|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " சி. ஜெயபாரதன், கனடா":
பூரண சுதந்திரம் ? (8/15/10)
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பேரழிவுப் போராயுதம் ! (8/7/10)
அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986) (5/2/10)
பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968) (3/5/10)
நோபெல் பரிசு அளிப்பில் மறக்கப் பட்ட அணுவியல் மேதை!
இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்! ரேடியம் கண்டு பிடித்து, 'இயற்கைக் கதிரியக்கத்தை' [Radioactivity] விளக்கிய
செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி (1897-1956) (2/21/10)
புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி
1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்!
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (11/13/09)
இது நமது பூமி!
இது நமது வானம்!
இது நமது நீர்வளம்!
முப்பெரும் சூழ் வளத்தையும்
துப்புரவு செய்வது,
நமது பணி!
இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி.
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2) (11/13/09)
ஆண்டுகள் பலவாய் ஓடி ஓடி
இறுதியில்
(பதவி உயர்வென்னும்)
அந்த ஏணியை அடைந்தேன்!
கூரிய கற்களும் கொடிய முட்களும்
குத்திக் கிழித்தும்
(உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
ஓடிய கால்கள் .!
ஏணியின் உயரம்
பூரண சுதந்திரம் ? (8/13/09)
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
என் விழியில் நீ இருந்தாய் ! (5/2/09)
அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !(ஏப்ரல் 26, 1986) (4/23/09)
தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு (1/30/09)
மகாத்மா காந்தியின் மரணம் [1869-1948] (1/30/09)
எமனுடன் சண்டையிட்ட பால்காரி! (1/23/09)
முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6) (1/8/09)
முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -5) (1/2/09)
முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4) (12/26/08)
முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3) (12/19/08)
முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2) (12/12/08)
முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங் கதை) -1 (12/6/08)
முடிவை நோக்கி ! (11/29/08)
இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்! அந்த நாளைத் தனது "இருண்ட நாள்" என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது ! முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது. உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் ! பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் ! விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?
ஒரு பனை வளைகிறது ! (11/21/08)
சந்திரனைச் சுற்றும் இந்தியா ! (11/14/08)
தமிழ் விடுதலை ஆகட்டும்! (4/17/08)
அழியாத சின்னங்கள் ! (3/1/08)
வஞ்சகர் பெருகும் யுகத்தில்
கொஞ்சமல்ல
நெஞ்சில் குத்திய
முட்கள் !
வலி மிகுந்து
பையில் கனத்துப் போய்
பொற்கைப்
பாண்டி யனாய் மாறி
இல்லக் கதவுகள்
எல்லாம்
தட்டி வந்தேன் !
ஒரு தாய் மக்கள் ? (2/21/08)
இன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு (2/15/08)
வைகைச் செல்வியின் "இன்னொரு உலகில் இன்னொரு மாலையில்" என்னும் இரண்டாம் கவிதை நூற்படைப்பு. 20 ஆம் நூற்றாண்டில் விண்வெளித் தீரர்கள் வெண்ணிலவில் கால்வைத்த பிறகு வைகைச் செல்வி தனது கவிதைகளைப் புனைய வாழும் பூதளம் விட்டு வேறுலகத்தின் மாலைப் பொழுதைத் தேடுவதில் வியப்பில்லை.
அக்கினிப் பூக்கள் - 10 (1/5/08)
அக்கினிப் பூக்கள் - 6 (12/28/07)
அக்கினிப் பூக்கள் - 5 (12/21/07)
அக்கினிப் பூக்கள் -4 (12/13/07)
அக்கினிப் பூக்கள் ... !-3 (12/6/07)
அக்கினிப் பூக்கள் - 2 (11/29/07)
அக்கினிப் பூக்கள் ! (11/24/07)
குற்றாலச் சிற்றருவி (11/15/07)
(அன்புடன் புகாரி வலை நடத்திய கவியரங்கக் கவிதை)
தேரோட்டி இல்லாது ! (10/25/07)
எங்கள் தாய் ! (10/19/07)
சுயநலம் ! (9/27/07)
ஒருமனத் தம்பதிகள் ? (9/13/07)
பூரண சுதந்திரம் ? (8/16/07)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4 ஆண்டனி & கிளியோபாத்ரா முடிவுக் காட்சி (8/16/07)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு) (8/9/07)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு) (8/2/07)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு) (7/26/07)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
வெள்ளை மாளிகை வல்லரசர் ! (7/26/07)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 10 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (7/19/07)
(கிளியோபாத்ராவின் முடிவு)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (7/12/07)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா (7/11/07)
மூன்றாம் பாகம் (ஆண்டனியின் மரணம்)
(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 7 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (6/28/07)
(அக்டேவியஸ், ஆண்டனி இறுதிப் போர்கள் )
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6 (6/21/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (அக்டேவியஸ், ஆண்டனி இறுதிப் போர்கள் )
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 5 (6/14/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (அக்டேவியஸ், ஆண்டனி இறுதிப் போர்கள் )
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4 (6/7/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (அக்டேவியஸ், ஆண்டனி இறுதிப் போர்கள் )
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2) (5/31/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
(அக்டேவியஸ், ஆண்டனி ஒப்பந்தப் போர்கள் )
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2) (5/24/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (ஆக்டியம் போருக்குப் பின் ஒப்பந்தங்கள்)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2) (5/17/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (ஆக்டியம் போருக்குப் பின் ஒப்பந்தங்கள்)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1) (5/10/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (ஆக்டியம் பகுதியில் கடற்போர்)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:10) (5/3/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (ஆண்டனி மீது போர் தொடுப்பு)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9) (4/26/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா (ஆண்டனி மீண்டும் எகிப்துக்கு வருகை)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:8) (4/19/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா (ஆண்டனி மீண்டும் எகிப்துக்கு வருகை)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7) (4/5/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா (ஆண்டனி மீண்டும் எகிப்துக்கு வருகை)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6) (3/29/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா (ஆண்டனி மீண்டும் எகிப்துக்கு வருகை)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:5) (3/23/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா (ஆண்டனி மீண்டும் எகிப்துக்கு விஜயம்)
அணுசக்தி நூல் வெளியீடு (3/23/07)
"அணுசக்தி" என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4 (3/15/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா (ஆண்டனி அக்டேவியா திருமணத்துக்குப் பிறகு)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (3/13/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா
(ஆண்டனி அக்டேவியா திருமணம்)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2) (3/1/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1) (2/22/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் - ஆண்டனிக்கு அடுத்தோர் திருமணமா? மனைவி புல்வியா செத்தின்னும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை! அவளைப் புதைத்த பூமியில் இன்னும் புல் கூட முளைக்க வில்லை! புல்வியாவுக்கு வடித்த கண்ணீர் ஆண்டனிக் கின்னும் வற்றி உலரவில்லை! அதற்குள் அடுத்தோர் திருமணமா? நம்ப முடிய வில்லை! யாரந்த புதுப்பெண்?
