Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " கோபால் ராஜாராம்":

திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா (4/2/09)


தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை (1/15/09)

டால்ஸ்டாய் தன் தேசபக்திக்கு எதிரான பதிவு, வன்முறைக் கலாசாரத்தை கலகம் என்று பேசும், பயங்கரவாதிகளின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் குழு பயன்படுத்தும் என்று எண்ணியிருப்பாரா? டால்ஸ்டாயைப் பயின்றவர்கள் அவர் தேசபக்திக்கு எதிராகப் பேசுவது எந்த புள்ளியிலிருந்து என்று தெளிவாகவே புரிந்து கொள்வார்கள். மானுட நேசத்தை முன்வைத்து அவர் எழுப்பும் குரலின் பொருளை உணர்ந்த, அந்த நேசத்தினை உண்மையாய்த் தம் வாழ்வில் பாவித்த காந்தி, மண்டேலா, மார்டின் லூதர் கிங் ஆகியோர், தேசம் என்ற கருத்தாக்கக்தைத் துறக்கவில்லை.

யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில் (1/15/09)

(அக்டோபர் உயிர்மை இதழில் என்னையும், திண்ணையையும் அவதூறு செய்து யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் அடிக்குறிப்பாக யமுனாவின் கட்டுரைக்கான எதிர்வினை வலைப் பக்கங்களில் பிரசுரமாகும் என்று உயிர்மை ஆசிரியர் தெரிவித்திருந்தார். உடனே அந்த அவதூறுக்கு நான் அனுப்பிய பதில் இது. அவதூறினை அச்சிலும், பதிலை வலைப் பக்கங்களிலும் வெளியிடுவேன் என்ற நிலைபாடு சரியல்ல என்று நான் உயிர்மை ஆசிரியருக்கு எழுதினேன். வலைப் பக்கங்களில் தான் பிரசுரிக்க இயலும் என்று தெரிவித்திருந்தார். மூன்று மாதங்களாக நான் பிரசுரத்திற்காகக் காத்திருக்கிறேன்.)

திண்ணைப் பேச்சு - அன்புள்ள வஹாபி (3/28/08)

அமெரிக்காவில் மிக வேகமாக வளர்கிற மதம் இஸ்லாம் என்ற புள்ளி விவரம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் கூட அது இஸ்லாமின் தகுதியைக் காட்டிலும், அமெரிக்காவின் பல்கலாசாரப் பண்பிற்கு ஒரு பாராட்டாகத் தான் அமையுமே தவிர வேறில்லை. இதே சுதந்திரம் இஸ்லாமியர் பெரும்பான்மையாய் உள்ள நாடுகளிலும் வழங்கப் படவேண்டும் என்று வஹாபி பிரார்த்தனை செய்யட்டும்.

திண்ணைப் பேச்சு - பிப்ரவரி 7, 2008 (2/7/08)

அரவிந்தன் நீலகண்டன் காந்தி மீது விமர்னங்கள் வைத்தது எனக்கு வியப்பளிக்கவில்லை. இவ்வளவு தானா காந்தியின் மீதான விமர்சனங்கள் , காந்தியை இவ்வளவு சுலபத்தில் விட்டுவிட்டாரே என்று மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. காந்தி மீதான விமர்சனங்கள் புதிதல்ல.

திண்ணைப் பேச்சு - ஜனவரி 24. 2008 (1/25/08)


திண்ணைப் பேச்சு - அசுரன் மறைவு (12/28/07)


திண்ணைப் பேச்சு - ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம் (11/15/07)


பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி (1/20/06)

உங்களுக்கும் எஸ் ராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த மனக்கசப்பையும், அதைத் தொடர்ந்து கச்சை கட்டிக் கொண்டு முன்வந்த ஆண் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன் மீது நடத்திய மோசமான தாக்குதல்களையும் பற்றிப் படித்தபோது எனக்குத் தோன்றியது இது தான் : தமிழ்ச்சமூகம் மெள்ள மெள்ள சகிப

