Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " சோதிப் பிரகாசம்":

கார்ல் பாப்பரின் வெங்காயம்-8 (4/29/05)

தேற்றமும் செயற்பாடும் செயற்பாடு என்பது மட்டும்தான் எந்த ஒரு தேற்றத்திற்கும் நிருபணம் என்றால், ஒரு தேற்றம் என்னும் நிலையிலேயே ஒரு தேற்றத்தின் உண்மையினை அல்லது சரித்தன்மையினை நாம் புரிந்து கொள்ள முடியாதா ? என்பது பொருத்தமான ஒரு கேள்விதான்! ஆ

கார்ல் பாப்பரின் வெங்காயம்-7 (4/22/05)

ஆட்சித் தலைவர்கள் எழுதப் படாத தாள் என்று உழவர்களின் மூளைகளைச் சித்தரித்து இருந்தார் மாவோ! ஆனால், உழவர்களின் கருத்துகளைத் தமது மூளையில் பதித்துக் கொண்டதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டு இருந்தவர்தாம் அவர்! ஏனென்றால், அந்தந்த மக்க

கார்ல் பாப்பரின் வெங்காயம்-6 (4/15/05)

கடவுள் நிலை 'பரம் பொருள் நிலை ' என்பது இப் பாலை ஆனது என்றால், 'கடவுள் நிலை 'யோ அப் பாலை ஆனது என்பதற்கு ஈண்டு விளக்கம் எதுவும் தேவை இல்லை. அதாவது, பரம் பொருள் நிலை என்பது மனிதர்களின் பாற் பட்டது என்றால், கடவுள் நிலை என்பதோ மனிதர்க

கார்ல் பாப்பரின் வெங்காயம்-5 (4/8/05)

ஐன்ஸ்ட்டான் நிருபித்து இருப்பது என்ன ? ஐன்ஸ்ட்டானது தேற்றத்தின் பதிப்பமான (impressive) விசயம் அதன் முற் கூற்றில் அடங்கி உள்ள துணிவம்தானாம்! அது முற் கூறுகின்ற விளைவு ஏற்படாமல் இருந்து இருந்தால், தவறாக்கப் பட்டு அது இருந்து இருக்குமாம்! அதே நேரத்தில்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-4 (4/1/05)

முற்கூற்றுகளின் நிருபணம் மகளுக்கு மணம் செய்து வைப்பது பெற்றவர்களின் கடமை மட்டும் அல்ல, தங்கள் சுமையினை அவர்கள் குறைத்துக் கொள்ளுகின்ற ஒரு வழியும் ஆகும். தங்கள் மகள்களின் திரு மணத்தினைப் பற்றி இப்படித்தான் நம் ஊர்ப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள

கார்ல் பாப்பரின் வெங்காயம்-3 (3/18/05)

மாக்ஸ் முல்லர் மாக்ஸ் முல்லரின் முடிவுகளில் சில மாறுபாடுகள் எனக்கு உண்டு என்ற போதிலும், அவரது அறிவாண்மைத் திறமையிலும் நேர்மையிலும் எனக்கு மாறுபாடு எதுவும் இல்லை. இதற்கு ஓர் எடுத்துக் காட்டாக, fors fortuna என்னும் ஒரு தேவதையைப் பற்றிய அவரது ஆ

கார்ல் பாப்பரின் வெங்காயம்-2 (3/11/05)

மயக்கும் சொற்கள் 'Conceive ' என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் 'கருத்தில் கொள்ளுதல் ' என்றும் ஒரு பொருள் உண்டு என்பது நாம் அறிந்தது. இது ஒரு வினைச் சொல்! இந்த வினைச் சொல்லின் அடியாக விளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு வினை அடிப

கார்ல் பாப்பரின் வெங்காயம்-1 (3/4/05)

'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இல்லை ' என்பது எல்லோருக்கும் தெரியும். நமது அனுபவ அறிவிற்கு உட்பட்ட ஒரு பொதுப் படையான உண்மை இது! இத் தகு பொதுப் படையான உண்மைகளை எல்லாம் மெய்ப் பொருண்மைக் கூற்றுகளாகப் பலரும் கருதிக் கொண்டு வந்து இருக்கிறார்

கடிதம் பிப்ரவரி 25, 2005 - ஜோதிர் லதா கிரிஜா (2/25/05)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! நண்பர் ஜோதிர் லதா கிரிஜா வருத்தம் அடைகின்ற அளவுக்கு அப்படி என்ன ஒரு கேள்வியினை அவரிடம் நான் கேட்டு விட்டேன் என்பது எனக்குப் புரிய வில்லை. ஒரே ஒரு சாதியினருக்கு மட்டும் உரிய ஒரு மடமாகச் சங்கர மடம் நீடித்துக் கொண்டு வரு

கடிதம் ஜனவரி 27,2005 - ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்! (1/27/05)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று நான் கூறி இருந்த கருத்துகளைத் தமக்

கடிதம் ஜனவரி 27 ,2005 - ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்! (1/27/05)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று நான் கூறி இருந்த கருத்துகளைத் தமக்கே உ