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6) (2/15/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
மகாத்மா காந்தி செய்யாதது ! (2/9/07)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4) (2/8/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:3) (2/1/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:2) (1/26/07)
(ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1) (1/18/07)
ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:12) (1/12/07)
சீஸர் கொலைக்குப் பிறகு ·பிலிப்பியில் போர்
தாய் நாடு (1/11/07)
அமண ராகங்கள் ! (1/11/07)
யாரிந்த நீதிபதிகள் ? (1/6/07)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11) (1/6/07)
ஆண்டனி ஆற்றிய சீஸர் மரணப் பேருரை -2
தாயகமே உன்னை நேசிக்கிறேன் (1/4/07)
திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு (1/4/07)
ஒரு திரைமீன் வாய் திறக்கிறது ! (12/28/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:10) ஆண்டனி ஆற்றிய சீஸர் மரணப் பேருரை -1 (12/28/06)
காதல் நாற்பது எலிஸபெத் பாரட் பிரௌனிங் (1806-1861) (12/22/06)
இறுதிக் காலத்தில் திடீரென எலிஸபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார்.
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:9) கிளியோபாத்ரா எகிப்துக்கு மீளல். (12/21/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு. (12/14/06)
காம சக்தி (12/14/06)
தொலைநோக்கிகள்! (12/14/06)
ஒன்று ! இரண்டு ! மூன்று ! (12/7/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை. (12/7/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை (12/1/06)
சகுனங்களைக் கண்டு நான் அஞ்சி ஒளிபவனில்லை! கிளியோபாத்ரா! போர்க் களத்தில் நாற்புறத்திலும் பகைவர் முன்பாகவே நடமாடிய நான், யாரைக் கண்டும் அஞ்சுபவனில்லை! ரோமானிய செனட்டர் யாவரும் என்னாட்டு மாந்தர்! அன்னியர் அல்லர்! ஏனவர்க்கு நான் அஞ்ச வேண்டும்? நான் தினமும் அஞ்சி அஞ்சிச் சாகும் தெரு மனிதன் அல்லன்!
மாதவி ! ஜானகி ! மேனகி ! (11/30/06)
கலைஞன் ! காதலன் ! கணவன் ! (11/24/06)
உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டுபவன்,
கற்பனைக் கலைஞன் !
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) - சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை (11/24/06)
கீதாஞ்சலி (99) - மௌனமான என் புல்லாங்குழல்! (11/16/06)
அன்பு ! அறிவு ! அழகு ! (11/16/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள் (11/16/06)
வெறும் தலைவலியைச் சொல்லவா இத்தனை தயக்கம்? நம்ப முடியவில்லை என்னால்! எதையோ சொல்ல மறுக்கிறீர்! எதையோ சொல்லக் கூடாதென்று மறைக்கிறீர்!
கீதாஞ்சலி (98) - வானக்கண் நோக்கும் என்னை! (11/10/06)
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:3) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள் (11/9/06)
ரோமாபுரி ஏனின்று பேயாட்டம் ஆடுதென்று தெரியவில்லை எனக்கு! யாரோ தெய்வங்களுக்கு ஆராதனை செய்துப் பேரழிவு நாசம் புரியப் புயலை அனுப்பி யுள்ளது தெரிய வில்லையா உனக்கு?
அணு ! அண்டம் ! சக்தி ! (11/9/06)
காதல், மோதல், நோதல் ! (11/2/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு (11/2/06)
ரோமானியர் வெளிப்புறத்தில் கடூரமாய்த் தோன்றினாலும், உள்ளத்தில் அன்பு கொண்டவர். ஆயிரக் கணக்கான் ரோமானியர் உன்னையும் உன் தாயையும் ஆரவாரமோடு வரவேற்க வில்லையா? நீ வந்து சில தினங்கள்தான் ஆகின்றன.
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம் (10/26/06)
கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் தெரியுமாம்! போர்ஷியா! உனக்கு இத்தாலிய மொழியைத் தவிர வேறென்ன தெரியும்? நீள நைல் ஓடும் மாபெரும் எகிப்த் நாட்டின் மகாராணி அவள்! நீ எந்த நாட்டுக்கு ராணி? சொல், போர்ஷியா!
நேற்று ! இன்று ! நாளை ! (10/26/06)
கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை! (10/19/06)
நல்விடை கூறி என்னை,
அனுப்பி வைப்பீர்
நண்பர்களே,
நானும்மைப் பிரியும் வேளை!
வானம் பளிச்சென வெளுத்து விட்டது!
மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா? (10/19/06)
சென்ற வாரக் கட்டுரையில் நண்பர் வஜ்ரா ஷங்கர் எழுதிய கடிதத்தில் இந்தியப் போர் நடந்த போது புருஷோத்தமனிடம் மகா அலெக்ஸாண்டர் தோற்றதாகச் சில மேற்கோள்களுடன் காட்டியுள்ளார். நான் கீழே குறிப்பிட்டுள்ள தகவல் நூல்களில் எதனிலும் மகா அலெக்ஸாண்டர் புருஷோத்தமனிடம் தோற்றதாக அறியப்படவில்லை.