பிறவழிப்பாதைகள் - குலக்கல்வியா ? தொழிற்கல்வியா ? (1/6/06)

ராஜாஜியின் தொழிற்கல்வித்திட்டம் பற்றி மலர் மன்னன் எழுதியிருப்பது படித்தேன். இந்தியச்சூழலில் எது குலக்கல்வி எது தொழிற்கல்வி என்பதை முதலில் வரையறுத்துக் கொண்டால் தான் இது பற்றிப் பேசமுடியும். ராஜாஜியின் தொழிற்கல்வித்திட்டத்தின் நோக்கங்கள் என்னதான் சிறப்பாய் இ

நந்தன் கதை - மு ராமசுவாமியின் இயக்கத்தில் (7/10/03)

நந்தன் கதை ஏற்கனவே ராஜ்உவின் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டிருக்கிறது. அதிலும் மு ராமசுவாமி நடித்திருக்கிறார். இப்போது மு ராமசுவாமியின் இயக்கத்தில் வட அமெரிக்கச் சங்க்கங்களின் பேரவையின் மாநாட்டில் சூலை 5-ம் தேதி தஞ்சை நாடகக் குழுவினர் 'நந்தன் கதை 'யை அரங்கேற்ற

கூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும் (5/18/03)

'இலக்கியப் பேட்டையில் கலாட்டா ' என்று தலைப்பிட்டு 'இந்தியா டுடே 'யில் சிற்றிலக்கிய நண்பர்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும் ஒரு நீண்ட கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் வெளிவந்தவை எண்ணி மூன்றே மூன்று செய்திகள் . பிரமிள் பற்றிய இலக்கி

பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி) (5/10/03)

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சு சமுத்திரம் அவர்களுக்கு அஞ்சலி

நான் சு சமுத்திரத்தின் சில கதைகளே படித்திருக்கிறேன். அவரது கதைகளோ நாவல்களோ சிறந்தவை என்றோ, அவை இலக்கியச் சிறப்பு மிக்கவை என்றோ என்னால் சொல்ல இயலாது. அன்றைக்கு யாரும் எடுத

பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்) (1/19/03)

சொல் புதிது வேறு வடிவில் : மருதம் இணையத்தில் ஜெயமோகனின் வழிகாட்டுதலிலும் சரவணன் ஆசிரியத்துவத்திலும் வெளி வந்து கொண்டிருந்த சொல் புதிது நின்று விடுவதாய் செய்தி வந்தது. கூடவே, சொல்புதிது குழுவினரின் பயணம் 'மருதம் ' வலை இதழாகத் தொடரும் என்று அறிகிறோம். இப்பே

பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்) (1/19/03)

சொல் புதிது வேறு வடிவில் : மருதம் இணையத்தில் ஜெயமோகனின் வழிகாட்டுதலிலும் சரவணன் ஆசிரியத்துவத்திலும் வெளி வந்து கொண்டிருந்த சொல் புதிது நின்று விடுவதாய் செய்தி வந்தது. கூடவே, சொல்புதிது குழுவினரின் பயணம் 'மருதம் ' வலை இதழாகத் தொடரும் என்று அறிகிறோம். இப்பே

சி மோகனின் பட்டியல்கள் (12/30/02)

பட்டியல்கள் எப்போதுமே ஆபத்தானவை. காலத்தில் நிலைப்புக் கொண்டவை. ஜெயமோகனின் நாவல் பட்டியல்கள் பெற்றுவந்திருக்கும் மாற்றங்கள் பற்றியும், க நாசு வின் பட்டியல்கள் பற்றியும் நாமறிவோம். இருப்பினும் பட்டியல்களுக்கு ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு. அது பட்டியலின் வழியாக சில கோட

கட்டியம் - உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ் (12/7/02)

