Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " அ.முஹம்மது இஸ்மாயில்":

தேவை இந்த மனங்கள் (7/29/05)

மணியனுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது 'என்ன நடக்கப் போறதோ ? ஏது நடக்கப் போறதோ ? ' என்று மணியனின் தந்தை சங்கரய்யருக்கு சென்னையில் இருந்து வேலை நாகப்பட்டினத்திற்கு மாற்றலாகி இருந்தது. சங்கரய்யர் நாகையில் சிறிது காலம் தனியாகத் தான் இருந்தார். மனைவி ஜானகி

ஊரு வச்ச பேரு (5/6/05)

ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவரிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஏமாற்று சமுதாயத்தில் எங்க ஊரு பாஷாவும் ஒருவன். இந்த உலகத்தில் சோறு தண்ணியை விட எது முக்கியம் ? என்று ஒன்றாம் வகுப்பில் வாத்தியார் காற்றை பற்றி கேட்டதற்கு சோறு தண்ணியை விட முக்கியம் காசு பணம

குர்பான் (1/20/05)

முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் என்பதாகும். ஹஜ் என்றால் ஒரு இடத்திற்கு செல்வது என்று பொருள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகின் மையப் பகுதியும் இஸ்லாமிய ஆன்மீக மையமுமான 'கஅபா ' என்ற இறையில்லத்தை நோக்கி செல்வதை இது குறிக்கும். '

அழியத் துடிக்கும் அப்ரஹாக்கள் (12/2/04)

1425 வருடங்களாக இஸ்லாம் என்ற அமைதியான கோட்டையை இடிக்க ஆயிரமாயிரம் கரசேவகர்கள் அப்ரஹாவின் ஆசையோடு வந்து முயன்று அபாபீலிடம் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதோ அவர்கள் முயன்றதும் முட்டியதும் பெருமானாரை குறை சொல்லி பார்க்கலாமா ? எப்படி குறை செ

கடிதம் அக்டோபர் 28,2004 (10/28/04)

அனைவருக்கும் என் ஸலாம்.. காமாலை கன்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அதை போல இங்கே ஒருவரது பார்வை மஞ்சளாக மங்கலாக தெரிந்திருப்பது அவரின் பார்வையை படித்தால் தெரியும்.. திருக்குரான் வசனம் 5:60 குரங்குகளாக, பன்றிகளாக இருக்கிறார்கள் என்றும் வசனம் 9:97ல் நய

அது மறக்க முடியாத துயரம்.. (10/21/04)

அஸ்ஸலாமு அலைக்கும்.. நான் பேசுறது எல்லாருக்கும் கேட்குதா ?.. கேட்டுச்சுன்னா அது பெரிய ஆச்சரியம் தான்.. அப்படி உண்மையிலேயே கேக்குறதுல எந்த பிரச்சினையும் இல்லன்னா எனக்காக காத கொடுத்து கேளுங்க.. நான் வாய கொடுத்து அல்ல என் உயிரையே கொடுத்து சொல்றேன்..

கடிதம் அக்டோபர் 14,2004 (10/14/04)

சில விளக்கங்கள் அனைவருக்கும் என் ஸலாம் திண்ணையில் வெளியான ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.. அதில் இஸ்லாம் பற்றி சில தவறான கருத்துக்கள் முக்கியமாக பெண்களுக்கு எதிராக இஸ்லாம் திட்டமிட்டு வேலை செய்வது போல் சிலர் திட்டமிட்டு கூறுவதில் ஆனந்தப் படுகிறா

எங்க ஊரு காதல பத்தி... (9/2/04)

அஸ்லம் இப்போது விமான நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறான். இன்று அவன் அவனது தந்தையுடன் இந்தியாவிற்கு பயணம் செய்ய இருக்கிறான். அவன் இந்த வெளிநாட்டிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது. இந்த நாட்டின் குடியுரிமை பெறுவதற்காக வேண்டி அவன் இடையில் ஊருக்கே செல்லாமல் தங்