கடிதம் ஜனவரி 13,2005 - கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை (1/13/05)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஜெய மோகனின் 'காடு ' கதை பற்றிய ஒரு விவாதத்தின் போது திரு. ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களைக் கொஞ்சம் கடுமையாகவே நான் எதிர் கொண்டு இருந்தேன். அவ்வளவு கடுமையாக அவருக்கு நான் மறு-வினை புரிந்து இருக்க வேண்டியது இல்லை என்று சில சமயங்

மெய்மையின் மயக்கம்-32 (12/30/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) ஜெய மோகனின் தீவிரம் மார்க்சியம் 'காலாவதி ' ஆகி விட்டது என்று ஜெய மோகன் கூறுகிறார். ஜெய மோகன் கூறினால் அது உண்மையாகத்தான் இருந்திட வேண்டும் என்று நாம் நினைக்கின்ற அளவுக

கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா (12/30/04)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ____ தெற்கு ஆசியாவின் கடற்கரை ஓரங்களில், 26-12-2004 அன்று நிகழ்ந்த கடல் கோளின் விளவான மனித ஓலங்களைப் பற்றி நாம் என்ன சொல்வது, மூழ்கிடல் ஆயிற்றே! என்பதைத் தவிர ? ____

மெய்மையின் மயக்கம்-31 (12/23/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) புனைவுச் சுவனம் அழகு என்பதைப் பற்றிய ஓர் ஆய்வுதான் 'அழகு இயல் ' என்பதனை முன்னர் நாம் பார்த்தோம். இது போல, கதை-கவிதைகளைப் பற்றிய ஆய்வினைப் 'புனைவு இயல் ' என்று நாம் அை

ச.சுரேந்திர பாபுவின் 'தமிழகத்தில் பாரதப்போர் 'நூலில் இருந்து....ஆய்வுப் பான்மை (12/16/04)

தமிழகத்தில் பாரதப் போர்! எனது இள நிலை வழக்கறிஞர் ச.சுரேந்திர பாபு எழுதி இருக்கின்ற ஒரு நூல் இது; எனவே, எனது மகிழ்ச்சி இயல்பானது! எனினும், இந் நூல் பற்றி எதையும் இங்கே நான் பேசப் போவது இல்லை. மோசூர் தி. அருளப்பனின் அணிந்துரையே இதற்குப் போதுமானதும் ஆகு

மெய்மையின் மயக்கம்-30 (12/16/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) வாழ்க்கையின் கேள்விகள் : அதிகாரம்-15 வேகமாக நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இரண்டு கரங்கள் நீள்கின்றன. ஏறிட்டுப் பார்க்கிறீர்கள். கையில் ஒரு சி

ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர் (12/16/04)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! சாதி இழிவுகளைக் கற்பித்துக் கொண்டும் தீண்டாமைக் கொடுமைகளைக் கடை பிடித்துக் கொண்டும் பெண்களின் அடிமைப் பாட்டினைப் பறை சாற்றிக் கொண்டும் வந்து இருக்கின்ற சங்கர மடத்திற்கு எதிராக ஜோதிர்லதா கிரிஜா வெளிப் படுத்தி இருக்கின்ற

மெய்மையின் மயக்கம்-29 (12/9/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) மனத்தின் விடுதலை: அதிகாரம்-11: (1) மனத்தின் ஆன்மிக நிலை தனி மனிதர்கள் என்றாலும் சரி அல்லது குடும்பங்கள் என்றாலும் சரி, 'வருமானம் ' எதுவும் இல்லாமல் யாராலும் இன்று உயிர

கடிதம் டிசம்பர் 9,2004 - நேச குமாரின் கூற்று! (12/9/04)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! முகமது பெருமானார் மட்டும்தாம் இறைவனின் இறுதித் தூதுவர் என்னும் 'நம்பிக்கையை உலகின் மீது திணிப்பது வன்முறைக்கே வழிவகுக்கும் ' என்கின்ற நேச குமாரின் கூற்று யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அவ்வக் காலங்களில் பல் வே

மெய்மையின் மயக்கம்-28 (12/2/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) பன்மைப்பாடு மனிதர்களின் பன்மைத் தன்மை அல்லது பன்மைப்பாடு என்னும் கருத்தமைவு ஒன்றும் தமிழகத்துச் சிந்தனை மரபுகளுக்குப் புதியது அல்ல. எனினும், உலகத்தின் மூலை-முடுக்குக

கடிதம் டிசம்பர் 2,2004 - ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார் (12/2/04)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து ஜெய மோகன் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் 'விஷ்ணு புரம் ' என்று நான் எழுதினால், அ. மார்க்சைச் சுட்டிக் காட்டி என்னைப் பயமுறுத்துகிறார் ஏகலைவன்! விஷ்ணு புரத்தில் வருகின்ற '

மெய்மையின் மயக்கம்-27 (11/25/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) மனித இயல்பு மனித இயல்பு என்னும் ஒரு கருத்தமைவினை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நாம் கூறினால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு உடனடியாக ஜெய மோகன் முன் வருவார் எ

ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி! (11/25/04)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! 'துக்ளக் ' குரு மூர்த்தி அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தோழர் ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி இயல்பானது; மிகவும் அவசியமானதும் கூட! மதங்களின் பெயரால் சமுதாயத்தில் விதைக்கப் பட்டு வந்து இருக்கின்ற அனைத்து மூடங்களும் குறி

மெய்மையின் மயக்கம்-26 (11/18/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) கலைத் தரம் :கார்க்கியின் 'தாய் ' கதையை எத்தனை பேர் படித்து இருப்பார்கள் ? ஆனால், கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அதை விட அதிகம் பேர் இருப்பார்கள். குரும்பூர் குப்புசாமி

மெய்மையின் மயக்கம்-25 (11/11/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) கலைகளின் கோலாகலம் புனைவு இலக்கியங்களின் சுவனிப்பினால் மனிதர்களுக்கு ஏற்பட்டு வந்து இருக்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியினை----ஒரு மன நிறைவினை----யாரும் மறுத்து விட முடியாது. எனினும், க

கடிதம் நவம்பர் 11,2004 - நாகூர் ரூமியும் நேச குமாரும் (11/11/04)

திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! தமது நூலைப் பலரும் வாங்கிப் படித்திட வேண்டும் என்று 'திண்ணை 'யில் நாகூர் ரூமி விடுத்து இருந்த வேண்டுகோளினைப் படித்த பின்னர்தான் 'இஸ்லாம்: ஓர் எளிய அறிமுகம் ' என்னும் அவரது நூலை நான் வாங்கினேன். 'உள்ளடக்கம் ' பகு

மெய்மையின் மயக்கம்-24 (11/4/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) விஷ்ணு புரம் விண்ணவக் கடவுளை மையமாகக் கொண்டு ஜெய மோகன் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் விஷ்ணு புரம்! மதத்தை மையமாகக் கொண்ட ஒரு வணிக நகரமாக இது வளர்ச்சி அடைந்து கொண்டு வ

மெய்மையின் மயக்கம்-23 (10/28/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) ஒரு சில கதைகள் எவ் வளவோ அருமையாகத் தமிழில் எத்தனையோ கதைகள் எழுதப் பட்டு வந்து இருக்கலாம்; சிறந்த கதைஞர்களாக எத்தனையோ பேர்கள் உருவாகிக் கொண்டும் வந்து இருக்கலாம்.

மெய்மையின் மயக்கம்-22 (10/21/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) அரட்டை கதை-கவிதைகளைப் பற்றி அவ் வளவாக எனக்குத் தெரியாது. 'அவ் வளவாக ' என்றால் 'எவ் வளவாக ' ? என்னும் கேள்வி இங்கே எழுகிறது என்பது வேறு விசயம்! அதாவது, கதை-கவ

மெய்மையின் மயக்கம்-21 (10/14/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) காரண அறிவு 'அனைத்து அறிவும் நினைத்துப் பார்ப்பதுதான் ' (ஆல் நாலெட்ஜ் இஸ் ரிக்கலெக்ஷன்) என்று சாக்ரட்டாஸ் கூறினாராம்----பிளேட்டோ கூறுகிறார். வினாக்களைச் சரியாகத் தொகுத்து

மெய்மையின் மயக்கம்-20 (10/7/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) தத்துவம் நாட்டில் பகட்டுக் கார வித்தகர்கள் பலர் இருக்கிறார்கள். திடிர்-திடிர் என்று புதிர்களைப் போட்டு உடைத்து நமக்குத் திகைப்பு ஊட்டுவதற்கு இவர்கள் முற்படுவார்கள். மந்திர

மெய்மையின் மயக்கம்-19 (9/30/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) தருக்கம் தருக்கம் என்பது பற்றி எழுதுவதற்கு முன் வந்து இருக்கின்ற ஜெய மோகனுக்குத் தருக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற அக்கறை எதுவும் இருப்பதாக நமக்குத் தெரிய வர வி

கடிதம் செப்டம்பர் 30,2004 - மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்! (9/30/04)

ஆசிரியருக்கு, வணக்கம்! கார்ல் பாப்பரைப் படித்து இருக்கின்ற மஞ்சுளா நவநீதன், அவரது புகழ் பெற்ற நூல்களின் சாரத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன் வருவார் என்றால், நமக்கு உதவியாக அது இருக்கும்----எனது வேண்டுகோளும் அதுதான்! அன்புடன், சோதிப

மெய்மையின் மயக்கம்-18 (9/23/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) சொற்களும் அவற்றின் பொருள்களும் அழகு என்பதையும் கதை-கவிதைகளின் சுவனம் என்பதையும் வேறு படுத்திப் பார்த்துக் கொள்ளுகின்ற வகையில், அழகு என்பது பற்றி விவாதித்து நாம் முடித்து இருக

மெய்மையின் மயக்கம்-17 (9/16/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) களங்கம் ஒருவர் மீது ஒருவர் களங்கம் கற்பிப்பது சட்டப் படி ஒரு குற்றம்! இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இது வரையறுக்கப் பட்டு இருக்கிறது. களங்கச் சட்டங்கள் இல்லாத நாடு எதுவு