கட்டியம் : தொடர்பு முகவரிகள் : V Arasu, No7 Dev apts, 24 Urur Olcott Kuppam Road, Besnat Nagar, Chennai 600 090 India email kattiyam @yahoo.com Anton Ponrajah, Emmenmattstasse 15, Emmenburcke, Swizerland e-mail : aztt@blumail.ch நாடகத

பிறவழிப் பாதைகள் - அன்னம் மீரா (9/2/02)

அன்னம் பதிப்பகத்தின் மீரா மரணச் செய்தி தமிழ் இலக்கியப் பதிப்புலகத்திற்கு ஒர் பெரும் இழப்பு. வருத்தமும் சோகமும் அளிக்கும் ஒரு செய்தி அது. சிவகங்கை நகரை தரமான புத்தகங்களின் பதிப்பிற்கான மிக முக்கியமான நகராய் ஆக்க முடியும் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. சார்பற்ற

பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் - நவீன சினிமாவுக்கான களம் ) (3/10/02)

மீண்டும் தீம்தரிகிட ஞாநியின் தீம்தரிகிட மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வெகுஜன தளத்தில் சிறப்பான அரசியல் விமர்சனங்களும், பார்வைகளையும் வெளியிட்டது தீம்தரிகிட-வின் சிறப்பு. ஞாநியின் கலாசாரப் பயணம் மிகத் தீர்க்கமான நோக்கங்களும் அதற்கான வழி

இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம் (2/24/02)

பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் அல்ல என்ற ஜெயமோகனின் கருத்து மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு அவருக்குச் சொல்ல பதில்கள் ஏதும் இல்லை. ஜெயமோகன் ஒரு புறம் 'விஷ்ணுபுரம் மீட்க வி

பிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் ) (2/17/02)

மொழி பெயர்ப்புகளின் பொற்காலம் சிறு பத்திரிகைகளின் பொற்காலம் இது என்று யாரோ எழுதியிருந்ததைப் படித்தேன். இது மொழிபெயர்ப்புகளின் பொற்காலமும் கூட என்று சொல்லமறந்து விட்டார்கள். கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்த மூர்த்தியின் 'பிறப்பு ' நஞ்சுண்டனால்

பிறவழிப் பாதைகள் - சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம் (2/10/02)

புனைகளம் இந்தப் புதிய சிற்றிதழ் ' புனைகளம் ' நேர்த்தியான அச்சமைப்பும், சிறப்பான உள்ளடக்கமும் கொண்டுள்ளது. இதன் ஆக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தப் பட்டிருப்பது இதை மற்ற சிறு பத்திரிகைகளிலிருந்து மிகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது. பொதுவாக சிறு பத்திரிகைகள்

பிறவழிப் பாதைகள் (1/27/02)

விஷ்ணுபுரம் பற்றி விஷ்ணுபுரம் - திண்ணையின் பக்கங்களிலும் வேறு வேறு ஏடுகளிலும் மிகவும் விவாதத்திற்காளாவதைக் காண்கிறேன். இது மிக மகிழ்ச்சிகரமான விஷயம். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் உள்ள ஒரு நாவல் படிக்கப் படுவதும், விவாதிக்கப் படுவதும் சாதாரண விஷயமல்ல. மற்ற

பிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது) (12/15/01)

தேவநேயப் பாவாணரின் 35 புத்தகங்கள் (தேவநேயப் பாவாணர் புத்தகம் என்ற சொல்லை பொத்தகம் என்று வழங்க வேண்டும் என்பார். பொத்தல் இட்டு புத்தகங்கள் உருவக்கப் படுவதால் என்பது அவர் சொல்வேர் ஆய்வு. புஸ்தகம் என்ற சொல்லிலிருந்து புத்தகம் வந்திருக்கலாம் என்று ஒப்புக் கொள்ள

பிறவழிப் பாதைகள் (11/18/01)

வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு கிடைத்தது பற்றி சுஜாதா எழுதியிருக்கிறார். கொஞ்சம் ஆங்கிலம் நன்றாய் எழுதத் தெரிந்தால் போதும் போலிருக்கிறது என்ற பாணியில். நோபல் பரிசு சாகித்ய அகாதமி தரத்திற்கு வந்து விட்டது என்றும் எழுதியிருக்கிறார். உண்மை தான் . நோபல் பர

விக்ரமாதித்தனின் 'கவிமூலம் ' (9/24/01)

(மருதா வெளியீடு , 621/ முதல் தளம் , பீட்டர்ஸ் ரோடு, இராயப் பேட்டை , சென்னை 600 014. விலை ரூ 40/) விக்ரமாதித்தனை கவிஞராக நாம் அறிவோம். அவருடைய கவிதைக் குரல் தனித்த குரல். எளிமையும் கைத்துப் போன மனத்தின் வெளிப்பாடும் கொண்டவை. வாழ்வனுபவங்களின் குறுக்குெ

புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் (9/17/01)

திண்ணையிலும், சொல் புதிது இதழிலும்( சொல் புதிது இதழில் வெளிவந்த வேத சகாயகுமாரின் கட்டுரை தீராநதியில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது) , காலச் சுவடு இதழிலும் , பல வலைப் பக்கங்களிலும் வேங்கடாசலபதியால் ஆய்வு செய்யப் பட்டு, காலச்சுவடு பிரசுரத்தில் வெளியான புதுமைப் பித்தன்

சுந்தர ராமசாமிக்கு இயல் விருது - 1 (6/18/01)

சுந்தர ராமசாமிக்கு இயல் விருது கிடைத்த செய்தியை திண்ணையில் படித்தேன். சுந்தர ராமசாமி இத்தகைய விருதுக்கு மிகவும் தகுதியானவர். அவருடைய படைப்புலகம் ஆழம் கொண்டது. விரிவும் ஆழமும் வேண்டி கொண்ட இலக்கியப் பயணம் அவருடையது. கம்யூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி , பிறகு விலக

புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ? (5/19/01)

இந்தக் கேள்வி சமீப காலத்தில் எழுப்பப் பட்டு வருகிறது. இதன் அடிப்படை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இதழ்களையும், மின் இதழ்களையும் பார்வையிட்டேன். 'இளைய பாரதி ' என்பவர் தொகுத்து வெளியிட்ட 'கண்மணி கமலாவுக்கு ' கடிதத் தொகுப்பு மறு பதிப்பு வருகிறது. அந்தத் தொகுப

புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ? (5/19/01)

இந்தக் கேள்வி சமீப காலத்தில் எழுப்பப் பட்டு வருகிறது. இதன் அடிப்படை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இதழ்களையும், மின் இதழ்களையும் பார்வையிட்டேன். 'இளைய பாரதி ' என்பவர் தொகுத்து வெளியிட்ட 'கண்மணி கமலாவுக்கு ' கடிதத் தொகுப்பு மறு பதிப்பு வருகிறது. அந்தத் தொகுப

நாவல் பட்டியல் பற்றி மீண்டும் (4/30/01)

ஜெய மோகனின் இரண்டு கடிதங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெய மோகன் தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதிலோ அவருடைய கருத்துகள் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடப் பட்டவை என்பதிலோ எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் எழுப்பியுள்ள சில பிரசினைகளை

நாவல் பட்டியல் பற்றி மீண்டும் (4/30/01)

ஜெய மோகனின் இரண்டு கடிதங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெய மோகன் தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதிலோ அவருடைய கருத்துகள் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடப் பட்டவை என்பதிலோ எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் எழுப்பியுள்ள சில பிரசினைகளை

புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் - எதிர்வினைகள் பற்றி (4/22/01)