கடிதம் ஜூலை 29,2004 (7/29/04)

திண்ணை ஆசிரியர் குழுவிற்கு என் ஸலாம்.. திண்ணை தளத்திற்கு என் கடிதம்.. அன்புள்ள சகோதரர் T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை அவர்களுக்கு என் ஸலாம்.. தாங்கள் எழுதிய ஜூலை மாதம் 22, 2004 கடிதம் படித்தேன்.. என்னை தாக்குவதற்கு எழுதாமல் நான்

நாகூர் ஹந்திரி (7/15/04)

1. “இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமன்றி வேறொன்றுமில்லை. என்றும் பயபக்திய்டையோருக்கு நிச்சயமாக மறுமை வாழ்க்கையே மிகவும் மேலானது...” - அல் குர்ஆன் (அல்-அன்-ஆம் :32) ஞானிகளின் உறக்கமானது அறியாதவர்களின் விழிப்பு நிலையை விட மேலானது - அல்

பொன்னாச்சிம்மா (6/24/04)

அல்லாஹ் அன்பானவன் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ளவே இந்த உலகில் மனிதர்களிடையே பாசத்தை அல்லாஹ் வைத்தான் என்று நான் நம்புவதுண்டு. பஞ்சமே இல்லாத பாசத்தை நான் என் பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் கண்டதுமுண்டு. சிரித்த முகம், செழித்த குரல், தயாள குணம், கண்ணிய மொழி

பிறந்த மண்ணுக்கு.. - 6 (கடைசிப் பகுதி) (6/17/04)

8. கார் போய் ரொம்ப நேரமாகியும் தேவிகாவுக்கு அந்த இடத்தை விட்டு நகர மனமில்லை. பூட்டியிருந்த வீட்டை திரும்பி பார்த்தாள். சிறு வய்து முதல் அந்த வீடு பூட்டியிருந்து அவள் பார்த்ததேயில்லை. இப்பொழுது தான் பார்க்கிறாள். மனம் பாரமாக இருந்தது. இதோ மல்லிகா அம்மா இங்கே சி

வாப்பாக்காக... (3/4/04)

1. தாஹாவின் வாப்பா தஸ்தகீரை நீங்கள் கவுண்டமணி என்று சொன்னால் தாஹாவை செந்தில் என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு வாப்பாவிடம் அவன் அடி உதை வாங்கி இருக்கிறான். தஸ்தகீர் ஊரில் சொந்தமாக மளிகை கடை வைத்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டு ஓரளவு முன்னேறி வந்தவர்.

முன்னேற்றமா! சீரழிவா!! (1/1/04)

இஸ்லாமிய மதத்தின் பெயரால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பெண்களை கொடுமைகள் செய்வதாகவும், பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. மேற்கூறிய கருத்தை சில முஸ்லிம்களே எழுப்புகிறார்கள் என்று நினைக்கும் போது கவலையை விட சிந்திக்கவே

இஸ்லாத்தில் பிரிவினை (11/6/03)

முஸ்லிம்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியவன் அல்லாஹ்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவன் நிச்சயமாக ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பான் என்று எண்ணுகிறேன். ஒன்றாயிருந்த சமுதாயம் இன்று இரண்டாக தோன்றுவதன் பல காரணங்களில் மிக முக்கிய காரணம் என்னவெனில் முஸ்லிம்களில் சி

கவிதைகள் (10/23/03)

ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மடமை ஒழிக்க உலகம் வியக்கும் மறையை வழங்கிய உயர்வான ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மூடநம்பிக்கை ஒழிக்க உலகம் காக்கும் இஸ்லாம் அருளிய துணிவான ரமலானே வருக! இ

இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ? (10/30/03)