மெய்மையின் மயக்கம்-16 (9/9/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) கோவை ஞானியின் பெருந் தன்மை கோவை ஞானியின் நல் எண்ணத்திற்கு மட்டும் இன்றி அவரது பெருந் தன்மைக்கும் ஓர் அளவு இல்லை போலும்! ஞானியிசத்திற்கே உரிய---- பொன்றாமை (இன்ஃபினிட

மெய்மையின் மயக்கம்-15 (9/2/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) பிழை பட முடியாத ஞானம் கோவை ஞானியின் 'மார்க்சிய அழகியலை ' மீண்டும் ஒரு முறை நாம் நோக்குவோம்; அதில் செயல் பட்டு இருக்கின்ற ஞானியிசப் பான்மையினைச் சற்றுக் கவனமாக நாம

மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும் (9/2/04)

காலச் சுவடு இதழில் எஸ். வி. இராஜ துரை எழுதி இருந்த கட்டுரைக்கு எதிரான தமது கருத்துகளைத் 'திண்ணை ', 28-8-2004 இதழில் திருமதி மஞ்சுளா நவநீதன் வெளிப் படுத்தி இருக்கிறார். ஆனால், ஸ்தாலினிசத்தின் எல்லைக்குள் நின்று கொண்டே ஸ்தாலினிசத்தை எதிர்ப்பதற்கு இவர

மெய்மையின் மயக்கம்-14

(8/27/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) தமிழ்ச் சூழல் தமிழகத்தின் சிந்தனை வரலாற்றில், அல்லது ஜெய மோகன் குறிப்பிடுவது மாதிரி, தமிழ்ச் சூழலில், கோவை ஞானிக்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. இவருக்குக் குருவாக இருப்பவர் எஸ்.

மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) (8/19/04)

அரிஸ்ட்டாட்டில் அழகு என்றால் என்ன ? என்பதைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் நாம் முயன்று பார்த்தோம்; ஓர் அளவுக்கேனும் அதன் அடிப்படைகளை நாம் புரிந்து கொண்டும் இருக்கிறோம். எனினும், அழகின் கருத்தமைவிற்குத் தேவையான அடிப்படைகளை இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) (8/12/04)

அழகின் சுவனிப்பு அழகினை யாரும் வெறுப்பது இல்லை; அதனைச் சுவனிக்காதவர்களும் உலகில் யாரும் இல்லை. 'வயிறே வாழ்க்கை ' என்று வாழ்ந்து கொண்டு வருபவர்களாக ஜெய மோகன் கருதுகின்ற மனிதர்கள் கூட அழகினைச் சுவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஜெய காந்தனின் கதை-

மெய்மையின் மயக்கம்-11 (8/5/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) அழகு அழகு என்பது என்ன ? என்று இலக்கணப் புலவர்களைக் கேட்டால் அது ஒரு பண்புப் பெயர் என்று நமக்கு அவர்கள் விளக்கம் அளிப்பார்கள். அழகு என்னும் சொல்லின் தன்மையினையும் பிறப்பினையும், அதா

தீர்வு ஞானம் (8/5/04)

பாண்டிச் சேரி முழுவதும் ஒரே பரபரப்பு! அரசு அதிகாரிகள், காவல் துறைத் தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள், என அனைவரும் பதைபதைப்புடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு கேள்விக் குறி! மக்களின் முகங்களிலோ வியப்

மெய்மையின் மயக்கம்-10 (7/29/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) மனத் திறப்பு கதை-கவிதைகளின் வாசிப்பினால் நமக்கு ஏற்படுகின்ற பயன் என்ன ? என்று கேட்ட தமது ஆசிரியருக்கு மறு கேள்வி ஒன்றினால் விடை இறுத்தாராம் ஜெய மோகன்----உடையின் வேலையைச் ெ

மெய்மையின் மயக்கம்-9 (7/22/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) துக்ளக் சோவும் ஜெய மோகனும் கொண்ட கொள்கையினை விட்டுக் கொடுத்திடாமல் உறுதியுடன் நின்று போராடுபவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவை! இத் தகு கொள்கையாளர்கள் நிறைந்த ஒரு

மெய்மையின் மயக்கம்-8 (7/15/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) அயோத்தி தாசப் பண்டிதர் மனிதனின் வாழ்க்கையைக் குணவரைப் படுத்துவது (கேரக்டரைஸ்) எது ? தொடர்ச்சியான அறிவுத் தேடல்! மிருகத்தின் வாழ்க்கையைக் குணவரைப் படுத்துவ

மெய்மையின் மயக்கம்-7 (7/8/04)

(சுரேஷின் மடலுக்கு ஜெயமோகனின் பதில் [26-02-2004] குறித்து...) சோதிப் பிரகாசம் ஜெய மோகனின் குழப்பம் கதைகளையும் கவிதைகளையும் நாம் படித்திட வில்லை என்றால் நமது அறிவு மழுங்கிப் போய் விடும் என்றும், அதே நேரத்தில், நம்மிடம் அறிவு வ

மெய்மையின் மயக்கம் - 6 (7/1/04)