என்னுடைய கட்டுரைக்கு இரண்டு எதிர்வினைகள் வந்திருக்கின்றன. முதலில் கிரிஸ் அவர்களின் எதிர் வினை. 'எந்த ஒரு கலையும் தூய்மை , அறிவு ஜீவித்தனம் என்று பயங் காட்டும் போது , அது சாதாரண மனிதன் அண்ட முடியாததாகி விடுகிறது. ' என்பது உண்மை தான். அதனால் தான் ஜன நாயகத் தன்மைக

புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் : கே ஏ குணசேகரனின் கருத்துகள் மீது ஒரு பார்வை (4/8/01)

தலித் கலை இலக்கியம் பற்றியும், இவை எப்படி மைய நீரோட்டத்தினால் கையகப் படுத்தப் பட்டு பல மிக முக்கியமான கருத்துகளை குணசேகரன் வெளியிட்டுள்ளார். துரதிர்ஷ்ட வசமாக அவருடைய கருத்துகள் புதிய திசைகளில் செல்லாமல், வழக்கமான வாதங்களை முன்வைக்கிறது. அந்தப் பழைய ந

சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன் (1/8/01)

இந்த ஆண்டின் சாகித்ய அகதமி பரிசு தி க சிவசங்கரனுக்குக் கிடைத்திருக்கிறது. சாகித்ய அகதமி பரிசு அந்தந்த ஆண்டின் சிறந்த படைப்புகளுக்குத் தரப் பட வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழைப் பொறுத்த வரையில் அது ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரமாகத் தான் இருக்கிறதே தவிர படைப்புகளின

சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன் (1/8/01)

இந்த ஆண்டின் சாகித்ய அகதமி பரிசு தி க சிவசங்கரனுக்குக் கிடைத்திருக்கிறது. சாகித்ய அகதமி பரிசு அந்தந்த ஆண்டின் சிறந்த படைப்புகளுக்குத் தரப் பட வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழைப் பொறுத்த வரையில் அது ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரமாகத் தான் இருக்கிறதே தவிர படைப்புகளின

'உடையாதது ':படத்தை முன் வைத்து ஒரு விசாரணை (12/17/00)

சியாமளனின் 'Unbreakable ' படம் பார்த்தேன். இந்தப் படம் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். டேவிட் டன் (நடிப்பவர் : ப்ரூஸ் வில்லிஸ்) என்ற ஒருவன் ரயில் பிரயானத்தின் போது, ரயில் ஒரு பெரும் விபத்துக்குள்ளாகிறது. அவனுடைய பெட்டியில் இருந்தவர்களில்

ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் - ஒரு பின்னுரை (10/8/00)

திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டி கடந்த மூன்று வாரங்களாக திண்ணையில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து காரசாரமான விவாதங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஜெயகாந்தனுடன் உரையாடுவதும் சரி, அவருடைய மேடைப் பேச்சைக் கேட்பதும் சரி ஒரு மேலான அனுபவம். அவருடைய ே

செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் ? (3/26/00)

(திண்ணையின் வேறு பக்கங்களில் இதாலோ கால்வினோ வின் கட்டுரை 'செவ்வியல் இலக்கியங்களை ஏன் பயில வேண்டும் ? ' என்ற கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் என்னையே நான்  எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு பல விதங்களில்

இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது (2/28/00)

இந்த வருடத்திய சரஸ்வதி சம்மான் விருது இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி 25ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் சிறப்பாக எழுதிவரும் நாவலாசிரியர், நாடகாசிரியர். இந்தப் பரிசு 'ராமனுஜர் ' நாடகத்துக்காக வழங்கப்பட்டிருக்கிறது. தில்லி

பெங்களூரில் வள்ளுவர் சிலை (1/30/00)

பெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப் பட வேண்டும் என்று அங்குள்ள தமிழ்ச் சங்கம் முயற்சி செய்து கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு கர்நாடக இயக்கங்கள் சில தெரிவித்துள்ளன. அவர்கள், இதனைத் தமிழர்கள் தம் மேலாண்மையை நிரூபிக்கிறவகையில் எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று தான் அவர்கள் கரு

இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம் (12/12/99)

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போதும் சரி, இப்போது ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் நடக்கும் போதும் சரி, ஒரே விதமான எதிர்வினைகளும், ஒரே விதமான வாதங்களும், ஒரே விதமான போக்குகளும் காணப் படுகின்றன. தமிழ் நாட்டின் சாபக் கேடு இது தான் போலும். சொந்த மொழியில் பாடம்

உலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை ? (12/3/99)

உலக வர்த்தக அமைப்புக் கூட்டம் சியாட்டிலில் நடந்திருக்கிறது. இதற்கு எதிராக அணி திரண்டவர்களில் பல ரகமானவர்களும் உள்ளனர்.1. அமெரிக்கத் தொழிலாளிகள் அமைப்பு இதனை எதிர்க்கிறது. காரணம், அமெரிக்காவின் வேலைவாய்ப்புப் பறிக்கப் பட்டு, மலிவாக உழைப்பு கிடைக்கிற வளரும் நாடுகளுக்கு

சரவணன் கட்டுரை பற்றி மாலன் - ஒரு பின் குறிப்பு (7/28/02)

(சென்ற இதழில் வெளியான மாலன் கடிதத்தை முன்வைத்து, 'திண்ணை ' ஆசிரியர் குழுவினரில் ஒருவரான கோபால் ராஜாராம் மாலனுக்கு எழுதிய, பகுதி தனிப்பட்ட முறையிலான கடிதத்தின் , பொருத்தமான பகுதி இங்கு அவரது அனுமதியோடு பிரசுரிக்கப் படுகிறது. மாலனது சென்ற இதழ் கடிதத்தோடு இந்த இர

மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு (4/8/04)

மைக்ரோசாஃப்ட் இந்தியாவிற்கு பல மில்லியன் டாலர்கள் 'உதவி ' செய்வதும், அது பில் கேட்ஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பின் விளைவு என்றும் பலர் நினைக்கலாம். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடுகளாய் இருப்பவை கோக், பெப்சி, ஃபோர்ட், மைக்ரோசாஃப்ட். இவற்றில

தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு (3/18/04)

தொண்ணூறுகளின் முதல் பகுதியில் நடந்தது இது. இந்தியா டுடேவிற்கு சிறுகதை எழுதி அனுப்பிய நண்பர் ஒருவர், இந்தியா டுடேயிலிருந்து வந்த காசோலையை அலட்சியமாய்த் தூக்கிப் போட்டவர் - என்ன பிசாத்து நூறு அல்லது இரு நூறு அனுப்பியிருப்பார்கள்- அடுத்த நாள் எடுத்துப் பார்த்து திடுக்கிட்டார்

பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள் (12/3/99)

தமிழ்ப் படம் என் கிற வினோத ஜந்துவுடன் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் நாட்டில் பிறந்த அனைவருக்கும் உண்டு. சினிமா என் கிற கலையைப் பற்றியோ , தொழில் நுட்பம் பற்றியோ கவலைப் படாமல் விசித்திர நிழலாட்டத்தில் மனதைப் பறி கொடுக்க ஒப்புக் கொண்டால் தமிழ் சினிமாவை

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது - 8 - தொடர்கவிதை (12/15/02)

வாகனம் விரட்டிய நாயகன் திரையரங்கு அருகில் நெருங்கினான் இல்லை! தீவிரவாத நச்சுப் புகைக்குத் தீண்டாமை ஏது ? நகர வாழ்க்கையின் அமைதியை அது மூச்சுத் திணறலில் மூழ்கடித்திருந்தது. சற்று முன் காதல் பறவைகளின் கானம் நிறைத்த இ

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6 (12/1/02)

6 பிரியாவைச் சுமந்த வாகனம் விரைந்து, கலவர பூமியைக் கடந்த பின்னரும் கன்னியின் மனது பூகம்ப பூமியாய் பொங்கிக் கொண்டிருந்தது. நிகழ்ந்தது கனவா ? நிகழ்வது நிஜமா ? மனிதம் வளர்த்த புனித பூமியில் ம