“ராத்திரி பூரா தூக்கமே இல்லை பொரண்டு பொரண்டு படுக்கிறேன்.. தூக்கமே வரலை” என்று நம்மிடையே பலர் புலம்ப கேட்டிருக்கிறோம் ஏன் ? நாமே சில சமயங்களில் தூக்கமின்றி தவித்திருக்கிறோம். “மெத்தய வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை” என்ற பாடல் வரிகளை கேட்டு சற்று அசந்திரு

கடிதங்கள் - பிப்ரவரி 12, 2004 (2/12/04)

பேச்சு எழுத்து சுதந்திரத்திற்கு வரைமுறையுண்டா... ? காலம் தான் சொல்லனும். இதோ, வித்தியாசமாக ஒரு நாடகம் போட வேண்டும் எனும் அரிப்புடன் ஒரு நாடகம். ஹீம்... என்ன சப்ஜக்ட் எடுக்கலாம். சமுதாய சீரழிவுக்கு காரணமான அரசியல் சுழலை காட்டி படம் எடுக்கலாமா.. ?

கடிதங்கள் - ஜனவரி 29,2004 (1/29/04)

என்னினிய தமிழர்களுக்கு!! கிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய மின்னிதழ்! முழுவதும் யுனிகோடில் உங்களுக்காக துளிர் விட்டுள்ளது!! ஆம் இ-சங்கமம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது 14.01.2004 முதல். தமிழர்களை இணைக்கும் களமாக, அவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்க, தமிழர்

ஹாக்கிங் கதிரியக்கம் (3/8/07)

கருந்துளையிலிருந்து கதிரியக்கம் வெளிப்படுவதை கண்டார். கருந்துளைகள் ஆவியாகி மறைந்துபோவதற்கு இக்கதிரியக்கம் தான் காரணம் என ஹாக்கிங் மெய்ப்பித்தார். இது "ஹாக்கிங் கதிரியக்கம்" என அழைக்கப்படுகிறது.

நுண் துகள் உலகம் (12/21/06)

ஒவ்வொரு பொருள் துகள்களுக்கும் அதற்கு நிகரான எதிர்-துகள் உள்ளது. எதிர்-பொருள் துகள்கள் பொருள் துகள்களுடன் எல்லா விதத்திலும் நிகரானது. ஆனால் அவற்றின் மின்னூட்டம் மட்டும் எதிரனதாக இருக்கும்.

எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து (6/26/03)

கடிதங்கள் என்பவை நேருக்கு நேரற்ற உரையாடலின் வெளிப்பாடே. நேரடிபேச்சானது பிரசன்ன தன்மையை சொண்டது. காகிதத்தில் வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் பேனாவின் புறவெளியில் தீர்;மானிக்கப்படுகிறது. இந்நிலையில் பேனாவின் இயக்கமும் மொழிக்கிடங்கிலிருந்து உற்பத்திய

தப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து (2/23/03)

வாழ்வின் நீண்ட பயணங்கள் முடிவுறும் போது தப்பித்தலின் கணம் ஆரம்பமாகி விடுகிறது. சுய இன்பமும், தற்கொலையும் இந்த தப்பித்தலுக்கான கணங்களே. வாழ்க்கை குறுக்கீடுகளாலும், சுழிவுகளாலும் ஆனது. அம்மாதிாியான கோடுகளை தாண்டுவது ஒருவனின் சாகசமாகிறது. ஒரு விதத்தில் கடலின் அலைகளை த

அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்) (1/4/03)

தத்துவ உலகில் ஆன்மா குறித்ததான விஷயங்கள் பலவாறாக விவாத தளத்திற்குள் வலம் வருகின்றன. ஆன்மா என்பது நிரந்தரமான ஒன்றா ? கூடு விட்டு கூடு பாயும் தன்மை கொண்டதா ? மறு பிறவி எடுக்கும் சக்தி அதற்கு உண்டா ? ஒருவாின் உடலோடு இணையாக இருக்கிறதா ? சுதந்திரமாக இருக்கிறதா ? இது

'நாங்கோரி என்ற உறுப்பினர்' கதையை பற்றி (8/23/07)

ஆமா பொட்டிய பிக்கிறது என்றால் என்ன..? ஆபிதீன் நானாவிடம் கேட்பதா? அல்லது நாங்கோரியிடம் கேட்பதா?

