கு காட்டப்படும் ஆசைகள் புலனின்ப வகையைச் சார்ந்தவை என்பதையும் ஜோஸப்காம்பெல் குறிப்பிடுவார்.
உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்? (10/26/06)
நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது.
அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான் (10/26/06)
"கிமு நாலாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு ஒரு இராணுவப் பார்வையில் மிகவும் சிறிய விஷயம்தான். அது எல்லைகளுக்கு அப்பால் நடத்தப்பட்ட ஒரு சூறையாட்டம் (raid) தானே ஒழிய படையெடுப்பல்ல. அதுவும் அவனுக்கு அத்தனை வெற்றிகரமான சூறையாட்டம் கூட இல்லை. ஒரு சாதாரண எல்லைப்புற தலைவனிடமே இத்தனை வன்மையான எதிர்ப்பு இருக்கும் என்றால் தெற்கே உள்ள இன்னமும் வலிமையான பேரரசுகளிடமிருந்து எத்தனை எதிர்ப்புகள் இருக்கும் எனும் எண்ணம் பாரதத்துக்குள் படையெடுக்கும் எண்ணத்தையே அலெக்ஸாண்டரை மறுபரிசீலனை செய்ய வைத்தது."
முழுத் திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்த ஹரூண் யாகியா (10/24/06)
ஆனால் நீர்வாழ் பாலூட்டிகளில் இந்த திசை சார்ந்த கேட்டல் என்பதற்கு வேறுவித தகவமைப்புகள் தேவைப்படுகின்றன. ஏனெனில் வளி மண்டல அடர்த்தியினின்றும் வேறுபடும் திசுக்களின் அடர்த்தி பொதுவாக நீரின் அடர்த்திக்கு பெரிதும் மாறுபடுவதில்லை. எனவே இது அதீத அடர்த்தி கொண்ட அமைப்பான ஒரு அடைப்பாக நீர் வாழ் பாலூட்டிகளில் காணப்படுகிறது. இந்த அமைப்பு நிலத்தில் வாழ் பாலூட்டிகளின் காதுக்குள் காணப்படும் சில எலும்புகளும் இணைவதால் உருவாக்கப்படுகிறது.
'மகா' அலெக்ஸாண்டரின் விசித்திர வெற்றி (10/19/06)
திரு.வஜ்ரா சங்கருக்கு திரு.ஜெயபாரதன் அவர்களின் பதிலைக் கண்டேன்.
ஜெயபாரதன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளவர். அவரது நாட்டுப்பற்று பாரம்பரியமானது. இளைஞர்களால் கடைபிடிக்கத்தக்கது. அத்தகைய சிறந்த மனிதர் இந்த பிரச்சனையை திறந்த மனதுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புன்னகைக்கும் கூர்மை : திரு.நாகூர் ரூமியின் எதிர்வினை குறித்து (10/19/06)
திரு.நாகூர் ரூமி எழுதுகிறார்: "ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு மதம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைக் குறிவைத்துத் தரக்குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் தவறு. அதுவும் முஸ்லிம்களால் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கப்படும். முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அநாகரீகமாகப் பேசுவதையோ எழுதுவதையோ எந்த சரியான முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள மாட்டார்."
ஏக இறைவன் கோட்பாட்டின் உள்ளார்ந்த வன்முறை (10/6/06)
பல தெய்வ வழிபாட்டாளர்கள் பொதுவாழ்க்கையின் அதிகாரத்தை மட்டுமே விழைந்தார்கள். ஆனால் ஒற்றைத் தெய்வ வழிபாட்டாளர்களோ தனிமனித எண்ணங்களையே (வன்முறையின் மூலம்) கட்டுப்படுத்திட விழைந்தார்கள். மரபு சார்ந்த ஏக இறைவாதிகள் தமது எழுத்துக்களை மத நம்பிக்கைக்கு எதிரானவையாக பார்ப்பதை கிர்ஸ்க் அறிவார் என்ற போதிலும் அவர் தம்மை யூத ஏகத்துவ நம்பிக்கையாளர் என்றே கருதுகிறார்.
இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை? (9/28/06)
ஒரு சில மத அடிப்படைவாதிகளைத் திருப்தி செய்ய பாரத இஸ்லாமிய விழுமிய ஒரு மரபினையே இஸ்லாமிய சமுதாயத்திடம் இருந்து பறித்து அடிப்படைவாதத்தினால் அழிப்பதுதான் மதச்சார்பின்மையா அல்லது அறிவுஜீவித்தன நேர்மையா?
அரண்/கீர்த்தி சக்கரம் : திரை விமர்சனமல்ல: பாரத மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரிந்துரை (9/7/06)
மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி (8/31/06)
"முஸ்லீமின் உணர்வுகள் என்றைக்கும் அவனது மார்க்கத்தவருடனேயே இருக்கும். இஸ்லாமினை ஏற்பதன் மூலம் ஒருவன் இனமோ தேசமோ என்றைக்கும் கட்டாயமாக ஒரு குறுகிய தேசப்பற்றில் ஆழ்ந்து போவதில்லை. நிலவரையறைச் சார்ந்த தேசப்பற்றென்பது மானுட சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு மததிற்கு கிடையாது."
இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து... (8/31/06)
"மதசார்பற்ற அரசியல்வாதிகள் எனத் தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்கள் ஒவ்வொருமுறையும் தேசியவாத முஸ்லீம்களை ஒதுக்கி வகுப்புவாத இஸ்லாமியவாதிகளை தாஜா செய்துவந்துள்ளனர். இவ்விதமாக தேசிய முஸ்லீம்களுக்கு துரோகம் செய்திருக்கின்றனர்."
பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத் (8/31/06)
இஸ்லாமிய இறையியலில் இருக்கும் யூத வெறுப்பியல் அதற்கான சமுதாய-பொருளாதார-இனவாத காரணிகள் ஆகியவையும் விவாதிக்கப்பட வேண்டும்.
கடிதம் (5/11/06)
திரு.ரவி ஸ்ரீனிவாஸின் இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை
காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2 (5/4/06)
புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க நிலையில் செயல்பட்டு நிலையழியும்.
காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ? (4/27/06)
ஒரு நியூரானின் மின்-துடிப்பு செயல்பாட்டில் எங்கு ஒளிந்திருக்கிறது மூளைக்கு கொண்டு செல்லப்படும் செய்தியும் அதிலிருந்து கிடைக்கும் பதில்களும் - தெளிவான விடை. இன்னமும் கிடைத்திடாத கேள்வி இது.
திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும் (4/20/06)
வருணனின் செல்வ வளத்தன்மை குறித்த குறிப்புகள் ரிக்வேதத்திலும் காணப்படுகின்றன. ரிக்வேதப்பாடல் ஒன்று (1.47.6) தெய்வங்களிடத்தில் வானிலிருந்தும் சமுத்திரத்திலிருந்துமான செல்வங்களை வேண்டுகிறது
கடிதம் (4/20/06)
சகோதரர் ஜா·பர் நிச்சயமாக எனது அவுரங்கசீப் குறித்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசிக்கட்டும்.
கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் - 3 (4/20/06)
“நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின் கீழெங்கும் ஏசுவின் மீதான நம்பிக்கையலான்றி வேறெவராலும் இல்லை என நம்புகிறோம்."
வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள் (4/20/06)
ஹிந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும்.
கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் - 2 (4/14/06)
இந்தியாவில் இன்றும் தொடரும் 'புனித விசாரணை ' சூழல்கள் திரிபுரா: தொடக்கம்: ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னர் திரிபுராவின் பாப்டிஸ்ட் சபை (The Baptist Church of Tripura) திரிபுராவில் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் ப
கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் - 1 (4/7/06)
வதைக்கும் சிலுவையில் அவன் - அவனது அருகில் நின்றேன் நான் இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான் எனினும் முனங்கினான் ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான் எத்தனை கொலைகள் கொடுமைகள் அவன் பெயர் நடத்திட்டது எத்தனை கொலைகள் அவனால் என்
நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் - கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள் (3/24/06)
டிசம்பரில் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலில் நார்னியா திரைச்சித்திரம் குறித்த கார்ட்டியன் இதழின் விமர்சனத்தின் சுட்டி கிடைத்தது. சி.எஸ்.லூயிஸ் எழுதிய 'க்ரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா ' அதீத கற்பனை வகையறாவைச் சார்ந்தது. சி.எஸ்.லூயிஸ் குறித்து ஏற்கனவே எனக்கு சிறிது
காப்பாற்றப்படட்டும் மதச்சார்பின்மை : மடிந்தழியட்டும் காஃபீர்கள் (3/24/06)
காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஹிந்துக்களை கொன்றதாக வகுப்புவாதிகள் கொடுமையாக சித்தரிக்கின்றனர். இது தவறான ஒன்றாகும். மதச்சார்பின்மையினை பாதுகாக்கும் பொருட்டு கீழ்கண்ட விளக்கங்களை அளிக்கிறேன். எப்படியானாலும் ஒரு நாலைந்து மாதங்களில் இதனை தூக்கி வ
அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி (3/17/06)
ஹமீது ஜாஃபரை சொல்லிக் குற்றமில்லை. அறுபது வருடங்களுக்குள்ளாக நடந்த அறுபது இலட்ச யூதப் படுகொலையையே பூசி மொழுகும் தலைவர்கள் பிரகாசிக்கிற இஸ்லாமிய மார்க்கத்தில், முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவுரங்கசீப்புக்கு பூசி மொழுகல் நடப்பது அதிசயம் அல்லவே! காசியில் ஆலயத்
வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்! (2/24/06)
திரு.மலர்மன்னனை வன்மையாக கண்டிக்கிறேன். இவர் இஷ்டத்திற்கு சுந்தர.ராமசாமி வீட்டில் தான் தங்கியதாக எழுதுவாராம். (என்ன சதிவேலை பாருங்கள்! பின்னொரு நாள் இப்படி யாராவது கற்பக விநாயகம் மாதிரி நேர்மையான அறிவாளி உண்மையை வெளிப்படுத்திவிடுவார் என்று பேரா. அ.கா. ெ
ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு (2/17/06)
1. ஹர்ஷரின் செயலை இஸ்லாமிய மேலாதிக்கம் என்று அரவிந்தன் சொல்லும் அளப்பிற்கு வருவோம்.ஹர்ஷரின் காலம் கிபி 606இல் இருந்து கிபி 647 வரை. முகமது நபியின் காலமோ கிபி 570 முதல் கிபி 632 வரை. அக்காலகட்டத்தில் இஸ்லாம் அரேபியாவைத் தாண்டி எங்கும் பரவிடாத சூழலில் ஹர்சன்
காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம் (2/3/06)
அவுரங்கசீப் ஏன் காசி விசுவநாதர் ஆலயத்தை உடைத்தார் என்பதற்காக 'மதச்சார்பற்ற ' (அதாவது தாலிபான் ஆதரவாளர்கள், ஸ்டாலினிச ஆதரவாளர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ ஆதரவாளர்களின் தழுக்குப் பெயர்) அறிவுஜீவிகள் கொடுக்கும் வழக்கமான கட்டுக்கதை மீண்டும் மீள்-கூறப்ப
சங்கனாச்சேரியும் 'ஸ்டார்டஸ்டு 'ம் (1/20/06)
2001 இல் தொடங்கி கேரளாவின் பல இடங்களில் செந்நீர் மழை எனும் நிகழ்வு நடந்தது. இது ஒரு மர்மமாக இருந்தது. ஏறத்தாழ 50000 கிலோ செம்மழைத் துகள் அமைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் மகாத்மா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இரு அறிவியலாளர்கள் இச்செம்மழைத்துகள்களை மின்
வாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம் (1/13/06)
'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்திரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர்,பெரிசியர், ஏவியர், எபூசியர், என்னும் ஜனங்களின் பட்டணங்களிலே மாத்திரம் சுவாசமுள்ள ஒன்றையும் உயிரோடே வைக்காமல் அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடி
கடிதம் (12/30/05)
சென்ற வார திண்ணையில் ஒரு அம்மையார் எனது கட்டுரை ஒன்றினை விமர்சித்து எழுதியிருந்தார். இஸ்லாம் மீது சேற்றினை வாரி எறிவதற்கு முன்னர் அதனை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அவரது கருத்துக்களுக்கு நன்றி. அது ஒரு தனி நபரின் புரிதலால் எழுந்த கருத்தாக மட்டு
'வாக்களிக்கப்பட்ட பூமி ' - சிண்ட்ரோம் ( 'Promised land ' Syndrome) - 1 (12/30/05)
விவிலிய பிரச்சாரகர்களின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் உருவகங்களில் ஒன்று 'வாக்களிக்கப்பட்ட பூமி ' யாகும். யூதர்கள் மோசேயால் வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துவரப்பட்ட நிகழ்ச்சியே
யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர் (12/16/05)
காஸா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்படுவதை தொலைகாட்சிகளில் பார்த்திருப்பீர்கள். முற்போக்குவாதியாக இருந்தால் ஆரவாரமாக நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கவும் கூடும். பாலஸ்தீனியர்கள் என கபட நாடக- மதச்சார்பின்மை திமிகளால் அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபியர
கடிதம் - மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள் (12/9/05)
தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரை பெருமளவு அறியாதவன் நான். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இன்றைய தேதியில் இந்த அறிவுஜீவி வட்டம்-சிறு பத்திரிகைகள் உலகம் இத்யாதி மிகமிக வர்த்தக இலாப சமன்பாடுகளை கணித்து முற்போக்கு வேடங்களுடன் இயங்குகிறது. ஒருவர் முற்போக
தில்லை வாழ் அந்தணர்களுக்கு (12/9/05)
[திண்ணையில் வெளியான திரு.மலர்மன்னன் அவர்களின் கட்டுரையான 'நந்தன் இல்லாமல் நடராஜரா ? ' எனும் கட்டுரையால் தூண்டப்பட்டு தில்லை வாழ் அந்தணர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்] மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய தில்லை வாழ் அந்தணர்களுக்கு, தாழ்மை
ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம் (12/9/05)
ஜோஸப் கேம்பெலை நான் சந்தித்தது 1992 இல் ஒரு நண்பனின் வீட்டில் சோம்பலான மதியவேளை ஒன்றில். அதாவது அவர் இறந்து ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பிறகு. சுவாரசியமில்லாமல் 'ஓக்ஸிடன்டல் மித்தாலஜி ' (மேற்கத்திய புராணங்கள்) எனும் நூலை புரட்டிய போது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
காளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங் (11/4/05)
(ஜெயமோகனை குறித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை போல அவருக்கு சங்கடம் கொடுக்கப்போகிற விஷயம் வேறு கிடையாது. அவரது காக்கி நிக்கரை கண்டுபிடித்து மதச்சார்பின்மை பத்வாக்களை வழங்க முற்போக்கு மெளல்விகளுக்கு கிடைத்துவிடும் வாய்ப்பு அல்லவா. அட அவரது கருத்துக்களை தாக்கி எழுதின
தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல் (10/14/05)
முனைவர்.ஈ.பாலகிருஷ்ணன் நக்ஸல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மீண்டவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர். இன்று வரலாற்றுப் பேராசிரியராக இருக்கும் இவரது முனைவர் பட்டம் கேரள கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு குறித்ததாகும். கட்சி நூலகங்கள் மற்றும் ஆவணங்களை பார்வையிட முடிந்த தொ
பாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள் (7/29/05)
அண்மையில் நடக்கும் மக்களிடையே நல்லெண்ணம் வளர்க்கும் நாடகங்களின் ஒரு பகுதியாக எங்களூர் கவிதாயினி ஒருவர் பாகிஸ்தான் சென்றார். சென்றவர் தமது மார்க்கம் குறித்த எளிமையான கேள்விகளுக்கு கூட 'நோ கமெண்ட்ஸ் ' கூறுகிற அரசியல் சாதுரியம் படைத்தவர். இந்த மதரஸா புத்திரி -அ
பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும் (4/22/05)
முன்குறிப்பு: [மாண்டூக்ய உபநிடதம் குறித்த அனைத்துக் கருத்துகளும், உபநிடத வாக்கிய மொழிப்பெயர்ப்புகளும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின், துறவி சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களது 'மாண்டூக்ய உபநிடதம் ' எனும் விளக்க நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன. கபாலாவின் பிரக்ஞை
21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும் (4/22/05)
“When discussing the genetics of Indian populations, different authors have now and then stressed the enormous complexity of their social systems, perhaps dating back much longer than written evidence. While that is certainly true, it nevertheless
ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது (4/8/05)
திண்ணை ஆசிரியருக்கும் திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்திற்கான எதிர்வினைகள் எதுவும் அவர் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதாக அமையவில்லை மாறாக கூறக்கூடியவரைச் சாடினால் பிரச்சனை முடிந்தது என்பதாக உள்ளது. ஈவெராவின் இரண்டாவது திருமணம் அடுத்ததாக சில வசைக
மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான் (4/8/05)
கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை திரு.கருணாநிதி ஆரம்பித்த இடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிராமத்து பூசாரிகள் மாநாட்டின் மேடை. அந்த தேர்தலில் ஹிந்து விரோத நிலைபாட்டினை தெளிவாக எடுத்தவர் செல்வி.ஜெயலலிதா. இஸ்லாமிய மாநாடுகளிலும் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எழுதிய கடிதங்
போப் ஜான் பால் - II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர் (4/8/05)
கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை பீடத்தில் இன்று ஒரு வெற்றிடம் உள்ளது. கத்தோலிக்கருக்கு மட்டுமின்றி ஏனைய கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் கூட தூய கிறிஸ்தவத்தின் அதிகார பூர்வ குரலாக போப் ஒலித்தார். கத்தோலிக்கம் இழந்த செல்வாக்கினை மேற்கத்திய சமுதாயத்தில் மீண்டும் அடைய வைத
'புனரபி ஜனனம் புனரபி மரணம் ' - சில மலின பிரச்சாரங்களுக்கும் தான் (3/4/05)
கமலஹாசன் என்கிற நடிகரின் 'அன்பே சிவம் ' திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு வடமாநிலத்தில் வெள்ளத்தில் தொழிற்சங்கவாதியான கதாநாயகனும், அவனுடன் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் இளம் வர்த்தக அதிகாரியும் (மாதவன்- படத்தில் அவர் பெயர் மறந்துவிட்டது) மாட்டிக்கொ
சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள் (3/4/05)
புகழ் பெற்ற 'டாவின்ஸி கோட் ' நூலின் பின்னாலிருந்த ஆராய்ச்சியில் ஒரு கணிசமான பங்கு மார்க்ரட் ஸ்டார்பர்ட் எனும் பெண்மணியினுடையது. ரோமன் கத்தோலிக்கரான இப்பெண்மணி கிறிஸ்தவத்தில் மறைக்கப்பட்ட பெண்மையினை மீட்டெடுக்க அயராது பாடுபடுபவர். ஏசுவின் மணமகளாக மேரி மகத
கடிதம் பிப்ரவரி 25,2005 (2/25/05)
உண்மையில் ராதா ராமசாமியுடனான வாக்குவாதத்தைத் தொடர விரும்பவில்லை. குழாயடிச்சண்டைக்கு இருக்கும் அடிப்படை நியாயம் கூட இல்லாமல் அந்த வசையாடலை விட கீழ்த்தரமானவொன்றை வாதம் என்கிற பெயரில் முன்வைக்கும் அம்மையாரிடம் கூற என்ன உள்ளது. எங்கள் ஊர் மீன்சந்தையில் இதைவிட
எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி (2/25/05)
உயிரினம் (species) என்றால் என்ன ? அதனை எவ்வாறு வரையறை செய்வது என்பது இன்றைக்கு பத்தாம் வகுப்பு மாணவனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அந்த வரையறையை அடைய நூற்றாண்டுகளுக்கு பொறுமையாக உயிரியல் காத்திருந்தது. தம்முள் இனப்பெருக்கம் செய்ய இயலும் - தமக்கு வெளியே இனப்பெருக்கம
இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி! (2/3/05)
சுநாமியில் ஜாதி-மத-கட்சி வேறுபாடுகளை மறந்து மனிதத்துவ உணர்வொன்றே மேலோங்க பாடுபட்ட பாடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்களை கூறித் தொடங்குகிறேன். இக்கட்டுரையில் நான் பகிரவிருக்கும் தகவல்கள் கசப்பானவை. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட மதம்
அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும் (1/20/05)
சார்லஸ் டார்வினுக்கு முன்னதாக பெரும் ஏற்புடையதாக விளங்கிய பரிணாம வாதம் லமார்க் எனும் பிரெஞ்சு நாட்டு உயிரியலாளருடையதாகும். லமார்க்கின் பரிணாம சித்தாந்தத்தின் படி ஒரு உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம், உதாரணமாக, ஒட்டகசிவிங்கியின் கழுத்து, அதன் பயன்பாட்டின
கடிதம் ஜனவரி 13,2005 - காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும் (1/13/05)
மதிப்பிற்குரிய ஆசிரியர் குழுவினருக்கு, 60 ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடிகுண்டு வைக்க போனார்கள்; போன இடத்தில் சுநாமியில் மாட்டி செத்தார்கள்; எனவேதான் உடனே அந்த உடல்களை மீட்க [அதாவது சாட்சியங்களை அழிக்க] அங்கே அவர்கள் சென்றார்கள் என வேதசகாயகுமார் கேள்வ
கடிதம் ஜனவரி 6,2005 - மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன் (1/6/05)
மதிப்பிற்குரிய திரு.சோதி பிரகாசம் அவர்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பான அடைமொழிகளுக்கு நன்றி. ஏனோ தெரியவில்லை தற்சமயம் நமது மார்க்ஸிய நண்பர்கள் திண்ணையில் எனக்கு அன்புடன் வாரி வழங்கும் பல பட்டங்களையும் அடைமொழிகளையும் ஏற்க தகுதியில்லாதவனாக நான் இருந்து வருகிறேன்.
மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம் (12/30/04)
கடந்த திண்ணை இதழில் திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மற்றும் அம்மணி ராதாராமசாமி ஆகியோர் எழுதிய இரண்டு கடிதங்கள் வெளியாயிருந்தன. திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மார்க்ஸுக்கு டார்வின் எழுதிய கடிதத்தையும் இது குறித்து திரு.ப.அனந்த கிருஷ்ணன் எழுதிய மின்னஞ்சலின் சிலபகுதிகளையும் முன்வைத்து, 'எனவே
சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும் (12/30/04)
பேரா. அ.காபெருமாளின் நூலுக்கான முன்னுரையில் திரு.ஜெயமோகன் குறிப்பிட்டிருந்த நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் இன்றைக்கு காட்டுக்குள் இல்லை. ஆனால் இன்று அதனைக் காணும் எவர்க்கும் ஜெயமோகன் கூறத்தவறிய ஒரு மனச்சித்திரம் புலனாகலாம். அக்கோவிலுக்கு நீங்கள் போவதாக இருந்தால் அ
மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள் (12/23/04)
The Da Vinci Code ஆசிரியர்: டான் ப்ரவுன் 'கங்கா ஸ்நானம் ஆச்சா ' என்கிற ஆனந்தவிகடனின் அம்பியாத்து அசட்டு நகைச்சுவை துணுக்கு வசனம் போல அண்மையில் யாரைப் பார்த்தாலும் 'டாவின்ஸி கோட் படிச்சாச்சா ' என்பதால் நானும் உய்வுற டாவின்ஸி கோட் படித்தே
கடிதம் டிசம்பர் 23,2004 (12/23/04)
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, ஹிந்து தர்மத்தின் மீதோ அல்லது ஹிந்து சமுதாயத்தின் மீதோ எவ்வித மதிப்பும் அன்பும் மார்க்ஸிஸ்ட்களுக்கு இருக்க முடியாது என்பதுடன் இயல்பாகவே இனவாதத்துடன் கைகோர்க்கும் இயல்பு மார்க்ஸிஸ்ட்களுக்கு உண்டு என்பதற்கான நல்ல நிரூபணம் சோதிப்பிரக
டிசம்பர் 16,2004 - இரு கடிதங்கள் (12/16/04)
I ஒரு அறிவுஜீவியின் Polemical மேதாவிலாசமும் ஒரு ஹிந்துத்வ பாமரனின் பதிலும் பாவ்லாவிய உளறலும் ராதா ராமசாமி: மீரா நந்தா ஒரு மதத்திற்கு ஆதரவாக இன்னொரு மதத்தினை விமர்சிக்கவில்லை. நீலகண்டன்: மீரா நண்டா ஒரு மார்க்சியவாதி அல்ல என்பை
கடிதம் டிசம்பர் 9,2004 - நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம் (12/9/04)
திரு. ஜெயபாரதன் விடுத்திருந்த வினாவும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற கோரிக்கையையும் (அல்லது கட்டளையையும்) அண்மையில்தான் கண்டேன். இது குறித்து ஒரு தெளிவானவிளக்கத்தை நான் முன்வைக்க வேண்டியுள்ளது. திரு.நாக. இளங்கோவனுடன் நான் விவாதித்தது ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டி
படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல் (12/9/04)
உலகில் உயிர் எவ்வாறு தோன்றின என்பது குறித்தல்ல சார்ல்ஸ் டார்வின் கண்டறிந்தது. மாறாக, எவ்வாறு உயிரினங்கள் (species) என்பது குறித்தே. என்றபோதிலும் உயிர் இவ்வுலகில் எவ்விதம் தோன்றியிருக்கலாம் என்பது குறித்து அவர் முன்வைத்த கருதுகோள் இன்றைக்கும் முக்கியமானதே ஆகும்.
Evaluation of Meera Nanda 's articles (12/2/04)
An evaluation of Meera Nanda 's articles by S.Aravindan Neelakandan is available at Sulekha.com at URL: http://www.sulekha.com/expressions/articledesc.asp ?cid=307440 Some of the sections of this article has already been published in Thinnai a
கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர் (11/25/04)
மெமிட்டிக் க்ளோன்கள் என்பது ஒன்றும் இழிவான பழிச்சொல் அல்லவே. மன மண்டல ஒற்றுமையை குறிக்கும் பதம் அது. பரிணாம அறிவியலாகட்டும், ஆர்.எஸ்.எஸ் குறித்த புரிதலாகட்டும் அல்லது நீங்கள் திருமறை என நம்பும் நூலை குறித்த நம்பிக்கையாகட்டும் இப்னுவுக்கும் தமாமுக்கும் மனமண்டலத்தில் எ
கடிதம் நவம்பர் 11,2004 - ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும் (11/11/04)
ஹரூன் யாஹ்யா பெரிய இஸ்லாமிய அறிஞர். திருமறை என அவரால் நம்பப்படும் குரான் எனும் நூலின் வழிகாட்டலினால் தூண்டப்பட்டு அன்னார் இறை மறுப்புக் கோட்பாடான பரிணாமத்தை ஒவ்வோர் அடிப்படையும் பொய் என நிரூபிக்கிறார். அவருடைய எழுத்தினை வாசித்தவர்கள் இறை மறுப்புக் கோட்பாடுகளையும
பாயி மணி சிங் - தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி (11/11/04)
தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அதன் தாத்பரியம் தெரிந்திருக்கலாம். னால் ஒரு காலத்தில் இந்த தேசத்தில் அந்த தீபத்திருநாளைக் கொண்டாட நம் முன்னோர் செய்த பலிதானம் தீபப் பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரூவரின் ஞாபகத்திலும் இருக்கவேண்டியது அவசியம். நமது மேன்மை தங்கிய
அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல் (11/11/04)
சுருக்கம்: அஸோலா ஆல்கே போலத் தோற்றமளிப்பதென்றாலும் இது மிகப் பழமையானதோர் தாவரவகையான ஃபெர்ன்(Fern) இனத்தைச் சார்ந்ததோர் உயிரினமாகும். வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் வசப்படுத்தும் உடனுறை உயிரியாக அனபீனாவினை இது தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நீர் தாவர
புலம்பல் - பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும் (10/28/04)
காலக் கணக்குகளை அளந்தறியும் பொய்யா மாக்கள் குறித்து முல்லைப்பாட்டு கூறுகிறது.(பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் -முல்லை.55) புறநானூறு இயற்கையை அளவிடல் குறித்து பின்வருமாறு கூறுகிறது: இரு முந்நீர்க்குட்டமும், வியல் ஞாலத்து அகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிை
ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம் (10/28/04)
“There is no Master but the Master and QT-1 is his prophet” [ஐசாக் அஸிமாவ்வின் 'Reason ' எனும் சிறுகதையிலிருந்து] 'அஸிமாவ்வின் எழுத்துக்களில் சமயம் ' என்ற தலைப்பில் அண்மையில் இணையதள பக்கம் ஒன்றைக் கண்டதன் விளைவே இக்கட்டுரை. இக்கட்டுரையை எழு
கடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள் (10/21/04)
1. பகவத் கீதைக்கு பலர் பல வியாக்கியானங்களையும், பாஷ்யங்களையும் எழுதியுள்ளனர். ஆதி சங்கர பகவத்பாதரும், ஸ்ரீ ராமானுஜரும், மத்வரும் அதனை தத்தம் வெகுவாக வேறுபடும் நிலைபாடுகளிலிருந்து விளக்கம் எழுதியுள்ளனர். அண்மைக்காலத்தில் பகவத்கீதையினை வெகுவாக பயன்படுத்திய ஹிந்து சமுதா
கடிதம் அக்டோபர் 21,2004 - அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு (10/21/04)
அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு இப்னு மற்றும் தமாம் போன்ற மெமிட்டிக் க்ளோன்களில் எவருக்கு பதில் சொன்னாலும் மற்றெவருக்கும் பொருந்தும் என்றாலும், தவறு தவறுதான். எனவே எந்த சால்ஜாப்பும் இல்லாமல் திருவாளர் இப்னு பஷீரிடம் சிறியதாக ஏன் பெரிய அளவிலேயே வ
தியாகத் திருவுரு வீர சாவர்க்கர் (10/21/04)
மே 28 1883 நாசிக் அருகே உள்ள பாகூர் கிராமத்தில் தாமோதர்பந்த் சாவர்க்கர்- ராதாபாய் தம்பதிகளுக்கு இரண்டாவது மைந்தராக விநாயக தாமோதர சாவர்க்கர் பிறக்கிறார். 1893 கிராம தொடக்கப் பள்ளியில் பயிலும்போதே பத்தாவது வயதில் அவரது கவிதைகள் பூனா
அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் - ஒரு எளிய பறவை நோக்கு (10/21/04)
தன்னுணர்வு (consciousness) மானுடத்தின் நெடுநாளைய மர்மங்களுள் ஒன்று. அனைத்து மானுட பண்பாடுகளிலும் அதனைக் குறித்து சிந்திக்காத தத்துவஞானிகள் இல்லை எனலாம். தன்னுணர்வின் இயற்கை என்ன ? விலங்குகள் தன்னுணர்வு கொண்டவையா ? இயந்திரங்கள் தன்னுணர்வு பெற முடியுமா ? பல தலைமு
பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன் (9/30/04)
இன்று பகவத் கீதை ஒரு முன்னணி அரசியல் தலைவரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனத்தில் இரு கூறுகள் உள்ளன. ஒன்று அது தமிழர் பாரம்பரியத்துக்கு அந்நியமானது என்பது. மற்றொன்று அது பிறப்படிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுகளைப் போதிக்கிறது என்பது. இவை இரண்டுமே தவறானவை.