கேள்வியும் பதிலும் கதைகளையும் கவிதைகளையும் படிப்பதனால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பயன் என்ன ? என்று தமது ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் கூறுவதற்கு ஜெய மோகன் முற்பட வில்லை; மாறாக, ஒரு மறு கேள்வியினை அவர் கேட்டாராம்; அந்தக் கேள்வியோ, இன்றும் சரியானது என

ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்! (7/1/04)

'இந்த நாட்டிலே ---- பேசுவதற்கு உரிமை இல்லை; எழுதுவதற்கு உரிமை இல்லை; மனித உரிமைகள் எதுவும் இல்லை! ' ஓங்கிக் கத்திக் கொண்டு இருந்தான் அறிவாளன் ---- அறிவைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருபவன்! அவனது

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5 (6/24/04)

ஆசிரியரின் கேள்வி எட்டாம் வகுப்பில் ஜெய மோகன் படித்துக் கொண்டு இருந்த பொழுது அவரிடம் ஒரு கேள்வியை அவரது அறிவியல் ஆசிரியர் கேட்டாராம்; தமிழில் இப் பொழுது மிகவும் பரவலாக எழுப்பப் பட்டு வருகின்ற கேள்விகளில் இதுவும் ஒன்றாம்; மிகவும் 'புத்தி சாலித் தனமான

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4 (6/17/04)

கலை மனோ லயம் ஏப்ரல், 2004 புதிய கோடாங்கியில் குடியரசு எழுதிய கட்டுரை ஒன்று வெளி வந்து இருந்தது---- 'பலியர்களுடன் உரையாடல் ' என்னும் தலைப்பில்! 'பலியர் ' என்னும் மலை வாசி மக்கள் இடையே சமுதாயப் பணி ஆற்றுவதற்காக----தங்கள் வாழ்க்கையில் பலி

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி - 3 (6/10/04)

மேல் தட்டு மற்றும் கீழ்த் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள் உணவு, உடை, உறையுள், கல்வி, முதலிய எவற்றிற்கும் பஞ்சம் இல்லாதவர்கள் மேல் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள்! தொடர்ச்சியான வருமானம்----தரமான கல்வி----பொழுது-போக்குகளில் ஆர்வம்----என வசதியா

வாக்கிய அமைப்புகள் (6/3/04)

(வாழ்க்கையின் கேள்விகள்: இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் இருந்து...) எளிமையான ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு இலக்கணம் கூறுகின்ற தமிழ்ப் புலவர்கள், எழுவாய்----செயப் படு பொருள்----பயன் நிலை என்று பிரித்து அதற்கு விளக்கம் கூறுகிறார்கள்.<

மெய்மையின் மயக்கம்: 2 (6/3/04)

(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்) சூழல்கள் தமிழ்ச் சூழல் என்று ஒரு புதிய சூழலைப் பற்றி அடிக்கடி ஜெய மோகன் குறிப்பிடுகிறார். கா

மெய்மையின் மயக்கம் - 1 (5/27/04)

(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்) 'சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டு

ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள் (5/6/04)

( 'அசை ' ஒன்றாவது இதழில் வெளி வந்த 'உலக அரசாட்சியில் புனித ஆவிகளும் அடிப்படை வாத ஜின்களும் ' என்ற கட்டுரைக்கு மறுப்பாக அதன் இரண்டாவது இதழில் வெளியானது.) 'அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் உங்கள் அரசியலை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள் ' என்று

அணிந்துரைகள் (4/22/04)

( வாழ்க்கையின் கேள்விகள் இரண்டாம் பதிப்பில் இருந்து . . . ) எனக்குத் தெரிந்த மார்க்ஸியக் கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்ற நோக்கத்தில் நான் எழுதி இருக்கின்ற நூல்கள்தாம் 'வாழ்க்கையின் கேள்விகள் ', 'மனத்தின் விடுதலை ',

துக்ளக் 'சோ 'வின் தொலை நோக்கு! (4/22/04)

14-4-2004, துக்ளக் இதழின் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் 'சோ 'விடம் எழுப்பப் பட்டு உள்ள ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்து உள்ள பதிலும் பின் வருமாறு: 'ஸ்ரீவத்ஸன், சீர்காழி கே : 'தனியார் துறையில் இட ஒதுக்கீடு தர ஊக்குவிக்கப் படும் '

துக்ளக் 'சோ 'வின் கனவு! (4/22/04)

அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த துக்ளக் சோவின் முகத்தில் ஒரு மலர்ச்சி! உதடுகளில் ஒரு புன்னகை! இனிமையான கனவு ஒன்றினை அவர் கண்டு கொண்டு இருந்தார். வைகறையில் எழுந்து நீராடி விட்டு, காலை வேளைப் பூசைகளையும் முடித்துக் கொண்டு விட்டுத் தெருவில் இறங்கி சோ நடக்கிறார்

ஜெய மோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல் ' : ஓர் அலசல் (4/15/04)

( வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் ஒன்று:இணைப்பு-1-இல் இருந்து . . . ) இந்த நூலின் முன்னுரையை எழுதி முடித்து, ஒன்றாவது ஒளி-அச்சுப் பிழைகளையும் சரி பார்த்து விட்டு, அணிந்துரைகளுக்காக நான் காத்துக் கொண்டு இருந்த பொழுது பெரும் புன்னகையுடன் கண்ணன் வந்தார் --- ெ