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி] (10/19/06)
புரூட்டஸ்!
வீழும் நோய் சீஸருக் கில்லை!
உனக்கும், எனக்கும் உள்ளது!
உத்தமன் காஸ்கா வுக்கும் உள்ளது!
கீதாஞ்சலி (95) ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்! (10/19/06)
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
அலெக்ஸாண்டர் இந்தியப் படையெடுப்பைப் பற்றி ....!(கடிதம்-2) (10/19/06)
நக்கீரனை எதிர்த்து அந்தக் காலத்தில் ஒரு பரமசிவன்தான் தோன்றினார். ஆனால் என்னை எதிர்த்துத் தற்போது இரண்டு நீலகண்டன் தோன்றி யுள்ளனர்! என் மதிப்புக்குரிய மாபெரும் அரசியல், அறிவியல் எழுத்தாள நண்பர் அரவிந்தன் நீலகண்டனும், திரு. வஜ்ரா சங்கர் எழுதியதை ஆதரிப்பது பின்னவருக்கு மிக்க வலுவைத் தருகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அலெக்ஸாண்டரைப் பற்றி எழுதிய கிரேக்க வரலாற்று மேதை புளுடார்க் [கி.பி.46-120] தவறென்று சவால் விட்டுக் கடந்த நூற்றாண்டில் எழுதிய வீர சாவர்க்கர் வரலாற்று நூலைத்தான் நம்ப வேண்டும் என்று ஓர் இத்துத்துவ ஆதரவாளி அரவிந்தன் கூறுவது எனக்கு விந்தையாக உள்ளது!
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1)[முன்வாரத் தொடர்ச்சி] (10/10/06)
பூரிப்பு அடைகிறேன் எனது
வலுவற்றச் சொற்கள் தீப்பற்ற வைத்தன,
புரூட்டஸ் நெஞ்சிலே!
வந்தே மாதரம் எனும் போதினிலே ! (10/6/06)
எந்தையும் தாயும் பூரித்து உலாவி,
முந்தையராய் ஆயிரம் ஆண்டுகள் நிலவி
சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த,
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4) (9/28/06)
சீஸர்! செனட்டர் அனுமதி கேட்டா என் உதட்டில் முத்த மிட்டீர்? செனட்டர் அனுமதி கேட்டா என் மெத்தையில் படுத்தீர்? செனட்டர் அனுமதி கேட்டா எனக்குப் பிள்ளை உண்டாக்கினீர்? பிறகு செனட்டர் அனுமதி கேட்டா என்னைத் திருமணம் செய்தீர்?
மரணக் கட்டைகள்! (9/28/06)
என்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை (9/21/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3) (9/21/06)
எகிப்துக்கு வேந்தரான சீஸர் ரோமாபுரிக்கும், ரோமானிய சாம்ராஜியத்துக்கும் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக அறிந்தேன்! அந்தப் பேராசைக்கு விதை யிட்டவள் கிளியோபாத்ரா!
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2) (9/14/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:1) (9/7/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-15) (8/24/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-14) (8/17/06)
என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா?
புது வழித்தோன்றல்! (8/10/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12) (8/10/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13) (8/10/06)
காட்டுமிராண்டியர், ரோமானியர்! நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம்? அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம்! உலகின் முதல் நூலகம் எரியுது!
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா - (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-11) (7/27/06)
நான் ஆயிரத்தில் ஒருத்தியான ஆசைநாயகி யில்லை! ஆயிரத்தில் முதல்வி, அவரது ஆசை மனைவியாக வாழ்வேன்!
ஆயுளைக் குறுக்கும் ஊழ்! (7/21/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-10) (7/20/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-9) (7/13/06)
என் கனவு பலித்தது! ஒரு கணத்திலே எகிப்தின் பட்டத்து ராணியாக என்னை ஆக்கி விட்ட உமது திறமையைப் பாராட்டுகிறேன். அதற்கு ஆயிரம் முத்தங்கள் பரிசு!
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-8) (7/6/06)
எங்களுக்கு ரோமானியர் அனைவரும் நண்பர்! ரோமானியருக்கு கிளியோபாத்ரா நண்பர்! ஆனால் கிளியோபாத்ரா எங்களுக்கு நண்பர் அல்லர்! பெரும் பகையாளி!
பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்! (6/29/06)
மரக்குடில்களில் வாழ்ந்த பொற்கொல்லர் வீடுகளில் தெரு மாந்தரே தீவைத்துப் பழிவாங்கினர் என்று கருதுவது பொருந்தி வருகிறது!
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-7) (6/29/06)
உன்னைப் போலொரு ஞானப் பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! நீயே எகிப்தைத் தனியாக ஆட்சி செய்வதை நான் விரும்புகிறேன்!
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6) (6/22/06)
என்ன வேடிக்கையிது? பெண்ணை ஒளித்து வைத்து என்னோடு சிரியா மன்னர் பகடை ஆடுகிறாரா? ஈதென்ன கோமாளித்தனமாக உள்ளது? முதலில் இந்தப் பெண் யாரென்று சொல்ல வேண்டும்! எதற்காக இப்படி ஒளிமறைவில் என்னைக் காண வருகிறாள்?
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி] (6/15/06)
கிளியோபாதரா அலெக்ஸாண்டிரியாவில் இல்லை. சிரியாவுக்கு ஓடிவிட்டதாகக் கேள்விப் பட்டோம். உயிருக்கு அஞ்சாது அவள் எகிப்தில் கால் வைக்க மாட்டாள்!
தமிழ்நாடே! தமிழை நடு! (6/8/06)
பள்ளித் தளமனைத்தும்
துள்ளித் திரிகின்ற பாலருக்குத்
தேமதுரத் தமிழைக்
கட்டாய மொழியாக்கு
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4) (6/8/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2) (6/1/06)
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3) (6/1/06)
ராம், ராம் என்னும் போதினிலே! (5/19/06)
வில்லேந்திப்
பவனி வந்த ராமன்
பாரத ரத யாத்திரையில்
சக்கரங்கள் நசுக்கிய மானிடச்
சத்தங்கள் கேட்கின்றன!
எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (5/18/06)
எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள். ஆனால் அவள் எகிப்திய மாதில்லை!
கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்! (5/11/06)
மரக்கிளை முறிந்து போனாலும்
ஒட்டிக் கொண்டு தொங்கும்,
கட்டிய கூடுகள்!
எட்டி, எட்டிப் பார்த்துக்
கீச்சிட்டுக்
குஞ்சுகள் பரிதவிக்கும்!
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி) (5/11/06)
நான் காதலித்த முகமிதுதான்! முத்தமிட என்னை முதலில் தடுத்த முகமிதுதான்! இப்போது யார் தடுப்பார் என்னை? உமது உதடுகளை நான் ஆயிரம் தடை முத்தமிடலாம். முதலில் நான் உமது அடிமை!
அணுயுகப் பிரளய அரங்கேற்றம் (5/4/06)
பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமாவின் எழில்மேனி அழித்து
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19) (5/4/06)
"கலைகளில் உன்னத மானது நாடகக் கலை என்பது நான் அதன்மேல் கொண்டிருக்கும் மதிப்பு. அந்த உன்னதக் கலை மூலமாகத்தான், ஒரு மனிதன் மனிதப் பண்புடன் வாழும் உணர்வை அடுத்தவனுடன் விரைவில் பங்கிட்டுக் கொள்ள முடிகிறது."
ஆஸ்கர் வைல்டு [1854-1900]
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde's Play Salome) (4/27/06)
"என் நெருங்கிய நண்பர்களைக் கவர்ச்சியான அவரது தோற்றத்துக்காகவும், தோழர்களை அவரது நற்பண்புக்காகவும், பகவர்களை அவரது மேதமை ஞானத்துக்காகவும் தேர்ந்தெடுக்கிறேன்."
ஆஸ்கர் வைல்டு [1854-1900]
மிஸ் இந்தியா (4/21/06)
பாதச் சிலம்புக்கு
பதியைப் பலி கொடுத்து
பாண்டிய னுக்கு நீதி சொன்ன
காண்டீபப் பெண் ணில்லை!
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde's Play Salome) (4/20/06)
மயிலாடிக் கேட்கு மிங்கே!
மன்னருக்கு அதிர்ச்சி யிங்கே!
மான் விழையும் பரிசை எங்கே?
மன்னர் தர மறுப்ப திங்கே!
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி) (4/17/06)
காடும் மலையும் இல்லை யென்றால் வீடும் நாடும் இனி யேது ? சுற்றுச் சூழல் சீர்கெட்டால் அற்றுப் போகும் மனித இனம்! வைகைச் செல்வி மரங்களை நேசிக்கிறேன், மனிதர்களைக் காட்டிலும் பிரியமாய். என்னைப் போல நிமிர்ந்து நிற்கும் யூக
மிஸ்டர் இந்தியா ! (4/17/06)
என் அன்புக்கு உரியவனே! என் குருதிப் பாலெடுத்து, வெண்பொங்கல் பண்ணச் சொன்னாய்! என் வியர்வையில் நீந்தி பொன் ஊஞ்சல் ஆடினாய்! இரவில் குடித்து விட்டு விடிய விடியப் பெரிய புராணக் கச்சேரி வைத்தாய்! என் உப்பைத் தின்று
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde 's Play Salome) (4/17/06)
மயிலாடி ஓய்ந்த திங்கே! மாற்றி விட்டாள் மதியை யிங்கே! மானாடி முடிந்த திங்கே! மன்னவரின் பரிசை எங்கே ? தானாக ஆணை யிடு, தட்டிலவர் தலையைக் கொடு! நானாகக் கேட் பதை நீ நடுங்காமல் முடித்து விடு! ++++ 'புதல்வருக்குள்ளே, காட
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி) (4/7/06)
உன்னை நானும், என்னை நீயும் எரிக்கும் முயற்சியில் இறங்குவதா ? .... ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா ? வைகைச் செல்வி அச்சம் எனக்கில்லை! தாழ்வும் எனக்கில்லை! எதிராளி பலம் பார்த்து போருக்கு வரவில்லை!
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde 's Play Salome) (4/7/06)
மயிலாடு கின்ற திங்கே! மயங்கிடுது விழிக ளிங்கே! மானாடு கின்ற திங்கே! மனதாடி மகிழ்வ திங்கே! தானாடும் தலைக ளிங்கே! தடம்புரளும் உடல்க ளிங்கே! தீராத மோக மிங்கே! தீர்த்திடுவாள் பாவை யிங்கே! **** கடவுள் மனித சந்ததியை உ
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி) (3/31/06)
'சுற்றுப்புறத் தூய்மையை முதலில் கற்றுக்கொள்! பிறகு கற்றுக்கொடு! இல்லாவிடில், நம் கல்லறைகளை நாமே கட்ட ஆரம்பிபோம்! ' 'நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அை
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde 's Play Salome) (3/31/06)
'என் கண்மணியே! என்னருமைக் காதலியே! பெண்டிரில் பேரெழில் மிக்க மங்கையே! ஃபாரோ வேந்தன் தேர்க் குதிரைபோல் கம்பீரமாய்த் தோன்றுகிறாய்! உன்னெழில் பொற் கன்னங்கள் கழுத்தணிகளின் ஒளியில் மின்னுகின்றன! நானுனக்கு மேலும் பொன்னிலும், வெள்ளியிலும் ஆரங்கள்
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -2 (சென்ற வாரத் தொடர்ச்சி) (3/24/06)
இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! எது கவிதை ? என்ன செய்யும் கவிதை ? கவிதை எதுவென்று வைகைச் செல்வியே தன் கவிதை ஒன்றில் கூறுகிறார். 'ஒரு கவி
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-13) (Based on Oscar Wilde 's Play Salome) (3/24/06)
'மானிட வனப்பு என்பது மேதமையான ஓர் இயற்கைப் படைப்பே! அதற்கு வார்த்தைகள் மூலம் விளக்கம் எதுவும் தேவைப் படாததால், மெய்யாக அது மேதமையை விடவும் உயரிய ஒரு மேம்பாடே! பரிதியின் வெளிச்சத்தைப் போன்றோ, வசந்த காலத்தைப் போன்றோ அல்லது கருங்குளத்தில் பிரதிபலிக்கு
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1 (3/17/06)
இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியு
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde 's Play Salome) (3/17/06)
'இச்சையுடன் தேடும் அளவற்ற இன்பமும், நெறிதவறி விளையும் எல்லையிலாத் துன்பத்தைப் போலவே மனிதனின் வலிமையைச் சிதைக்கிறது! ' கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347] 'எனது அதிபதி எனக்குள்ளிருந்து என்னை நடத்தி வழிகாட்டி வருகிறான் '.