கடிதம் செப்டம்பர் 30,2004 - பித்தனுக்குக் கடிதம் (9/30/04)
திருவாளர்.பித்தன் 'வீர சாவர்க்கர் கோழை ' என்று கூறுவதைப்போல மடத்தனமானது வேறெதுவுமில்லை. வீர சாவர்க்கர் மீது பிரச்சார ரீதியில் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆவண ரீதியில் அளிக்கப்பட்டப் பதில்களை எவ்விதத்திலும் எதிர்த்து பதிலளிக்க இயலாத கருத்தியல் கோழை
கடிதம் செப்டம்பர் 30,2004 - திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில (9/30/04)
தமிழர் தெய்வங்கள் வேறு வடநாட்டார் தெய்வங்கள் வேறு என்பதே தவறான வரலாற்று அடிப்படையற்ற சிந்தனை என்பதை திரு.நாக.இளங்கோவன் அவர்கள் புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்ட பார்வையை தவறென ஒதுக்கித்தள்ளுவது எளிதானதல்ல என்ற போதிலும் அத்தகையதோ
மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத் (9/30/04)
1. இப்னு பஷீர் வீரசாவர்க்கர் குறித்து வைக்கும் வாதங்களுக்கு பதில்: தம்மாமின் செய்திலிருந்து சில வாசகங்கள் முதலில்: 'கோல்கத்தாவிலிருந்து தினேஸ்தாஸ் குப்தா என்ற 92 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வந்திருந்தார். இவர் அந்தமான் சிறையில் 1933 முதல் 1938 வரை 5 ஆண்டு
கடிதம் செப்டம்பர் 9,2004 (9/9/04)
திருவாளர். தம்மாம் கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு பரிசீலிக்கலாம். அவர் கூறும் விடுதலைப் போராட்ட வீரர் ஐந்து வருடங்கள் அந்தமானில் கழித்தார் -1930களில். வீர சாவர்க்கர் 16 வருடங்கள் அந்தமான் செல்லுலார் சிறையில் கழித்தார் - 1910களில். இரண்டு கால கட்டங்களுக்கும
திண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள். (8/27/04)
திருவாளர்.பிறைநதியுடனோ அல்லது இராஜ பரம்பரைத்தனமாக தன்னை 'நாம் ' என அழைக்கும் திருவாளர்.பித்தனுக்கோ (பல ஆளுமை வியாதியோ என்னவோ) பதில் எழுதுவது போல நேரத்தை வீணடிக்கும் செயல் எதுவுமில்லை. , திண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள். [ரூமி முதல் தக்கலை பீரப்பா வரை
கடிதம் ஆகஸ்ட் 5, 2004 (8/5/04)
வழக்கறிஞர்கள் மத்தியில் சொல்வதுண்டு, 'வழக்கு சாதகமாக இருந்தால் பலமாக வழக்கை பிடி. வழக்கு சாதகமாக இல்லையா பலமாக மேசையை குத்து ' என்று. பித்தன் மேசையை குத்தோ குத்தென்று குத்தியது மட்டுமல்ல, மேசை மேலேயே ஏறி தன் கருத்தியல் சூனியத்தையும் சட்டசபை எம்.எல்.ஏக்கள்
தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம் (7/22/04)
'மகா மங்கலமான புண்ணிய பூமியே இவ்வுடல் உனது பணிக்கே அர்ப்பணமாகட்டும் ' - சங்க பிரார்த்தனை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குஜார் இன இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் குழந்தைகளும் அடக்கம். கொலை செய்தவர்கள் இஸ்லாமிய ஜிகாதிகள். காரணம்
நாளை மறுநாள் - திரைப்படமும் அப்பாலும் (7/8/04)
மிகைப்படுத்தப்பட்ட சூழலியல் அறிவியல் ஹாலிவுட்டின் கிராபிக்ஸ் பிரம்மாண்டங்களுடன் நம் ஊர் திரையரங்குகளில் பனிகாலம் திரையிறங்கியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில், நம்பகத்தன்மையுடனான அறிவியல் புனைவுகள் மிகச்சிறிய அளவில் என்றாலும் நிச்சயமாக அதிகரித்து வருகின்றன. நாளை
கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் (7/8/04)
பேராசிரியர் அ.கா.பெருமாளின் 'தெய்வங்கள் முளைக்கும் நிலம் ' நூலின் முகப்பில் 'நகர் நடுவே நடுக்காடு ' எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது திண்ணையிலும் வெளிவந்தது. இக்கட்டுரையில் ஜெயமோகன் பேராசிரியர்.கோசாம்பியின் 'மக்களிடையே புழங்கும்
நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன் (6/24/04)
ஆகஸ்ட் 2002 இல் மும்பை புகைவண்டி ஒன்றில் பட்டபகலில் அனைத்து பயணிகள் முன்பும் ஒரு மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒரு வெறியனால் மானபங்கப்படுத்தப்பட்டாள். அங்கு பயணிகள் பலர் இருந்தும் அவர்களில் ஒருவர் கூட இக்கொடுமையான செயலை எதிர்க்கவில்லை என்பது தேசத்திற்கே அதிர்ச்சி அளித
கடிதம் ஜூன் 10 ,2004 (6/10/04)
வீர சாவர்க்கர், ஜெய்ராம் பட விமர்சனம், பகவத் கீதை, மதச்சார்பின்மை, காஷ்மீர் கோவில்கள் வரை தேர்தல் பணி காரணமாக படிக்கமுடியாமல் போன பல திண்ணை விவாதங்களை நிம்மதியாக உட்கார்ந்து படித்தேன். சுவாரசியமான விவாதங்கள் அதைவிட சுவாரசியமான மனநிலைகள்.