பிறந்த மண்ணுக்கு - 5 (6/10/04)

7. சாருலதா ஓடி தமிழ்வாணன் அருகே வந்தவள் தமிழ்வாணன் கைகளை பற்றி, “கங்கிராட்ஸ்.. உனக்கு ஒய்ஃபா என் தங்கச்சியை தேர்ந்தெடுத்துகிறேன், யூ போத் லக்கி..” என்றாள். தமிழ்வாணனிடம் கருத்தே கேட்க வில்லை. தமிழ்வாணன் ரவிக்குமாரை பார்த்தான். ரவிக்குமார் தூரத்தில

பிறந்த மண்ணுக்கு - 4 (6/3/04)

6 தேவிகா தமிழ்வாணனிடம் ஒரு வாரமாக பேசவேயில்லை முகம் கொடுக்க வில்லை. தமிழ்வாணனுக்கு ஒரு காரணமும் புரியவில்லை. பேசவும் வாய்ப்பு கிடைக்க வில்லை. எதிரியின் கையில் ஈட்டியை கொடுத்து குத்தச் சொன்னாலும் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் பிரியமான ஒரு பெண் பார்ப்பதில்லை என

பிறந்த மண்ணுக்கு - 3 (5/27/04)

5 பேருந்து நிறுத்துமிடம் பக்கத்துல கடை வைத்திருந்தார் அல்லவா முத்து அவரை ஞாபகமிருக்கிறதா ? சரி அவருக்கென்ன ? என்று கேட்கிறீர்களா ? அவருடைய மகன் கதிரவன் வெளிநாட்டுக்கு போய் வேலை பார்த்து வருகிறான் அல்லவா ? அவனுக்கு திருமணம். வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்புகிறான்

பிறந்த மண்ணுக்கு - 3 (5/20/04)

3. அப்படி இப்படின்னு ஒரு 20, 22 வருஷம் ஓடிப் போயிடுச்சு.. இந்த இடைப்பட்ட காலத்துல எவ்வளவோ நடந்து போச்சு.. ரவிக்குமாரின் திருமணம், தாமோதரணின் மரணம் இப்படி எவ்வளவோ நடந்து விட்டது. ஆமாம், தமிழ்வாணன் வட மாநிலத்தில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தாமே

பிறந்த மண்ணுக்கு - 2 (5/13/04)

நாட்டுத் தொடக்கப்பள்ளி என்ற அந்த பழைய பலகை சொல்லா விட்டால் யாருக்கும் அது பள்ளிக்கூடம் என்றே தெரியாது. எல்லா வகுப்புகளும் கீற்று கொட்டகைகளில் தான் நடக்கும். தரையில் வரிசையாக பலகை போடப்பட்டிருக்கும். மாணவர்கள் சாதாரண உடையிலேயே வரலாம் பள்ளிகூடத்திற்கு என்று

பிறந்த மண்ணுக்கு..- 1 (5/6/04)

1. முன் கதை: சூரியன் கண் விழிக்காத அதிகாலை நேரம். பேருந்து ஒன்று போன தேர்தல் வந்த பொழுது போடப்பட்ட சாலையில் பள்ளிக்கூடம் விட்ட பள்ளி மாணவனை போல் வேகமாக வந்து நின்றது. பேருந்திலிருந்து முதல் நபராக அவன் இறங்கினான். இந்த கதையின் நாயகனின் தந்தை என்பதா

எனது பர்மா குறிப்புகள் (1/1/10)

செ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த 'பர்மியத் திருநாட்'டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார்.


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.