தேய்பிறைக் கோலம்! (3/3/06)
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் முற்றுப் பெறாத தேனாறு மீது, சுற்றி வந்தோம் சொர்க்கப் படகில்! வளர்பிறைக் காலம்! வசந்த காலம்! எமக்குள் முளைத்த ஒற்றுமை வேர்களைக் கற்றுக் கொண்டு கதைகள் பேசினோம்! வெண்திரைப் படம் பார்த்து
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde 's Play Salome) (2/24/06)
'ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஆடவரைப் பிடிக்கிறது எனக்கு! அதுபோல் கடந்த காலம் சிறப்பாக உள்ள மாதரின் மீதும் பெரு மதிப்புள்ளது எனக்கு. ' 'இந்த உலகம் ஆடவருக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது! பெண்டிருக்காக அமைக்கப் படவில்லை. ' 'மாதர்கள் எதனை
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde 's Play Salome) (2/17/06)
“பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் தேவ தூதனாய்ப் பிறக்குது! ஆயின் பின்னால் ஓர் அயோக்கியனாய் மாறிப் போவது வருந்தத் தக்கது!” இம்ரி மடாக் ஹங்கேரி நாடக மேதை [Imre Mada 'ch (1829-1864)] கேளாய் மகனே! வாலிபம் போகுது! எந்தன்
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde 's Play Salome) (2/10/06)
'கடவுள் எப்படித் தன் வேலைகளைச் செய்கிறார் என்று எவரும் சொல்ல முடியாது! அவரது வழிமுறைகள் யாவும் இருட்டானவை! நாம் தீயவை என்பவை நல்லவையாக இருக்கலாம்! நல்லவை என்று நாம் நினைப்பவை தீயவையாக இருக்கலாம்! எவற்றைப் பற்றியும் தெளிந்த அறிவு நமக்கில்லை! அவனுடைய விதி
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde 's Play Salome) (2/3/06)
'நான் மெச்சத் தக்க, கவர்ச்சி மிக்க மூன்று மாதர்கள்: விக்டோரியா ராணி, ஸாரா பெர்ன்ஹார்ட், லில்லி லாங்க்டிரி [Queen Victoria, Sarah Bernhardt, Lillie Langtry]. முதலில் கூறியவர்: மேன்மை மிளிரும் பெருமிதம் கொண்டவர்; இரண்டாமவர்: உள்ளத்தைக் கனிய வைக
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde 's Play Salome) (1/27/06)
'இந்த உலகிலே இரண்டு விதமானத் துன்பமய விளைவுகள் மட்டுமே நிகழ்கின்றன! ஒன்று: இச்சைவுடன் வேண்டிச் செல்வது ஒருவனுக்குக் கிடைக்காமல் போவது! மற்றொன்று: இச்சையுடன் தேடிச் செல்வது, ஒருவனுக்குக் கிடைத்து விடுவது. ' 'நம்மில் பலர் கழிவோடையில் மூழ்கிக் கிடக்கி
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde 's Play Salome) (1/20/06)
'உன்னதக் கலைஞன் எவனும் கலைப் பொருட்களின் உண்மையான வடிவத்தையோ அல்லது பண்பையோ ஒருபோதும் காண்பதில்லை! அவ்விதம் நோக்கக் துவங்கினால், அவனைக் கலைஞனாக கருதுவது உடனே நிறுத்தப்பட்டு விடும். ' 'உண்மை எனப்படுவது புனிதமானது மில்லை! எளிமையானது மில்லை!