தாய்மை - ஒரு உளவியல் பரிசோதனை (6/10/04)
பச்சிளம் குழந்தை தாய்க்காக ஏங்குகையில் உணவுக்காகத்தான் ஏங்குகிறதா ? அல்லது அங்கு வேறு சில காரணிகளும் செயல்படுகின்றனவா ? மானுட அன்பின் முதல் வெளிப்பாடான தாயன்பு மனித வாழ்க்கை முழுவதுமாக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் ஒன்றாகும். தாயன்பின் உயிரியல் வேர்கள் எத்தனை
'இண்டியாவின் ' இறக்குமதி பிரதமரின் திறமை (5/20/04)
இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) நவம்பர் 19 ஆம் தியதி 1985 இல் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதற்கு மார்ச் 24 ஆம் தியதி 1987 இல் 134 கோடி ரூபாய் ராஜீவின் அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் இந்திய அரசால் அளிக்கப்பட்டதுடன் புது டெல்லிய
வாழ்க மதச்சார்பின்மை (5/20/04)
பாஜகவின் இந்த படுதோல்விக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன ? பிரமோத் மகாஜன் 'தனக்கு தெரியவில்லை ' என்றார். தொடக்கத்தில் பாஜக வெற்றி சர்வ நிச்சயம் எனும் நிலையில் களம் இறங்கியது. ஆனால் மூன்று மாதங்களில் நடந்தது என்ன ? தமிழ்நாட்டையும் பின்னர் குமரி மாவ
கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை (5/20/04)
நவம்பர் 20 1945, நியூரம்பர்க்கில் ஒரு விசாரணை ஆரம்பித்தது. 24 மனிதர்கள் மானுடத்திற்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுங்குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாயினர். ருடால்ப் ஹெஸ், வில்ஹெம் ஹோரிங் போன்ற நாசித்தலைவர்கள் அந்த 24 பேர்களில் அடக்கம். ஆறு மில்லியன் யூதர்
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து (5/20/04)
இப்பூமியில் காணப்படும் உயிரினங்களின் பன்மைச் செழிப்பு என்றென்றும் மானுட மனங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 'புல்லாகிப் பூடாய், புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி ' மனிதராயும் ஆகி நிற்கும் இவ்வுயிரினப்பன்மையின் செழிப்பினை சிறிதே சிந்தித்துணரும் எவருக
ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள் (3/18/04)
எல்லோருமமர நிலையெய்து நன்முறையை இந்தியா உலகுகளிக்கும் - ஆம் இந்தியா உலகுகளிக்கும் - ஆம் ஆம் இந்தியா உலகுகளிக்கும் - வாழ்க என்றார் பாரதி. மகாகவி வாக்கு பொய்ப்பதில்லை. அமர வாழ்வு மறு உலகிற்கென்றில்லை. இவ்வுலக வாழ்வில் வாழ்வாங்கு வாழ்தலே அமர நிலை
ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு (3/11/04)
அண்மையில் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் திரைப்படம் மெல் கிப்சனின் 'Passion of Christ '. 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். இது கிறிஸ்துவின் பாடுகளை காட்டுகிறது. குறிப்பாக ஈஸ்டர் காலங்களில் இந்த 'கிறிஸ்துவின் பாடுகள்
கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது (3/11/04)
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, திரு.பித்தன் அவர்களின் கருத்துகள் குறித்து: வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி-நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை. 'கடவுள் நினைய கல் ஓங்கு நெடுவரை வட திசை எல
'நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ' (2/12/04)
'உண்மை ஒன்றே; ஞானிகள் அதனைப் பலவாறு விளிக்கின்றனர். ' - ரிக் வேதம் ஒரு தீபாவளியன்றுதான் ஹிந்துக்களை 'ஹிந்துமதத்தின் ஆன்மிக அடிமைத்தளையிலிருந்து ' காப்பாற்றத் தான் எடுத்துள்ள வைராக்கியத்தை அறிவிக்க அமெரிக்காவின் தெற்கு பாப்டிஸ்ட் திருச்சபை தேர்ந்ெ
க்வாண்டம் இடம்-பெயர்த்தல் (1/29/04)
அறிவியல் புனைவுகளின் பக்கங்களிலிருந்து: புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான 'ஸ்டார் ட்ரெக் 'கில் செலவை குறைக்க அந்த உக்தி உருவாக்கப்பட்டதாக கூறுவார்கள். டெலிபோர்ட்டேஷன் என்கிற ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு ஒரு நபரை அனுப்புகிற விஷயம்தான் அது. அவ்வாறு
கேப்ராவின் 'புலப்படாத உறவுகள் ' (Hidden Connections) (1/22/04)
கேப்ராவின் இந்நூல் ஒருவிதத்தில் அவரது முந்தைய நூலான 'Web of Life ' இன் பரிணாம தொடர்ச்சி என்றே கூறலாம். முதல் 80 பக்கங்கள் உயிர் மனம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் பரிணாமத்தையும் அவற்றின் இயற்கையையும் குறித்ததோர் பார்வையினை வழங்குகின்றன. பொதுவாக உயிரின் வளர
சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும் (12/25/03)
கடந்த இருவாரங்களாக திண்ணையிலும் திண்ணைக்கு வெளியிலும் எனது கட்டுரைகள் குறித்து எழுந்துள்ள எதிர்மறை-எதிர்வினைகளின் பிரச்சார தன்மை அபாரமானவை. உதாரணமாக திரு. 'ரோசா வசந்த் ' என்பவர் எனது கட்டுரைகளில் 'அபத்தங்கள் ' இருப்பதாக சொல்லி 'கிழிக்கிறார் '. அதனையடுத
சங்கம் சரணம் கச்சாமி (12/18/03)
திரு.தொல்.திருமாவளவனின் பேச்சு எவ்விதத்திலும் நியாயமற்றதாக இருந்தது. திண்ணிய நிகழ்வில் தொடர்புடைய ஆதிக்கசாதியினர் ஊரறிந்த மதச்சார்பற்ற கட்சியுடன் தொடர்புடையவர்கள். இக்கட்சித்தலைமையுடன் பல மேடைகளை பகிர்ந்துவரும் திருமாவளவனுக்கு அவரிடம் இக்கேள்விகளை கேட்கத் தே
அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள் (12/18/03)
அண்மையில் வெளியான பல பிரபல-இயற்பியல் நூல்களில் ஆசிய ஞான மரபுகளான வேதாந்தம், தாவோத்துவம், ஸென் பெளத்தம் ஆகியவற்றுக்கும் நவீன இயற்பியலுக்கும் சில இணைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இணைத்தன்மைகளை மையமாக கொண்டே நூல்களும் வெளிவந்துள்ளன. காரி ஸுகாவின் 'நடனமாடு
ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும் (12/11/03)
ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும் எனும் தலைப்பிற்குள் நுழைவதற்குள் அறிவியல் என்றால் என்ன என்பதனை நாம் சிறிதே வரையறை செய்து கொள்ளலாம். அறிவியல் என்றால் என்ன ? 'DNA ஒரு இரட்டை சுழல் மூலக்கூறு ' 'ஆல்பா சென்டாரி நம் பூமியிலிருந்து 3.6 ஒளி வருட தொ
EPR முரண்-1 (12/4/03)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொடக்கத்திலிருந்தே க்வாண்டம் இயற்பியல் குறித்த தன் விருப்பமின்மையை வெளியிட்டிருந்தார். அது பொய் அல்லது தவறு என்பது அவரது நிலைபாடல்ல (தொடக்கத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம்.) மாறாக க்வாண்டம் அறிவியல் விளக்கும் உண்மையே இயற்கையின் பரிபூரண உண்மை
நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948) (12/4/03)
'நரசேவையே நாராயண சேவை ' - ஸ்வாமி விவேகானந்தர் 'வாழ்வனைத்தும் யோகம் ' - மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் போஸ்டன் நகர போக்குவரத்து காவலர் விரைந்து கொண்டிருந்த அந்த வாகனத்தை அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தார். அதன் டிக்கியிலிருந்து மெலிதாக வழிந்து கெ
க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும் (11/20/03)
பகடையாடும் சடையோனெங்கே என்றே தேடித் திரிவான் சிறுவன் அவன் கையில் இருக்குது இருப்பில்லா பூனை. 'க்வாண்டம் இயற்பியலினால் அதிர்ச்சி அடையாதவர்கள் அதனை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை. ' என்றார் நெய்ல்ஸ் போர். நாம் வாழும் உலகின் தன
க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் - 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம் (11/13/03)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இறைவன் பிரபஞ்சமெங்கும் உறையும் கணித விதிகளின் அழகில் ஒழுங்கில் தன்னை வெளிப்படுத்துபவன். அவன் ஆடுவது கணித ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு பிரபஞ்ச நடனம்; நூல் பிடித்த ஒழுங்கு; தாள கதிக்கு நுண்நொடியும் தப்பாத நடன அடவுகள்; இந்த இறையியக்க வெளிப்பாடே பிரப
ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் - (1917-2003) (11/13/03)
ஹென்றி பெர்கூஸனின் 'படைப்பாக்க பரிணாமம் ' (Creative evolution) ஒரு முக்கியமான நூல். பரிணாம அறிவியல் தத்துவ புலத்தில் ஏற்படுத்திய சலனங்களில் முக்கியமானதோர் அலைவிரிவாக அந்நூலினை காணலாம். பெர்கூஸன் பொதுவாக 'உயிர்த்துவ ' (vitalist) வாதியாக கருதப்படுபவர். அத
அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள் (11/6/03)
அண்மையில் காலமான பாண்டுரங்க சாஸ்திரி அதவலே மற்றும் கேவல ராம மல்கானி ஆகியோரது இழப்புகள் பாரதிய சமுதாயத்திற்கு ஈடு செய்யமுடியாதவை. இருவருமே 80 வயது தாண்டியவர்கள். இருவருமே முழுமையான வாழ்க்கை வாழ்நதவர்கள். சேவைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். 1920 இல் மகாராஷ்ட்
நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ? (11/6/03)
ஏறத்தாழ ஆம் என்றுதான் கூறிற்று அண்மையில் (14.7.2003) வெளியான 'அவுட்லுக் ' பத்திரிகையில் வந்த சில கட்டுரைகளின் சாராம்சம், குறிப்பாக எஸ்.ஆனந்த்தின் 'Sunya Sum Game '. கட்டுரையாளர் 'Reason ' என்பதற்கு இந்திய மொழிகளில் சரியான பதம் இல்லை என்பதைலிருந்து
'தி ஹிண்டு ' வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும் (10/30/03)
தன்னை 'தேசிய நாளிதழாக ' தானே அழைத்துக்கொள்ளும் சீன அடிவருடி மார்க்சிய பிரச்சார நாளிதழ் 'தி ஹிண்டு ' மீண்டும் தன் ஐரோப்பிய விசுவாசத்தை நிரூபித்திருக்கிறது. (மார்க்சிஸ்ட்கள் ஐரோப்பிய மேன்மையை புகழ -குறிப்பாக பாரதத்தை இழிவுபடுத்தி வெள்ளைத்தோலை புகழ -ஒரு சிற
அறிவியல் புனைவுகள் - ஓர் எளிய அறிமுக வரலாறு (8/28/03)
அறிவியல் புனைவுகள் என்பவை என்ன ? பொதுவாக வெகு அண்மைக்காலம் வரை அவை ஒருவித 'தப்புதலுக்கான இலக்கியம் ' 'அதீத கற்பனையை கொண்ட இலக்கிய தரமற்ற படைப்புக்கள் ' என்பதாகவே அறியப்பட்டு வந்தன. (மிக முக்கியமான தமிழ் இலக்கிய படைப்பாளி ஒருவர் ஒரு தனிப்பட்ட உரையாடலி
பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார் (8/22/03)
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நர்மதை நதிப்பகுதிகளில் வாழ்ந்த டைனோசார் ஒன்றின் தொல்லெச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரதத்தின் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் மூலம் டைனோசாரின் வடிவத்தை ஊகித்தறிந்துள்ளனர். முப்பதடி உயர சிறுகொம்புடைய புதுவகை டைனோசார
4. இராட்டை - ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக (8/15/03)