திறனாய்வுக் கூட்டம் (3/11/04)

மாலை மயங்கிக் கொண்டு இருந்தது. அதை விட மங்கலான ஒளியில், நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் உலவிக் கொண்டும் அந்தக் கூடத்தில் பலர் மது அருந்திக் கொண்டு இருந்தார்கள் --- பல் வேறு வகையான கலை-இலக்கிய மது! கூடம் முழுவதும் போதையின் மயக்கம் பரவி இருந்தது. கூட

யாரோ, அவர் யாரோ ? (3/11/04)

யார் அவர் ? சுரேஷின் நண்பர்! மிகவும் சிறிதாக அவர் ஒரு மடல் எழுத, மிகவும் பெரிதாக அதற்கு ஜெயமோகன் பதில் எழுதி இருக்கிறார் என்றால், அதில் ஏதோ ஒரு சிறப்பு இருந்துதான் இருக்க வேண்டும் என்று நம் எல்லோர்க்கும் தோன்றுகிறது ஆனால், சுரேஷின் நண்பருக்கு இப

அறம்: பொருள்: இன்பம்: வீடு (2/26/04)

அறம், பொருள், இன்பம், வீடு, என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்து இருந்தார்களாம் தமிழர்கள்---தமிழ்ப் புலவர்கள் கூறுகிறார்கள். இதைக் கேட்டவுடன் நாம் மகிழ்ந்து போகிறோம்; நமது பழம் பெருமைகளை எண்ணி வியந்தும் போகிறோம். ஆனால், அறத்துடன் பொருள் ஈட்டித்தா

குறியும் குறியீடும் (2/12/04)

சொற்களைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை என்று அஸ்வ கோஷ் கூறுகின்ற ஆறுதல் மொழிகள் நமது காதுகளில் விழாமல் இல்லை. எனினும், பொருள் அற்ற புலம்பல்களாக நமது கருத்துகள் மாறி விடக் கூடாது என்பதால் சொற்களைப் பற்றியும் அவை குறிக்கின்ற பொருள்களைப் பற்றியும் கவலைப்

கதைஞர்களும் கவிஞர்களும் (1/22/04)

ஒரு சிலரைக் காணுகின்ற பொழுது நமக்கு வியப்பு ஏற்படுவது உண்டு. ஏதேனும் ஒரு துறையில் நாம் வியக்கின்ற வகையில் சாதனைகளைப் புரிந்து அவர்கள் ஏற்றம் பெற்று இருப்பார்கள். தங்களைப் பற்றி இவர்கள் பேசிட நேர்கின்ற பொழுது, தங்கள் உழைப்பினைப் பற்றி இவர்கள் பேசு வார

தமிழ் ஒழிக! (1/8/04)

தமிழ் வாழ்க! ஓங்கிக் குரல் கொடுத்தான் அவன். அவன்தான் பாமரன் -- பசுமரத்தைப் போன்றவன்! அவன் முன்னால் தோன்றினான் இன்னொருவன். அவன்தான் தலைவன் -- பசுமரத்தில் ஆணி அடிப்பவன்! தமிழ் வாழ்க என்று நீ சொல்இ விட்டால் தமிழ் வளர்ந

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை (5/4/03)

இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பினை நண்பர் ஜெயமோகன் எனக்கு அளித்து இருக்கிறார். இதன் பின்னணியை வாசகர்களுடன் முதலில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயமோகன் எழுதி இருக்கின்ற பல கதைகளில் நான் படித்த நெடுங்கதை, 'பின்தொடரும் நிழலின் குரல் '

அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்! (4/19/03)

“கடவுளின் திருவிளையாடல்களை விட முக்கியமான ஆடல்களாக அ. மார்க்ஸின் சொல்லாடல்கள் நமக்குத் தெரிகின்றன. ஏனென்றால் இராமர் கோயில் பிரச்சனை, குஜராத் கொடுமை ஆகியவை பற்றிய ‘பகுத்தறிவு’ களஞ்சியங்களாக அவை வெளிப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றன. (புதிய கோடாங்க

கடிதங்கள் - ஜனவரி 29,2004 (1/29/04)

என்னினிய தமிழர்களுக்கு!! கிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய மின்னிதழ்! முழுவதும் யுனிகோடில் உங்களுக்காக துளிர் விட்டுள்ளது!! ஆம் இ-சங்கமம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது 14.01.2004 முதல். தமிழர்களை இணைக்கும் களமாக, அவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்க, தமிழர்

கடிதங்கள் - ஜனவரி 15,2004 (1/15/04)

பித்தன் அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பதில் : நாகூர் ரூமி ----------------------------------------------------------------------------------- முஸ்லிம் பெண்களை தலையில் துண்டு போடச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக பித்தன் எழுதியிருந்தார். 'மார்க்கத்தில்

செய்தி (8/5/05)

அதிசயமோ அருமையான தத்துவமோ அரிதாக இடறியது போல் சிக்கியதோ காலையிலே படித்த கதையிது கேளீர் சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே விடிந்த பொழுதை கொண்டாடவென்றோ குருவியொன்று குரலெடுத்துப் பாடியதே அவ்வழியே