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை) (11/18/02)

4 இன்னொரு நாள் மாலை, பாலாவின் எண்ண ஒட்டத்தின் வேகம் தாளாது ரத்த ஓட்டம் தவித்துக் கொண்டிருந்தது ! இதமாய் என்றும் இருக்கும் வேலை இன்று ஏனோ இங்கிதம் தெரியாது அங்கதம் செய்தது ! சுற்றிலும் உலகம்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2) (11/2/02)

2 ஆற்றலும், அறிவும், அழகுடன் கலந்து இளமைப் பாத்திரத்தில் இட்டு நிரப்புங்கள் கிடைப்பது பாலா ! இருபதின் இளைஞன், இதய வேர்களில் இனிமை நிறைத்து விழிகளில் புன்னகையை மலர்களாய் மலர விட்டவன் ! அலுவல் தேசத்தி

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10 (8/29/10)


சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 9 (8/22/10)

இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். दर्पण: - தர்ப்பணஹ - கண்ணாடி करदीपः - கரதீபஹ - கையில் வைத்திருக்கும் டார்ச்லைட் मण्डपः - மண்டபஹ - மண்டபம் पादत्राणम्- பாதத்ராணம் - செருப்பு

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 8 (8/21/10)

சமஸ்கிருதத்தில் அதற்கேயான ஒரு ஒழுங்கு அமைந்திருப்பதை இதுவரை படித்ததில் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக रामः - ராமர் शेखरः - சேகர்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7 (8/7/10)


சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 6 (8/1/10)

இந்த பாடங்களில் இலக்கணத்தையோ அல்லது படிப்பதையோ நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்போவதில்லை. இந்த சமஸ்கிருத பாடங்களில் சமஸ்கிருதத்தில் பேசுவதையும் கேட்பதையுமே முக்கியத்துவம் கொடுக்கபோகிறேன்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 5 (7/25/10)

உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். கூடவே இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து எழுதும் பழக்கம் சமஸ்கிருதத்தில் உண்டு.

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 4 (7/18/10)

ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது. இனி உயிர்மெய் எழுத்துக்கள்.

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 3 (7/10/10)

இப்போது மீத மெய்யெழுத்துக்களை பார்ப்போம். மெதுவாக போகிறதற்கு காரணம் உண்டு. இவற்றை எங்கே பார்த்தாலும் உடனே ஞாபகம் வைத்து உச்சரிக்க வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 நிமிடமாவது இந்த எழுத்துக்களை சொல்லி எழுதி பழகுங்கள்.

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 2 (7/4/10)

சமஸ்கிருதத்தில் தமிழில் உள்ளதை விட அதிகமான மெய்யெழுத்துக்கள் உள்ளன. உதாரணமாக ஷ, ஸ, ஷ, ஹ, க்‌ஷ் ஆகியவற்றை பற்றி நமக்குத் தெரியும்.

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1 (6/27/10)

சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில் எழுதுவதும், கிரந்தத்தில் எழுதுவதும் பழக்கம். கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே இருக்கும். பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதம் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

பிழை திருத்தம் (9/30/04)

! **** அண்ணனுக்கு 'திக் ஃப்ரெண்ட்ஸ் ' கிடைச்சுட்டாங்க!. அவுங்க மூணு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க! பழனிச்சாமி அண்ணன், நாராயணன் அண்ணன் ! இதுலே பழனிச்சாமி அண்ணன் அந்த ஊரு பண்ணையார் வீட்டுலே ஒரே மகன். அவுங்க குடும்பத்துலேயே பெரிய படிப்பு(!