ஆசியாவிலிருந்து இயற்பியலில் முதல் நோபெல் பரிசு பெற்ற ராமன் தன் பரிசளிப்பு விழாவில் முக்கியமாக நினைவு கூர்ந்தது அப்போது இந்திய சிறையிலிருந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்திருந்த ஒரு நண்பரை. ராமன் அதை பரிசளிப்பு விழாவில் தெரிவித்தது விழாவில் பங்கு கொள்ள வந்திருந்த
இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3 (8/2/03)
'சமுத்ரோ அஸ்மி விதர்மண ' சத்தியத்தின் இயற்கை குறித்து ---------------------------------------- உண்மைக்கான ஏகபோக உரிமையை கோருபவர்கள் தம் அதிகார உணர்தலாலேயே குருடாகி தம் பார்வையை திணித்தலை நிறுத்துவர். ஏனெனில் பிரபஞ்சம் கண்டறியப்படு
பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து - நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ' Beyond Theology - The Art of Godmanship ' (8/2/03)
ஆலன் வாட்ஸ் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ இறையியலாளர். கிறிஸ்தவ இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆயின் அவர் பெற்றிருக்கும் பிரபலம் 'கிழக்கத்திய ' ஞான மரபுகளை (வேதாந்தம், ஸென் மற்றும் தாவோ) குறித்த அவர் எழுத்துகளுக்காகவும் விரிவுரைகளுக்காகவும் ஆகும். மேற்கின்
சாலிவாகனனின் கரம் - பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2 (7/24/03)
சாலி வாகன மன்னன் குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. அம்மன்னனின் அரசி அவனது சமஸ்கிருத அறிவின்மையைக் கேலி செய்ததால், மிகவும் மன வருத்தமடைந்த அம்மன்னன் தன் அரசவையில் மிகக் குறைந்த காலகட்டத்தில் தன்னை தவறற்ற சமஸ்கிருதத்தில் பேச செய்ய கோரிக்கை விடுத்தான். அரசவை த
நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் 'The Dreaming Universe ' (7/24/03)
பிரெட் ஆலன் வூல்ப் ஒரு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் உலகம் சுற்றும் விரிவுரையாளர். க்வாண்டம் இயற்பியலுக்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பு குறித்து விவாதத்துக்குள்ளாகும் பல கருதுகோள்களை அவர் முன்வைத்துள்ளார். அவரது முக்கியமான பிறநூல்கள் 'Taking the Quantum Leap ',
பசுமை - அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1 (7/17/03)
ஓர் உயிரினமாக இப்புவியில் நாம் வாழவும் நம் எதிர்கால சந்ததிகள் வாழவும் சுற்றுப்புற சூழலியல் ஓர் அறிவியலாக மட்டுமின்றி நம் அன்றாட பிரக்ஞையில் ஓர் பகுதியாகவும், நம் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் உரைகல்லாகவும் விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று பரிணாம அற
அரசு ஊழியர்கள் - ஏன் இந்த அவமானகரமான தோல்வி ? (7/17/03)
பல கோடி தமிழ் மக்கள் அரசு சேவைகளின் திறமையின்மை மற்றும் சகோதரத்துவமின்மை ஆகியவற்றை உணர்ந்திருக்கின்றனர். பல இடங்களில் நாம் கிராமத்தவர், முதியோர் ஆகியவர்களை அரசு ஊழியர்கள் நடத்தும் விதத்தில் இருக்கும் மனிதாபிமானமற்ற தன்மையை நேரிடையாக உணர்ந்திருக்கின்றோம்.
விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி (7/17/03)
அவர் உயிரியியலாளர் அல்ல. ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த கால கட்டம் குழப்பங்களும், சர்வதேச பிரச்சனைகளும் நிறைந்த காலம். அப்பிரச்சனை சூறாவளிகளின் மையக்கண்ணாகவே அவர் வாழ்ந்த தேசம் இருந்தது. ஆனால் மிகவேகமாக வளரும் உயிரியல் துறை
பனிமனிதன் - குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - திறனாய்வு) (7/10/03)
தமிழில் குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் 'கல்வி ' கோபால கிருஷ்ணனின் முயற்சிகள் முக்கியமானவை. காகிதத்தால் செய்யப்பட்டு மாயாஜாலத்தால் உருவாக்கப்பட்ட மந்திர பாப்பா காற்று அண்ணனால் காலப்பயணம் செய்கிறது. அப்போது டைனாசார்கள் மற்றும் பரிணாம வ
மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 - எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர் (5/18/03)
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும் ? நீ கண் கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே. நீ காற்று. நீ நிலம். நீ நீர். நீ வானம். தோன்றும் பொருட்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது ந
மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங் (5/10/03)
வளி மண்டல அணு ஆயுத சோதனைகளை அமெரிக்க அரசு திட்டமிட்டிருந்த போது அமெரிக்க அதிபருக்கு ஒருவர் பின்வருமாறு தந்தி அனுப்புகிறார், 'உலகில் மிகவும் ஒழுக்க கேடான ஒரு செயலை செய்யபோகும் மிக மோசமான மனிதர் நீங்கள் '. இவ்வாறு தந்தி அனுப்பிய அந்த மனிதர் ஒரு சில நாட்களில் ெ
மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 - மாக்ஸ் டெல்பர்க் (5/4/03)
1932 இல் வெர்னர் ஹெய்ஸன்பர்க் அணு நியூக்ளியஸின் புரோட்டான்-நியூட்ரான் மாதிரியை முன்வைத்து தனிமங்களின் ஐஸோடோப்களை அதன் அடிப்படையில் விளக்க முற்பட்டார். 1933 இல் அவரது மாணவரான மாக்ஸ் டெல்பர்க் அயல் மின்புலம் மூலம் ஏற்படுத்தப்படும் க்வாண்டம் விளைவுகளால் ஒளித்து
அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:6 சாண எரி வாயு தொழில்நுட்பத்துக்கான சந்தையை உருவாக்குதல் (4/27/03)
இன்றைய பாரத குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பாரதத்தை வளர்ச்சி பெற்ற நாடாக்குவது பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள இரு நூல்கள் 'இந்தியா 2020 ' மற்றும் 'எழுச்சி தீபங்கள் '. இவ்விரு நூல்களிலும் சரி அண்மையில் நடத்தப்பட்ட 'இந்தியா டு டே '
மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 1 ஆல்பர்ட் ஐன்ஸ்டானும் நெய்ல்ஸ் போரும் (4/27/03)
கடந்த ஐம்பதாண்டுகளின் அறிவியல் புலங்களின் வரலாற்றில் ஒரு வியக்கத்தகு இயக்க முரணை உயிரியலிலும் இயற்பியலிலும் காண முடியும். எந்த அளவுக்கு ஒரு சராசரி இயற்பியலாளரின் மொழி கவித்துவ நெகிழ்வடைந்ததோ அதே அளவுக்கு உயிரியலாளரின் மொழி பொருள் முதல்வாத இறுக்கமடைந்தது. பருப்பொரு
மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி... (4/19/03)
இந்த கட்டுரை மன்னிப்பு குறித்து எழுதப்படுகிறது. தந்நிலை விளக்கம் அளிக்க அல்ல. 'முக்கால் இந்து கால் முஸ்லீம் ' என பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாமை ஞாநி கூறிய போது பாரத மரபினை மதிக்கும் அதன் அடிப்படை மதிப்பீடுகளுடன் தன் வாழ்வை இசைவிக்கும் எவரையும் ஞாநி எவ்வ
அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம் (4/19/03)
இதுவரை பாரதத்தில் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்கள் கூட்டுத்தொகையாக பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன. வருடங்கள் சாண எரிவாயு கலன்கள் (கூட்டுத்தொகையாக) 1961: 62 < 25,000 1980 வரை 100,000 1990 வரை 150000 1999 டிசம்பர் வரை 290587
அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 - சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும் (3/29/03)
சாண எரி வாயு கலன் வெறும் எரிபொருள் அளிக்கும் தொழில்நுட்பமாக மட்டும் செயல்படவில்லை. காந்திய பொருளாதார சிந்தனையாளரான குமரப்பா 'சாண எரிவாயுகலன் என்பதனை விட கொல்லைப்புற உர உற்பத்தி மையம் எனலாம் என சாண எரி வாயு கலன் குறித்து கூறினார். இன்று வரையிலான பல ஆராய்ச்ச
தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம் 1996 இல் வெளியிட்ட சமூக அறிவியல் (ஒன்பதாம் வகுப்பு) பாடநூல் (3/29/03)
சிறுவர்களுக்கான பாடநூல்கள் அவர்களது உள்ளங்களில் அறிதலுக்கான தாகத்தை ஏற்படுத்த வேண்டும். வெறும் தகவல்கள் அளிப்பது மட்டுமல்ல, என்றும் தணியாத அறிவுத்தாகத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஒரு பத்து வயது சிறுமி அல்லது பதினான்கு வயது சிறுவனை எடுத்துக்கொண்டு அந்த இளம் மனதில் அறிவுத்தாக
அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 - சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும் (3/29/03)
சாண எரி வாயு கலன் வெறும் எரிபொருள் அளிக்கும் தொழில்நுட்பமாக மட்டும் செயல்படவில்லை. காந்திய பொருளாதார சிந்தனையாளரான குமரப்பா 'சாண எரிவாயுகலன் என்பதனை விட கொல்லைப்புற உர உற்பத்தி மையம் எனலாம் என சாண எரி வாயு கலன் குறித்து கூறினார். இன்று வரையிலான பல ஆராய்ச்ச
அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும் (3/23/03)
சாண எரிவாயு அடிப்படையில் மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்ஸைட் ஆகியவற்றின் கலவையாகும். சிறிதளவே ஹைட்ரஜன் சல்பைட்டும் அமோனியாவும் இருக்கும். இவற்றின் பொதுவான கலவை விழுக்காடு: மீத்தேன் : 65% கார்பன் டை ஆக்ஸைடு: 34% அமோனியா மற்றும் ஹைட்ரஜன் சல்பைட்: < 1
அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து :2 நம் கிராம உலைகளுக்கான தொழில்நுட்பம் (3/17/03)
கிராமப்புற பாரதத்தின் முதன்மையான முக்கிய எரிபொருள் வாங்கப்படும் விறகும் மற்றும் சேகரிக்கப்படும் சுள்ளிகளும் தான்.வர்த்தக ரீதியற்ற எரிபொருள் பயன்பாடு 1978:79 முதல் 1992:93 வரை 95.53 % லிருந்து 95.18% க்கு குறைந்த அதே வேளையில் விறகு மற்றும் சுள்ளிகள் பயன்பாடு 42% லிருந
அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி (3/9/03)
முன் குறிப்பு: அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் குறித்து ஒரே வரியுடன், ஒதுக்கப்படுகிறது. இக்கட்டுரையாளன் அணு உலைகளுக்கு எதிரானவ
அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி (3/9/03)
முன் குறிப்பு: அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் குறித்து ஒரே வரியுடன், ஒதுக்கப்படுகிறது. இக்கட்டுரையாளன் அணு உலைகளுக்கு எதிரானவ
ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு (2/9/03)
'குர்வந்து விஸ்வம் ஆர்யம் '(உலகனைத்தையும் உயர்வடைய செய்யுங்கள்) வேதம் (கி.மு.4000 ) கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் ஆர்வமுடையோ
குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் (1/25/03)
அண்மையில் மேன்மைதங்கிய பாரத குடியரசு தலைவர். டாக்டர் அ.ப.ஜ. அப்துல் கலாம் அவர்கள் ஏசுசபையினரின் கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டினை தொடங்கி வைத்ததுடன் அவர்களது கல்விசேவைகளையும் பாராட்டியுள்ளார். 'அவர்கள் புனிதமானதோர் பணியினை செய்கின்றனர்..
ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள் (1/19/03)
பாரத தேசியத்தின் அடித்தளமாக விளங்குவது வேதாந்த சிந்தனை மரபே. உபநிஷத, புத்த மற்றும் பக்தி மரபுகளின் மதிப்பீடுகளே பாரத தேசிய சிந்தனையின் அடிப்படை. எனவே பாரத தேசியம் மேற்கத்திய தேசிய வாதங்களின் ஒற்றைத்தன்மை கொண்ட வெறுப்பியல் தன்மையற்று 'வசுதைவக குடும்பகம் ' எ
டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ? (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து) (12/30/02)
1996 இல் வெளிவந்த ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் 'உயிரின் வலைப் பின்னல் ' (The Web of Life). அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் தலைவரான சியாட்டில் கூறியதாக பிரபலமாக அறியப்படும் ஓர் உரையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் இவை. ( '...உயிரின் வலைப்பின்னல் மன
ஹரப்பா 'குதிரை முத்திரை ' : மோசடியாக ஒரு மோசடி (12/15/02)
இரண்டாண்டுகளுக்கு முன் 'சிந்து சமவெளி எழுத்துக்கள் ' எனும் நூலை என்.ஜாவும் என்.எஸ்.ராஜாராமும் எழுதி வெளியிட்ட போது கனமான விவாதங்களையும் சர்ச்சைகளையும் எதிர்பார்த்தார்கள் ஆனால் நிச்சயமாக மோசடி வேலை செய்ததற்கான புகாரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஹார்வர்ட
வெற்றிடத்தை அறிதல் குறித்து (12/1/02)
'ஸ்ரீ அரவிந்தர் கூறுவதைப்போல பிரபஞ்ச வெளி எங்கும் ஆற்றல் நிரம்பியுள்ளது ' - Dr.APJ.அப்துல் கலாம் ***** முடிவான நிலைத்தன்மை கொண்ட பரந்த வெளி (absolute space) யினை நியூட்டன் 1680 களில் உருவாக
சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும் (11/24/02)
மிகுந்த சர்ச்சைக்கான அனைத்து விதைகளையும் உள்ளடக்கிய ஒரு கேள்வி சாதிய சமுதாய அமைப்பின் உதயம் குறித்தது. பல தலித் விடுதலை கருத்தியல்களில் ஆரிய படையெடுப்பில் இந்திய பூர்விகக்குடிகள் அடிமைப்படுத்தப்பட்டு சமுதாயத்தில் கீழ் தள்ளப்பட்டதன் விளைவாக எழுந்த இனரீதியிலான தோற்ற
சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை (11/18/02)
'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்... ' 1920 களில் இரக்கால் தாஸ் பானர்ஜியாலும் சர் ஜான் மார்ஷலாலும் சிந்து சமவெளியில் மிகப்பழமையானதோர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட போது, இந்திய நாகரிகத்தின் தொடக்க காலமென மேற்கத்திய இந்தியவியலாளர்கள் நிர்ண
வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை (11/10/02)
பாரதத்தின் வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரிய படையெடுப்பு என்ற ஒன்று நிகழ்ந்ததா எனும் கேள்வி என்றோ நடந்த ஒரு நிகழ்வு குறித்த அறிவியல் தேடல் என்ற நிலையிலும், அதற்கும் அப்பால் பல நூற்றாண்டுகளாக இந்த தேச மக்களின் வாழ்வுடன் ஒருங்கிணைந்து விட்ட பல விஷயங்க
வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் (11/2/02)
'இந்தியாவின் ஒற்றுமை ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. ' =டாக்டர் அம்பேத்கர் ( 'பாக்கிஸ்தான் குறித்த எண்ணங்கள் ' எனும் நூலிலிருந்து) 'வேற்றுமையில் ஒற்றுமை மூலம் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இது மதமாற்றத்துக்கு
மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ? (10/27/02)
'ஆம் ' என்கிறது சமீபத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. மக்கள் தொகை மரபணுவியலாளரான மைக்கேல் பாம்ஷாத்தின் வழிகாட்டுதலில் அமெரிக்க யுடா பல்கலைக்கழகம் ஆந்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியதோர் ஆய்வு 265 இந்திய ஆண்களின் மரபணுக்களில் சில அடை
மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும் (10/22/02)
கட்டுரை சுருக்கம்
சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அறிவியல் எவ்வாறு கொள்கை பிரச்சார கருவியாக சோவியத் அரசால் பயன்படுத்தப்பட்டது என்பதுமாகும். பொ
நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ? (10/13/02)
அண்மையில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு 'பாலம் ' இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும் அது 1,750,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இது இராமாயணத்
சிம்பன்ஸி vs சாம்ஸ்கி - மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள் (10/13/02)
மனிதர்களுக்கும் மற்ற உயர் விலங்குகளுக்குமான மன வேறுபாடு மிகப் பிரம்மாண்டமானதாக தென்பட்டாலும் அது அளவின் வேறுபாடேயன்றி, தரத்தின் வேறுபாடல்ல. -சார்ல்ஸ் டார்வின் டார்வின் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடுகள் குறித்து கொண்டிருந்த கருத்தானது தவறானதென்றே ே
கடவுளும் - நாற்பது ஹெர்ட்ஸும் (10/7/02)
அந்தி வான் என்னுள் ஏற்படுத்தும் பெரு வியப்பில் பிரபஞ்ச நடுவில் என் தனிமையின் அச்சத்தில் நியூரான்களின் இணைவதிர்வின் சிறு சிறு மின் புலத் தோன்றல்களில், என் தேவனே என் தேவனே என்னை ஏன் நிரப்புகிறீர். காலம் காலமாக, பல ஆன்மீக அருளாளர்கள்
விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும் (9/24/02)
இந்தியாவின் மெக்காலேயிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெறுக்க விரும்பும் மனிதர், வீர சவார்க்கர் என அறியப்படும் விநாயக தாமோதர சவார்க்கர்(1883ெ1966). மெக்காலேயிஸ்ட் போலி மதச்சார்பற்ற அரசு அதன் தொடக்க கால
இணையத்தின் புனிதர் (9/17/02)
கத்தோலிக்க துறவியும், மானுடவியல் மற்றும் தொல் பழம் விலங்கியல் ஆராய்ச்சியாளருமான ஒருவர் இணையத்தின் புனிதராக பலராலும் மதிக்கப்படுகிறார். ஆனால் அவர் சார்ந்திருந்த திருச்சபையோ அவரது நூல்களை முடிந்தவரை அமுக்கி அழிக்கவும், முடியாதபோது உதாசீனப்படுத்தவும் செய்தது. உயிரியலாள
பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு (9/9/02)
இந்த பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியது ? மனித குலம் தன் வரலாறு முழுக்க கேட்டுக் கொண்டிருக்கும் ஓர் கேள்வி இது. சிருஷ்டி மர்மங்கள் மீதான ஆர்வம் ஒரு உயிரினத் தனிக்கூறாக மனித இனத்தில் துலங்குகிறது.