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde 's Play Salome) (1/13/06)
'நிலவின் மீது எட்டி என்னால் கையை வைக்க முடிந்தது! பூதள மட்டத்திற்குச் சற்று மேலே சிறிதளவு உயரம் ஏற முயல்வதில் என்ன பயன் உண்டு ? ' ஆஸ்கர் வைல்டு [1854-1900] 'எப்போதெல்லாம் நான் கூறுவதை மாந்தர் ஒப்புக்கொள்கிறாரோ, அப்போதெல்லாம்
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde 's Play Salome) (1/6/06)
'வாழ்க்கையில் புரியும் அறநெறிப் பணிகள் யாவும், பரிவு உணர்ச்சியற்ற மாந்தருக்கு மூடச் செயல்களாகத் தோன்றும்! ஆனால் அது மிகச் சிறிய எதிர்க் கருத்து! சிலுவையில் அறையப் பட்டவரை விட, அவ்விதம் ஆணியடித்தவர் மீது நான் மிகவும் கவலைப் படுகிறேன். ' டேவிட்
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde 's Play Salome) (12/30/05)
'புனித நீராட வரும் நச்சுப் பரம்பரைப் பாம்புகளே! எதிர்காலக் கோபத் தவறுகளிலிருந்து பிழைத்துக் கொள்ள உங்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார், அவர்! உங்களுக்குள் சொல்லித் தீர்க்க முடியாத, பாப மன்னிப்புக்கு ஏற்ற உங்கள் செய்கைக் கனிகளை அவர்முன் கொண்டு வாரீர்! நமது க
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde 's Play Salome) (12/23/05)
'கலைத்துவப் படைப்புகளில் ஒழுக்க நூல், ஒழுக்கங் கெட்ட நூல் என்பது கிடையாது! நூல் முறையாக எழுதப் பட்டது அல்லது முறையற்று எழுதப் பட்டது என்றுதான் குறிப்பிடப்படும். அவ்வளவுதான். கலைஞன் பின்பற்றும் நெறி வாழ்க்கை அவனைச் சார்ந்து தனித்துவம் கொண்டது. ஆனால் கலையின் நெறிமுை
நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde 's Play Salome) (12/16/05)
'கலைஞன் அழகு வடிவங்களின் படைப்பாளி. கலையின் குறிக்கோள் கலைஞனை ஒளித்து வைத்துக் கலைத்துவக்குக் காட்சி தருவது. எழில் படைப்புகளில் அவலட்சணத்தைக் காண்போர் நளினமற்ற கள்ளத் தனம் பெற்றவர்! அவ்விதம் காண்பது தவறு. அழகு வடிவுகளில் எழிலைக் காண்பவர் அனைவரும் நாகர
புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி) (12/9/05)
புரட்சிப் பெண்ணவள்! போர்த் தளபதி அவள்! பிரெஞ்ச் விடுதலைக்குப் போரிட் டவள்! சீரிய குறிக்கோள், தெய்வீக வாக்கு, நேர்மை, தளரா முயற்சி அவள் போக்கு! போராடி மதப்பழியில் தீயெரித் தழிந்தாள்! வீரமங்கை புனித மாதாய் உயிர்த் தெழுந்தாள்!
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-6) (12/2/05)
சாம்பலாகிப் போனபின், உடல் சற்றேனும் வருமா ? தேம்பி அழுதாலும், உயிர் திரும்பித்தான் வருமா ? வீம்புகள் பிடித்தாலும், ஜோன் மீண்டுமுயிர் பெறுவாளா ? 'கடவுளின் கனல்சக்தி இயற்கையான ஆன்மாவுடன் பின்னிக் கொள்ள மாந்தரின் தியாகத்தை உட்கொண்
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5) (11/25/05)
'நான் மதமாற்றம் செய்ய விரும்பினால், காத்திலிக் மதம் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். ஏனெனில் அந்த ஒரு மதத்தில்தான் புனித தேவதைகளும், கன்னி மேரி மாதாவும் தெய்வ அணங்குகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். ' நாவல் எழுத்தாளி: மார்க
தமிழ் விடுதலை ஆகட்டும்! (11/18/05)
புத்தம் புதிய கலைகள், பஞ்சப் பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! ... சொல்லவும் கூடுவ தில்லை! அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! .... என்றந்தப் பேதை உரைத்தான், ஆ! இந்த
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4) (11/18/05)
'செய்யப்படும் எந்த நற்பணி தண்டிக்கப் படாமல் தப்பிச் செல்வ தில்லை! ' 'நான் ஒரு மாது. அபாரமான முயற்சியில் ஈடுபட்டு நான் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்! நான் தோல்வி அடைந்தால், அவளிடம் தேவையான திறமில்லை என்று யாரும் கூறமாட்டார்! மாதரிடம் போதிய ஆற்
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3) (11/11/05)
'ஒரு மனிதன் உன்னதக் கருத்தை உரைத்தால், அவன் உயர்ந்த மனிதன். ஆனால் ஒரு மாது அவ்விதம் சிறந்ததோர் கருத்தை மொழிந்தால், அவள் பொட்டைநாய் என்று தூற்றப்படுவாள். ' பியடிரிஸ் டேவிஸ் [Beatrice (Bette) Davis (1908-1989)] 'ஆடவர் அனைவரும் ஒருவகை
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2) (11/4/05)
மிதந்து செல்லும் யுகம், மெதுவாய் நழுவும் மறைவாய், ஒருவரது கண்ணை ஒருவர் கட்டி! காலத்தைப் போல கடிது நகரும் ஒன்றை ஞாலத்தில் காண்ப தரிது! ஆயினும் உறுதி, நன்னெறி விதைத்தவர் உன்னதம் பெறுவது! ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி (1
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 ) (10/21/05)
'சகோதரர் மார்டின் தேவ தூதரே! எனக்கு ஆறுதல் கூறிய உங்களுக்கு நன்றி. ஆனால் இந்த இடத்தை விட்டு என்னருகே நிற்காமல் வெளியேறுங்கள் ... இப்போதே! இது என் எச்சரிப்பு! எனக்குக் கேட்ட அசரீரிக் குரல்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை! நான் புரிந்த ஒவ்வொரு பணியும்
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12) (10/14/05)
'ரோவென் நகர மாந்தரே! நான் சாகத்தான் வேண்டுமா ? தீயிக்கிரையாகி நான் மாய்ந்து போவதற்குக் காரணமான நீங்கள் துன்பப்படப் போகிறீர் என்று கவலைப் படுகிறேன். கடவுளின் தேவ தூதர்களே! என் ஆத்மா பாபத் தீர்ப்படையப் பிரார்த்தனை செய்வீர்! இங்கு நின்று கொண்டிருக
கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோபர்: 1, 2005) (10/6/05)
கவிஞர் திலகம் புகாரியின் புத்தக வெளியீட்டு விழா கனடாவின் பெருநகர் டொரொன்டோவில் ஸ்கார்பொரோ நகராட்சி அரங்கில் இலக்கியத் தோட்டம் அளித்த பீடத்தில் துவங்கியது. வெளிவரும் நூல்கள் இரண்டு: பச்சை மிளகாய் இளவரசி, சரணமென்றேன். விழாவில் பங்கெடுத்த சுமார் 17