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது ... (10, 11 இறுதிப்பகுதிகள்) (12/30/02)

10 இணையின் நிலை அறியாது காத்திருக்கும் காலம் கொடியதா ? காத்திருக்கும் காலத்தில் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சினில் தைக்கும் காதல் கொடியதா ? ப்ரியா காத்திருந்தாள். கண்களைத் தொலைக்காட்சியிலும் காதுகளைத் தொ

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு 'விளக்கு ' அமைப்பின் விருது (12/15/02)

அமெரிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான 'விளக்கு ' 2001-க்கான புதுமைப் பித்தன் இலக்கிய விருதை நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் சி சு செல்லப்பா, பிரமிள் , கோவை ஞானி, நகுலன் பூமணி ஆகியோர். வெளி

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு 'விளக்கு ' அமைப்பின் விருது (12/15/02)

அமெரிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான 'விளக்கு ' 2001-க்கான புதுமைப் பித்தன் இலக்கிய விருதை நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் சி சு செல்லப்பா, பிரமிள் , கோவை ஞானி, நகுலன் பூமணி ஆகியோர். வெளி

குமட்டும் குறள் ஹைக்கூக்கள் (2/10/02)

எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன் இருவ ருக்குமே எய்ட்ஸ் மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும் குளமெங்கும் விளையும் சொறி நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள் என் பேத்தியின் பாட்டி வீசிப்போகும் கடற்கரைக் காற்றுச் சுழன்று தெறிப்

குமட்டும் குறள் ஹைக்கூக்கள் (2/10/02)

எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன் இருவ ருக்குமே எய்ட்ஸ் மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும் குளமெங்கும் விளையும் சொறி நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள் என் பேத்தியின் பாட்டி வீசிப்போகும் கடற்கரைக் காற்றுச் சுழன்று

மார்வின் ஹாரிஸ் - கலாச்சார பொருள்முதல் வாதம் (9/13/07)

பசுக்கள் இந்தியாவில் புனிதமானவையாக ஆனதற்கு எவருடைய சதிவேலையும் காரணமல்ல. அது ஒரு மூட நம்பிக்கை இல்லை. பசுக்களை சாப்பிடக்கூடிய சமூகமாக இந்திய சமூகம் ஆனால், அது கடுமையான பொருளாதார விளைவுகளை இந்தியாவில் தோற்றுவிக்கும் என்பதனை ஆதாரப் பூர்வமாக இந்த புத்தகத்தில் நிறுவுகிறார்.

அரசியல்வாதிகளின் வேலைகளுக்குத் தகுந்த ஊதியம் (5/5/01)

இன்றைய அரசியல் அமைப்பில், அரசியல்வாதிகள் அரசியலை பணம் பண்ணும் ஒரு உத்தியாகவே பார்க்கிறார்கள். தேர்தல் காலத்தில் செய்யும் செலவின் பணத்தை முதலீடாகவும், வெற்றி பெற்ற ஐந்து வருட காலத்தில் அவை முதலும் வட்டியுமாக (கந்துவட்டி அளவில்) ஈட்டவுமே இன்றைய அமைப்பு இருக்கிறது.

சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம் (6/20/10)

சார்த்தர் அண்ட் பூவாஹ் கூட்டத்தின் தத்துவங்கள் வேறு, சொந்த வாழ்க்கைத் தேர்வுகள் வேறு. நீங்கள் கூடதிக எளிமைப்படுத்தல் இருக்கும் கட்டுரை என்று எதைச் சொல்கிறீர்கள்? எந்தக் கட்டுரையை? கார்டியன் கட்டுரை ஒரு புத்தக விமர்சனம். புத்த்கத்தை எழுதியவர் இந்த ஜோடியின் வாழ்வில் நிறைய பேர் அவர்களது சுயமைய உளைச்சல்களால் பாதிக்கப்பட்டுப் பலியானார்கள் என்று சுட்டுகிறார். யானை நடந்தால் எறும்புகள் சாகத்தான் சாகும் என்ற வாதம் நமக்கு உதவுமா என்று யோசிக்கலாமே?


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.