தொழில் நுட்ப மு
ஆரிய இனவாதம் - ஒரு 'பில்ட்-டவுண் ' மேற்கோள் ? (9/2/02)
இந்திய வரலாற்றாசிரியர்கள் வரிசையில் முக்கியமானவராக கடந்த சில பத்தாண்டுகளில் தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டவர் பேராசிரியை ரொமிலா தாப்பர். பாரதத்தின் தொல்வரலாறாகட்டும், அல்லது இடைக்கால இஸ்லாமிய படையெடுப்புகளாகட்டும், அல்லது நவீன இந்திய வரலாறாகட்டும் அனைத்
'நற்செய்தி பரப்பும் ' கருவியாக இனவாதம் (8/25/02)
'தெற்காசிய கலாச்சார வரலாற்றின் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் எளிமையான பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றியல் கருத்துக்களை மிக வன்மையாக மறுதலிக்கிறோம். இன்றும் நிலவி வரும் இத்தகைய விளக்கங்கள் ஐரோப்பிய இனமுதன்மை, காலனியாதிக்கம், இனவாதம் மற்றும் செமிடிக் வெ
இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா (8/19/02)
ஏழு வயது ஸ்ரீமாவுக்கு அது ஒரு சந்தோஷமான ஞாயிற்றுக்கிழமையாகத்தான் விடிந்தது. அந்த வருடம் முழுவதும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஞாயிற்றுக் கிழமை அது. மறுநாள் பாரதமெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான மகர சங்கராந்தி. எனவே இன்று குடும்பத்துடன் அவள் சிங்கிசெரா சந்தைக்கு
குஜராத்தும் நமது அறிவுஜீவிகளும் (7/28/02)
குஜராத்தில் நடந்த மானுட அழிவுகள் மனிதாபிமானமுள்ள அனைவராலும் கண்டிக்கத்தக்கவை ,ஒரு வகையில் இந்தியாவின் எதிர்காலத்தையே அபாயத்தில் ஆழ்த்தக்கூடியவை என்பதை எந்த இந்தியனும் ஒப்புக் கொள்வான் .அங்கு சமபலமற்ற அடிப்படையில் நடந்த கலவரத்தில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள்
கடிதங்கள் ஏப்ரல் 8, 2004 (4/8/04)
நண்பர் சோதிப்பிரகாசத்திற்கு வணக்கம். 'பின் தொடரும் நிழலின் குரல் ' படித்தவர்களுக்கு என் கடிதம் சிரிப்பை உண்டாக்குவதாக இருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நம் கடிதத்தினால் சிலரை சிரிக்க வைக்க முடிந்தால் மகிழ்ச்சிதானே. 'பின் தெ
கடிதங்கள் - ஜனவரி 22, 2004 (1/22/04)
கலவை வெங்கட் அவர்களுக்கு உங்களுடைய கட்டுரைத் தலைப்பும் அதையொட்டிய கட்டுரையின் விவரங்களும் (மார்க் ட்வெய்ன் உட்பட) 19ம் நூற்றாண்டைப் பற்றியிருக்கின்றன. ஆனால் இந்தக் கட்டுரையை எழுதப் பயன்பட்ட தரம்பாலின் நூலிலோ 18ம் நூற்றாண்டு என்று இருக்கிறது. இந்தச் சூழ
கடிதங்கள் - டிசம்பர் 18, 2003 (12/18/03)
ஆசாரகீனனை முன்வைத்து : மலையடிவாரத்தில் பெற்ற ஞானோதயம் ==================================================== நாகூர் ரூமி 'மருந்துக்குக்கூட கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திக ' நண்பர் ஆசாரகீனன் அவர்களுக்கு, நாகூர் ரூமியின் ஆத்திக வணக்கம். முஸ்லிம
கடிதங்கள் - பிப்ரவரி 12, 2004 (2/12/04)
பேச்சு எழுத்து சுதந்திரத்திற்கு வரைமுறையுண்டா... ? காலம் தான் சொல்லனும். இதோ, வித்தியாசமாக ஒரு நாடகம் போட வேண்டும் எனும் அரிப்புடன் ஒரு நாடகம். ஹீம்... என்ன சப்ஜக்ட் எடுக்கலாம். சமுதாய சீரழிவுக்கு காரணமான அரசியல் சுழலை காட்டி படம் எடுக்கலாமா.. ?
கடிதங்கள் - ஜனவரி 29,2004 (1/29/04)
என்னினிய தமிழர்களுக்கு!! கிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய மின்னிதழ்! முழுவதும் யுனிகோடில் உங்களுக்காக துளிர் விட்டுள்ளது!! ஆம் இ-சங்கமம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது 14.01.2004 முதல். தமிழர்களை இணைக்கும் களமாக, அவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்க, தமிழர்
கடிதங்கள் - 01 ஜனவரி,2004 (1/1/04)
ஆசிரியருக்கு, சில ஆண்டுகள் தமிழில் எழுதாமலிருந்து, 2003ல் திண்ணையில் எழுதியது புதிய அனுபவமாக இருந்தது. இணைய இதழ்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த போதும், தமிழில் எழுத முயற்சி செய்தது திண்ணையில் தான்.திண்ணை மீது விமர்சனம் எழுதினால் கூட அதையும் அப்படியே வெளியிட்டும்,நான
கடிதங்கள் - பிப்ரவரி 5, 2004 (2/5/04)
வாரப்பலன் எழுதற மத்தளராயனென்கிற நம்ம இரா.மு.வை என்ன சொல்லி கொண்டாடுவதுன்னு புரியலை. தமிழில் சிலர் எழுத்துக்கு மட்டுமே வாசகனிடம் பேசும் குணமுண்டு. தன்ளி நின்றல்ல, நம்முடைய தோள்மீது கைபோட்டு, தெனாலி வார்த்தைகளில் ஆனால் மனத்திலிருக்கின்ற பாரத்தை அப்படியே
கடிதங்கள் - ஜனவரி 15,2004 (1/15/04)
பித்தன் அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பதில் : நாகூர் ரூமி ----------------------------------------------------------------------------------- முஸ்லிம் பெண்களை தலையில் துண்டு போடச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக பித்தன் எழுதியிருந்தார். 'மார்க்கத்தில்
ஒரு ராஜகுமாரனின் கதை (8/22/10)
கடவுளின் ராஜ குமாரன்
கம்பீரமாய் குதிரையில்
வந்தான்
அழகான தேசத்தை
அவன் பெருமிதத்துடன்
பார்த்தான்
அமைதிப் பயணம் (8/7/10)
வழியெங்கும் சிதறி
சின்னாபின்னமான
சர வெடியின்
முகத்தினைத் தேடி (7/18/10)
நீ பார்க்கும் என் முகம்
என்னுடையது அல்ல.
நீ நேற்று பார்த்த
என் முகமும்
ஹெல்மெட்டின் பாதுகாப்பு (6/26/10)
உள்ளே வெளியே (3/19/10)
சிறைக்கு வெளியே
குற்றத்தின் நாற்றத்தால்
சிறை மூக்கை பிடித்துக் கொண்டு
உள்ளே கைதிகளைப்
பார்த்து பெரு மூச்சு விடுகிறது.
குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்) (12/25/09)
பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள் (12/25/09)
'பூம்புகாரில் ஏற்பட்டிருப்பது சேற்று எரிமலை. நமக்குத்தான் இது புதிது. பல்வேறு நாடுகளில் இதுபோல் அடிக்கடி தோன்றியிருக்கிறது. 1911-ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட் அருகே உள்ள ஒரு கடற்கரையில் சேற்று எரிமலை தோன்றி, ஒரு குட்டித் தீவையே உருவாக்கியது.
நீர்வளையத்தின் நீள் பயணம் -2 (1/30/09)
நீர்வளையத்தின் நீள் பயணம்-1 (1/30/09)
எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்! (5/8/08)
1981ம் ஆண்டில் சிறிலங்கா ஆட்சியாளர்களால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றிய 'எரியும் நினைவுகள்" என்னும் 50நிமிட ஆவணப்படம் திரையிடலுக்கான தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
மன்னியுங்கள் தோழர்களே... (4/3/08)
சாம்பல் செடி (2/7/08)
மூடு மணல் (1/10/08)
நாவடிமை (கண்ணிகள்) (11/8/07)
நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள் (2/22/07)
பாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து (9/23/04)
காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்கள் குறித்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாக ஜெயமோகன் ஆற்றிய உரையின் பதிவைப் படித்தேன். அந்த நாவல்கள் குறித்த கட்டுரையன்றை (காலச்சுவடு ஆகஸ்ட் 2004 இதழ் 56) எழுதியவன் என்ற முறையில் அது பற்றிச் சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். எழுத
கடிதம் 4, மார்ச் 2004 (3/4/04)
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மத்தளராயனின் குறிப்புக்கு நான் ஆற்றிய எதிர்வினை குறித்து சூர்யா எழுதியதைப் படித்தேன். மத்தளராயனாவது கிண்டலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சூர்யா கேவலப்படுத்துகிறார். 'பிழைப்பில் மண்ணைப்போட யாருக்கும் உரிமை இல்லை ' என்கிறார்.
விருந்துக்கு வந்த இடத்தில் (3/2/02)
சமீப நாட்களாக மாலன் சிறு பத்திரிகைகளையும் அவற்றைச் சேர்ந்தவர்களயும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியா டுடேயின் விருந்தினர் பக்கத்தில் எழுதி வரும் இவர் 'வெகுஜன ரசனை ', 'மக்கள் இலக்கியம் ' ஆகிய போர்வைகளுக்குள் புகுந்துகொண்டு சிறுபத்திரிகைக்காரர
மெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல் (9/10/01)
தமிழ்ச் சூழலில் ஒரு வித்தியாசமான சந்திப்பு மிகவும் குறைவாக எழுதி மிகவும் அதிகமாக மதிப்புப் பெற்ற மெளனி மீதான கவனத்தைப் புதுப்பிக்கும் முயற்சி ஒன்று செப்டம்பர் 1, 2 தேதிகளில் பாண்டிச்சேரியில் தலித் மாத இதழ் மற்றும் காலச்சுவடு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.
போலி விவாதத்தின் நிஜ முகங்கள் - புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய (8/25/01)
சமீபத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. உண்மையில் இதை ஒரு விவாதம் என்று சொல்வதே தவறு. ஒரு சட்டப் பிரச்னை சந்திக்கு இழுக்கப்பட்ட கதை என்று சொல்லலாம். உணர்ச்சிகரமான கோஷங்களை முன்வைத்து மெய்யான பிரச்னைகளின் கூர்மையை மழுங்கடிக்க முயலும் மலிவான
போலி விவாதத்தின் நிஜ முகங்கள் - புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய (8/25/01)
சமீபத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. உண்மையில் இதை ஒரு விவாதம் என்று சொல்வதே தவறு. ஒரு சட்டப் பிரச்னை சந்திக்கு இழுக்கப்பட்ட கதை என்று சொல்லலாம். உணர்ச்சிகரமான கோஷங்களை முன்வைத்து மெய்யான பிரச்னைகளின் கூர்மையை மழுங்கடிக்க முயலும் மலிவான
கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள். (6/6/10)
அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன் (5/30/10)
அனுராதாரமணன் என்ற அற்புதமான படைப்பாளி எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், சென்ற ஞாயிற்றுக்கிழமை 16-05-2010, இருதய நோய் காரணமாக அடையார் மருத்துவமனையில் தனது 62வது வயதில் காலமானதாகச் செய்தி வந்தது. சொந்தவாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தாலும் அவற்றை விட்டுவிட்டு ஓடாமல், துணிந்து எதிர்கொண்டவர். சமூக அக்கறை
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|