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-11) (10/6/05)
'அந்தோ! இப்படி இரக்கமற்ற முறையில் கொடூரமாகவா, கோரமாகவா என்னை நீவீர் நடத்துவது ? தூய்மையான என்னுடல், முழுமையான என்னுடல், தீயக் கவர்ச்சி சக்திகளால் தீண்டப்படாத என்னுடல் உயிரோடு எரிக்கப்பட்டு, இன்றைய தினத்தில் தீயிக்கு இரையாகிச் சாம்பலாகப் போகிறது! இப்படி எ
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-10) (9/30/05)
'கவர்ச்சியுடன் சுவையாகப் பேசி என் மனதை மாற்றிட நீவீர் மிக்க சிரமம் எடுத்துக் கொள்கிறீர். என் உறுதியான, உண்மையான நம்பிக்கையை உங்கள் கட்டாயத்தின் பேரில் நான் பொய்யென்று ஒப்புக் கொள்வது முறையா வென்று நீங்கள் உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். உ
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-9) (9/23/05)
'ஆங்கிலேயர் எனக்கு மரண தண்டனை விதிப்பார் என்பதை நன்கு அறிவேன் நான். ஏனெனில் நான் இறந்த பிறகு, அவர்கள் பிரான்ஸ் அரசாங்கத்தை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று மனக் கோட்டை கட்டுகிறார்கள். இப்போது இருக்கும் ஆங்கிலத் தளபதிகளை விட அதிகமாய்த் தளபதி கார்டன் ே
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8) (9/16/05)
'கடவுள் என் மீது கனிவுடன் உள்ளாரா என்று என்னைக் கேட்கிறீர். எனக்குக் அவ்விதம் இல்லா விட்டால், கடவுளின் பரிவு என்மீது படியட்டும் இப்போது. அவ்விதம் இருக்குமே யானால், கடவுளின் பரிவு என் மீது என்றென்றும் நீடிக்கட்டும். ஆனால் பாபம் புரியும் நிலையில் நான் இருந்தால், கட
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-7) (9/9/05)
'தீக்கம்பத்தில் எரிவதற்குப் பயந்து, நான் புரிந்தவை எல்லாம் தவறு என்று மனம் ஒப்பி மன்னிப்புக் கேட்டு வாக்குமூலம் தந்ததைப் பெரும் பாதகம் என்று அசரீரிக் குரல்கள் என்னை இடித்துரைக்கின்றன. பாபத்தீர்ப்பு வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு நான் செய்த துரோகத்துக்குப் புனித தேவை
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-6) (9/2/05)
'குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தின் பீடத்தில் நிறுத்தப்பட்டு, விறகுக் கட்டைகளை அடுக்கிக் கொலையாளி தீப்பந்தத்தைக் கொளுத்தித் தீவைக்கத் தயாராக இருப்பதை நான் கண்டாலும், தீக்கனல் நாக்குகளின் இடையே நான் வெந்து கொண்டிருந்தாலும், முன்பு சொன்னதற்கு மேல் நான் எ
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா! (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை) (8/26/05)
[இக்கட்டுரை சென்ற வாரம் (ஆகஸ்டு 18, 2005) திருமதி லதா ராமகிருஷ்ணன் இலக்கியப் பகுதியில் எழுதிய மதிவண்ணன் கவிதைகளைப் பற்றியது] போற்றுபவர் போற்றட்டும்! புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்! தொடர்ந்து சொல்வேன்! ஏற்றதொரு கருத்தை என்னுள்ளம் என்றால் எ
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5) (8/26/05)
'உங்கள் தடை உத்தரவை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நான் சிறையிலிருந்து தப்பி ஓடினால், உறுதி மொழியை மீறியதாக யாரும் என்னைக் குற்றம் சாட்டக் கூடாது! ஏனென்றால் நான் யாருடைய உறுதி மொழி ஒப்பந்த விதிமுறைக்கும் உடன்பட்டவள் இல்லை. ' ஜோன் ஆஃப் ஆர்க
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-4) (8/19/05)
'என்னால் முடியாதவற்றை நான் சொல்ல மாட்டேன். இது என்னால் இயலாது. கண்களுக்குத் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றிச் சென்று எனக்குக் கடவுள் சொல்லி நான் மெய்யாகச் சொன்னவற்றையும், அவரது கட்டளைப்படி நான் முழு மனதாகச் செய்தவற்றையும் பற்றி முதலில் இந்த நீதி மன்றத்தி
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி: பாகம்-3) (8/12/05)
“சூனியக்காரி என்று முடிவு கட்டி என்னைச் சுகப்படுத்த அவர்கள், சிறைச்சாலையில் மருத்துவரை அழைத்து வந்தார்கள்! ஆனால் உடலைக் கீறி என் குருதியை வெளியேற்ற அவருக்கு அனுமதி தர அஞ்சினார்கள்! ஏனெனில் குருதி என்னிடமிருந்து உருவி எடுக்கப் பாட்டால், எனது சூனிய யுக்தி நீங்கிவிடும்
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-2) (8/5/05)
“எம்மை ஆக்கிரமித்த பகைவர் கையில் நான் சிக்காது, திருச்சபையினர் பிடித்து அடிபணியும் தேவலயச் சிறையில் நான் அடைபட்டிருந்தால், இத்தகைய வேதனையான கோர முடிவுக்கு என் நிலைமை வந்திருக்க மாட்டாது. உலக நீதிபதியான மாபெரும் கடவுளிடம் இவ்விதம் நடந்த பெரிய தவறுக்கும், ஆதிக்க வர
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1) (7/29/05)
'திருச்சபைக் கட்டளைக்கு நான் அடிபணிய வேண்டுமென ஆலயவாதிகள் என்னைக் கட்டாயப் படுத்துகிறார். தேவாலயத் தூதர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது கூடாதா வென்று என்று அறிவுரை புகட்டும் என் அசரீரிக் குரலைக் கேட்டேன். வேண்டாமென எனக்கு உடனே அசரீரி பதில் அளித்தது. கட்டாயப்
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4) (7/22/05)
'நான் இராணுவக் கூட்டத்தோடு ஓடி விடிவேன் என்று என் தந்தை அடிக்கடிக் கனவு காண்பதாக, என் தாய் என்னிடம் கூறினாள்! தந்தை என் சகோதரக்கு இட்ட உத்தரவு: 'அவ்விதம் ஓடி விடுவாள் என்று நம்பும் என் கனவு மெய்ப்பித்தால், நீங்கள் அவளைக் குளத்தில் மூழ்க்க வேண்டும்! அவ்விதம் ந
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3) (7/15/05)
'ஆங்கிலேயர்களே! பிரெஞ்ச் முடியரசு நாட்டில் உங்களுக்கு எந்தப் பந்தமும் இல்லை, உரிமையும் இல்லை. கோட்டைகளைக் கைவிட்டு உங்கள் நாட்டுக்கு ஓடிச் செல்ல ஜோன் பணிமங்கை, என்மூலம் கடவுள் உமக்கு எச்சரிக்கையும், ஆணையும் இடுகிறார். அல்லாவிட்டால் நான் அதற்காகப் போரிடுவேன்!
