Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " சங்கர ராம சுப்ரமணியன்":

நகுலன் படைப்புலகம் (12/21/02)

(6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை) நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான் அறிமுகமானது. அப்போது நகுலன் தொடர்பாய் ஏற்பட்ட மனப்பதிவு ஏதோ ஒரு கொடுங

நீலத்தில் மனம் தோயும்போது… (8/15/10)


தேக்கம் (8/1/10)


ஓரு நாள்… (7/4/10)

வியர்வை வாடையில் விடை பெறும் சடங்குகள்,

ஒ லி ச் சி த் தி ர ம் (10/16/03)

விசேஷ நாட்களில் எத்தனையோ விஷயங்கள் பெண்களுக்குச் சேர்ந்து போகின்றன. செலவு பற்றி அவர்கள் உற்சாகமாய்ப் பேச ஆண்கள் வரவு பற்றிக் கவலைப் பட்டார்கள். தீபாவளி நெருங்குகிறது என்று கணபதிக்கு உற்சாகம் தாளவில்லை. புதுசாய்ப் பட்டாசுக் கடைகள் மழைசீசன் நாய்க்குை

நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன். (1/21/10)

விளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் ராபர்ட் ஆராக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது வழங்கும் விழா 9.1.2010 சனிக்கிழமை மாலை சென்னை பிலிம் சேம்பரில் சுவாமிமலை மணிமாறனின் நாதஸ்வர இசைக் கச்சேரியோடு துவங்கியது. தன் இலக்கியப் பங்களிப்பிற்காக 2009-க்கான சாரல் இலக்கிய விருதினைக் கவிஞர்.ஞானக்கூத்தன் பெற்றார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவ்விருதினை அவருக்கு வழங்கினார். இந்த விருது 50,000/= (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணமும் கலைநயம் மிக்க சிற்பமும் சான்றிதழும் அடங்கியது. இவ் விழாவில் ஜேடி-ஜெர்ரியினுடைய நாதஸ்வர ஆவணப்பட திரைக்கதை நூலும் ஜேடி எழுதிய கனவுகளைப் பேச வந்தவன் கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது.

பரிணாமம் (1/12/03)

கிரக மொன்று காந்தக் கதிர் கணைகள் வீசி தரணி வாழும் மக்கள் மனப் போக்கு மாற்றி பரவி உலவும் பழைய நெறி நீக்க உதவி பெரிய புரட்சி எழவே புது எண்ணம் புகட்டும் (1) உதாரணமாக:

கூட்டுக்கவிதை (10/16/03)

கவிதை வரவில்லை கவிதை வரவில்லை கண்மணிகளே கவிதை வரவில்லை கவிதை கண்மணிகளுக்கு வராது கண்மணிகள் கவிதையின் சொரூபங்கள் காற்றில்லாத பொழுது கவிதை எப்படி வரும் காற்று கவிதையின் சொரூபம் வேசியின் காற்று

கடிதம் - ஆங்கிலம் (2/24/06)

Dear Editor I have been reading the articles of Karpaga Vinayagam for a while and it seems he is hell-bent on distorting the facts everytime he pens something. His only agenda seems to be 'Hindu-Bashing ' and his articles are of devoid of facts

கடிதம் - ஆங்கிலம் (2/24/06)

Dear Editor, I am a regular reader for www.thinnai.com. I want Mr.Malarmannan to continue his writings in www.thinnai.com. I personally belive that the truth should be recorded with out any religious,social bias. We should encourage bot

ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ? (3/18/05)

(வெளி ரங்கராஜனின் 'இடிபாடுகளுக்கிடையில் ' நூல் விமர்சனக் கூட்டத்தில் கவிஞர் சங்கர ராமசுப்ரமணியன் வாசித்த கட்டுரை .) நான் இங்கே நினைவு கூறும் நிகழ்ச்சி நடந்து ஏழு வருடங்களாகி விட்டது. திருநெல்வேலி சந்திப்பில் ஹோட்டல் ஜானகிராமுக்கு எதிரே உள்ள ஒரு பெரிய கட

இருத்தல் குறித்த சில கவிதைகள்.. (6/29/02)

தப்பு தப்பு எல்லாமே தப்பு தப்பி தப்பி எங்கேனும் தப்பி எப்படியேனும் தப்பி தப்பாமல் தப்பி தப்பில்லாமல் தப்பி தப்பு தப்பில்லை ? பிரம்பு உயர்ந்தசைய உவகை கிளர்ந்தது 'உள்ளேன் ஐய்யா! '

கனவு (6/23/02)

பிரதிபளிப்பற்ற ஸ்படிக விழிகளில் மெளனித்து மூழ்குகிறேன் ஆடைகளைத் துறந்து... விண்மீன் வெளியிடை தவித்து அலைந்த பீனிக்ஸ் பறவை விடுபட்டுக் கரையும் உயிர்ப்பின் புன்னகை

செடிகள் (2/17/02)

ஒவ்வொரு நிமிடமும் அழுது கொண்டிருந்தேன் ஜன்னல்களும் கதவுகளும் மூடிக் கிடந்தன. அறைகள் இருட்டியிருந்தது. எல்லாம் மெளனமாய். கதவு மெல்ல அழைத்தது. அழாதே சாபிடு என்றது. கதவு திறந்தேன் பேரிரைச்சலுடன் நகரத்தை அதிகாலை தந்தது. கொஞ்சம்

தேவதேவன் கவிதைகள் 3 . பறவை (8/25/02)

1] மழை பெய்து ========= அப்போதுதான் முடிந்திருந்தது அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன் அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல வானளாவிய சூனிய

தேவதேவன் கவிதைகள் 3 . பறவை (8/25/02)

1] மழை பெய்து ========= அப்போதுதான் முடிந்திருந்தது அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன் அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல வா

ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை ) (11/20/03)

ஒரு வீடு இருந்தது அல்லது இருந்ததாகச் சொல்லப்பட்டது ஒருவேளை அது இருந்திருக்கவும் செய்யலாம் ஆனால் அது அம்மா வீடா அப்பா வீடா குழந்தைகள் வீடா குழந்தைகள் விளையாடிக் கிளப்பிய புழுதியில் வீடு என்று சொல

கூட்டுக்கவிதைகள் இரண்டு (7/3/03)

ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் ----------- (கூட்டுக்கவிதை ) - ஜான் பாபுராஜ் - நா.முத்துக்குமார் - சங்கர ராமசுப்ரமணியன் - லஷ்மி மணிவண்ணன் - விக்ரமாதித்யன்.

ஒரு வீ


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.