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2) (7/7/05)
'ஆங்கிலேயர்களே! எங்கள் பிரெஞ்ச் நாட்டை உங்கள் ஆதிக்க வர்க்கம் ஆள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது! கடவுள் என் மூலமாக அனுப்பிய அரச கட்டளை இது: உங்கள் கோட்டைகளை விட்டுவிட்டு, உங்கள் நாட்டுக்கு மூட்டையைக் கட்டிச் செல்லுங்கள்! இல்லை யென்றால் நாங்கள் உங்களுடன் ே
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1) (6/30/05)
'பாலத்தைக் கடந்து ஆர்லியன்ஸ் கோட்டை மதில் மீது ஏற ஏணியை அமைத்த முதல் படையாளி நான்தான். அதை ஏற்றும் போது ஓர் அம்பு என்னை நோக்கி ஏவப்பட்டுக் கழுத்தடியில் ஊடுறுவியது. ஆனால் புனித அணங்கு காதிரைன் ஆறுதல் அளித்து என்னைக் காப்பாற்றினாள்! அதற்குப் பிறகு குதிரைச் சவா
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4) (6/23/05)
'போர்க்களத்துக்கு மீண்டால், உன் கணவர் கொல்லப்பட மாட்டார், காயப்பட மாட்டார். மாதே! நீ அஞ்ச வேண்டாம்! உன்னருமைக் கணவருக்கு எந்தக் தீங்கும் விளையாது. அதற்கு உறுதி மொழி அளிக்கிறேன். மறுபடியும் அவர் இப்போது உள்ளது போல் உன்னை வந்தடைவர். ஏன் இப்போது இரு
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-3) (6/16/05)
'ஆங்கிலேயர் மீது கடவுளுக்கு வெறுப்பா என்று கேட்டால், அதற்கு என் பதில்: நமக்கு அன்னியரான ஆங்கிலேயரைக் கடவுள் நேசிக்கிறாரா அல்லது தூசிக்கிறாரா என்பதை நான் அறியேன். ஆனால் இதை மட்டும் தெளிவாக அறிவேன்; போரில் இங்கே மாண்டு போகும் ஆங்கிலேயரைத் தவிர, மற்றவ ப
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2) (6/9/05)
'மெய்யாக நீவீர் என் உடலை அங்கம் அங்கமாக வெட்டி எனது ஆத்மாவைத் துண்டித்தாலும், இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை! அவ்விதம் நான் எதுவும் உங்களுக்கு இனிமேல் உரைத்தால், கட்டாயப் படுத்தி என்னை நீவீர் கூற வைத்ததாக நான் பறைசாற்றுவேன். ' ே
சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள் (5/20/05)
அன்புள்ள திண்ணை ஆசிரியர்களுக்கு, சென்றவாரத் திண்ணையில் (மே 12, 2005) திரு.சி. வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய 'செண்டுகட்டு ' என்னும் கதையைப் படித்ததும், இத்தனை எழுத்துப் பிழைகளுடன் எப்படி ஒரு கதை எழுத முடிந்தது என்னும் ஓர் ஐயப்பாடு எனக்கு எழுந்தது! அந்தக் கதையில்
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5) (5/20/05)
'கிலாஸிடா! கிலாஸிடா! சொர்க்கபுரி வேந்தருக்கு அடிபணிந்து விடு! உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! உன் ஆத்மாவின் மீதும், உன் படைவீரர் ஆத்மாக்களின் மீதும் எனது ஆழ்ந்த அனுதாபம்! ' ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) [ஆங்கிலப் போர்த் தளபதி
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4) (5/13/05)
'கனிவுள்ள சார்லஸ் மன்னரே! நான்தான் பணிமாது ஜோன். ஆர்லியன்ஸ் கோட்டை, பிரான்ஸிலிருந்து அன்னிய ஆங்கிலேயரை விரட்டி ஓட்டவும், ரெய்ம்ஸ் கிறித்துவ ஆலயத்தில் உங்களுக்கு முடி சூடவும் என்னை அனுப்பி யிருக்கிறார், கடவுள். ' ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி பாகம்:3) (5/6/05)
'கடவுளின் பெயரால் நான் சொல்கிறேன்! நமது உன்னத பிரபுவின் ஆலோசனை உனது அறிவை விட உயர்ந்தது; மக்களுக்கு மிகவும் பாதுகாப்பளிப்பது. என்னை நீ ஏமாற்ற நினைத்தாய்! இறுதியில் ஏமாற்றப் பட்டவன் நீ! நான் உனக்கு அனுப்பும் படை உதவி போல், எந்த பிரென்ச் இராணுவ ஜெனரலுக
சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2) (4/29/05)
'கடவுள் பெயரில், நாம் பகைவரை விரட்டப் போரிட வேண்டும். ஆங்கிலேயர் மேகத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாலும், நாம் அவரைப் பிடித்து விடுவோம். அவரைத் தண்டிக்கவே கடவுள் நம்மை அனுப்புகிறார். கனிவுள்ள நம் தெளஃபின் மன்னருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு மாபெரும் வெ
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|