செல்லம்மாவின் இருமுகங்கள் (7/29/05)

வானத்தையே வளைக்குறாரு வாண வேடிக்கை காட்டுறாரு வார்த்தையில விளையாடி வளைக்கிறாரு கோட்டைய வக்கணையா பேசுறாரு வரிஞ்சி வரிஞ்சி எழுதுறாரு வடிச்சகஞ்சிக்கும் வக்கில்ல வயிறு காஞ்சி கெடக்குது வரும்படியில்லா கவிஞரு வாக்கப்பட்டு வந்த பாவி

பெண்மை (7/22/05)

வானவில் வருகையிலே வசந்தத்தின் காலையிலே கன்னிப் பருவத்திலே கனவில் மிதக்கின்ற கல்லூரி காலத்திலே வாசித்த தாகூரின் கதையிதை சொன்னது: புதிதாய் மணமானவளிடம் மற்றொருத்தி கூறுவாள் கணவனின் காலடியோசை மனைவியின் காதுக்கு அடை

பால பருவம் (7/15/05)

இல்லை கவலை முதலில் இல்லை கவலை முடிவில் இவ்விரண்டும் எல்லைகள் இடையிலே தொல்லைகள் சின்னத் தலைகள் பெரிய கற்பனைகள் நிறைய ஐயங்கள் எண்ணற்ற வினாக்கள் பலமான ஊகங்கள் பிரம்மத்தின் பிம்பங்கள் பரிசுத்த பிரதிகள்

திரவியம் (6/30/05)

சிலையா இது சிலையா ச்ிலைதான் பொற்சிலைதான் கொல்லன் கைபடாத சிலை கொஞ்சும் அழகு பொங்கும் சிலை பூவா இது பூவா பூதான் புத்தம்புது பூதான் மண்ணில் விளையாத பூ மயக்கும் சிரிப்புடை பூ தேனா இது தேனா தேனேதான் இது தேனேதான்

தலைப்பு (6/23/05)

கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த பற்றுக்கோல் தலைப்புச் செய்திகள் அன்று முக்கிய சங்கதிகள் அல்லவோ கண்ணைக் கவரும் கருத்துப் பதிவுகளாய

அமிழ்து (6/9/05)

முன்னிரவு நேரம் மொட்டை மாடி ஓரம் பணிவாய் நிற்கும் காற்று உயரத்திலோர் வட்ட விளக்கு உறுத்தாத வெள்ளை ஒளியை உமிழுது வெள்ளித் துகளாய் வானமுகம் முழுதும் பொடி பூசி முடித்து மீதியை வீணாக்காமல் தென்னங்கீற்று விளிம்பில் தூவித் தீர்த்த

பயணம் (4/15/05)

முடியும் முடியாது என்று தெரியாது முடியும் என்று ஒரு துணிவோடு துவங்கிய பயணமிது நடக்கிறது முன் வைத்த காலை பின் வைக்காது புதைமணலில் அமிழ்ந்து போகாது சுவடு பதித்து வைக்க மறக்காது கிடைத்த சின்ன வெளிச்சத்தில் அடுத்த அடியை வைக்கிறேன் ----

தயிர் (4/8/05)

மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன் மனம் திரியாமலே தனித்திருந்தேன் என் துணையோடேஇணைந்திருந்தேன் சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன் என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன் முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன் உரைகுத்திய கெட்டிக்காரத்தனத்திலே மணங்கூடி உயர

உயிரே (4/1/05)

சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து களங்கள் கடந்து கனவாய் கரைந்து இறகுகள் முளைத்து இலகுவாய் பறந்து நினைவுகள் நிலை

விரல்கள் (3/18/05)

கோலங்கள் போடும் தளிர் விரல்கள் அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள் அவை செய்யும் பல அதிசய வேலைகள் சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும் வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும் வீணையின் தந்தியோடு மனதை மீட்டும் அமிர்தமாய் சமைத்து பசியாற்றும்

ராணி (2/6/05)

இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல- ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணென்பது ஓரடிக்கு மேல் நகர ஏலாத அரசனுக்கு ஆனை சேனை குதிரை சிப்பாய் மந்திரியுண்டு அத்தனை பேர் தனி சக்தியும் தான் கொண்டவளாய் எட்டு திசையிலும் எத்தனை எட்டு வேண்டுமானாலும் எடுத்து

உறவு (2/3/05)

காமமில்லா காதலுண்டோ உப்பில்லா உணவுண்டோ தாம்பத்தியத்தில் பத்தியமா பகை அங்கே சாத்தியமா கைக்குழந்தை கணவனே என்றுமே முந்தானை பிடித்த முதல் குழந்தை மனைவியின் செல்லக் குழந்தை தன் முதல் குழந்தைக்குப் பின் சவலை மனைவி மடி பறிபோனதென கவ

முழுமை (1/27/05)

இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை இடர் நிறைந்து போனது புதுக்கவலை இன்பமாய் இளமையில் துவங்குவது இடையிலேன் தடம் புரண்டு போகுது மூழ்கின்ற போர் சூழலிலே மூச்சை இறுக்கும் மூன்று முடிச்சிலே உறவை முறிக்கத் துடிக்கும் உணர்விலே உறைந்து கிடக்குதோ ஓருண்மை

மறுபடியும் (1/20/05)

துட்டுள்ள சீமாட்டி கேட்டுப் பெற்றனள் செத்துப் போய்விட்ட செல்லப் பூனையின் அசலான நகலின் அன்போடு போற்றிட ஐயகோ! இது என்ன சோதனை! ஐயங்கள் செய்யுதே வாதனை! மாண்ட உறவினை, மனைவியை, மகனை மற்றும் நண்பனை மறுபடியும் பிற

பயிர் (1/13/05)

ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம் அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம் கண் மயங்கி கலந்தனர் மணிகளை கை நிறைய அள்ளினர் கோர்த்தனர் ஈடில்லா ஆரமொன்றை கண்டனர் ஈரைந்து திங்கள

ஊழி (1/6/05)

அலையாலே தாலாட்டி அருந்துயிலை தந்தவளே வேசமாய் இழுத்தின்று பெருந்துயிலில் ழ்த்தியதேன் ? வயிற்றை கழுவ வழியானவளே வயிறு நிறைய விழுங்கியதேன் ? வெறியாட்டம் டியதேன் ? காயசண்டிகை னதேன் ? பட்டும் பகட்டுமறியா எளியவரை பாட்டும் பரதமும் அறி

ஏன் (11/11/04)

தீயாய் கண்கள் எரிய தாரையாய் நீர் வடிய ஏன் என்னை அழ வைத்தாய் ? ஏன் தந்தாய் வேதனையை ? ஏது பிழை புரிந்தேன் ? கடுஞ்சொல் கூறினேனா ? வெறுப்பை உமிழ்ந்தேனா ? என்றேனுமுனை ஒதுக்கினேனா ? மணம் பரப்பினாய் சுவை கூட்டினாய் என்

அம்மாவின் சமையல் (11/4/04)

செய்தாளோ முன்னம் ஒரு மாயம் மெய்தானோ பின்னம் வரும் வாசம் கைதானோ மந்திரக்கோல்தானோ கைதாகிப் போவது நாவு மட்டுமோ எதோடு எதையும் அளவாய் சேர்க்க எதைத்தான் எடுப்பாளோ தாளிக்க ஏட்டில் பொரித்திடாத புதுமையாய் தட்டில் பரிமாறிய அமிர்தமா

பேதமை (10/28/04)

வெள்ளிப் படகிலேறி கருங்கடலில் வலை வீசினேன் துள்ளின வைர மீன்கள் மணக்க மணக்க குழம்பு வைத்து ருசிக்க ருசிக்க உண்டிட ஏனோ மனம் வரவில்லை மடியில் வைத்து ரசித்தேன் துடித்து முடிந்தது ஈரம் காய்ந்தது கருவாடாக காத்திருந்தேன் கிட்டவில்ை

பெரிய பாடம் (10/14/04)

வளைத்து வளைத்துப் பார்த்து இழுத்து இழுத்து சோதித்து தோதாக ஒரு கிளை தேர்வாகி ஓடி ஓடி ஒன்றிரண்டு நாளிலே கட்டி முடிந்தது ஒரு கூடு இட்ட முட்டைகள் மேலமர்ந்து அடை காத்ததோர் தவமொத்தது ஓட்டை உடைத்து வெளி வந்த கண் திறவா செவ்வாய் குஞ்சுகள்<

அல்லி-மல்லி அலசல்- பாகம் 5 (10/7/04)

அல்லி: என்ன மல்லி, ஆளையே பாக்கமுடியலையே ? மல்லி: ஏதேதோ அடுத்தடுத்து வேலையா போச்சி, அல்லி. அல்லி: உன்ன பாக்காம, உன்னோட பேசாம எவ்வளவு தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா ? மல்லி: எனக்கு மட்டும் என்னவாம் ? எத்தனை நவீன பொழுதுபோக்குகள் வந்தாலும், இணையதளம்

அதிசயம் (9/30/04)

அதிசயமான அதிசயம் எகிப்திய நாட்டினிலே அகண்ட பாலைவனத்திலே அமர்ந்திருக்கும் அதிசயம் பிரமிடெனும் பிரமாண்டம் பெண் முக சிங்கமோ உயர்ந்த கூம்பு வடிவமோ பொருளற்ற பொருளாய் அண்ணாந்து பார்க்கும் பாலகன் விழிகளிலே பின்ன

சிரிக்க மாட்டாயோ (9/23/04)

ஆரிய உதடும் திராவிட உதடும் ஆர்வமாய் உறவாடியிருக்க அவனியதில் களிப்பேறியிருக்க என்னவளின் சின்ன உதடுகள் சிறு சிரிப்பும் சிந்தாததேன் என் சிந்தை மிக நொந்ததேன் முல்லைப்பூ இதழலளவேனும் சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ பெண்ணே புகையிை

முதலிடம் (9/9/04)

அவனது ஆசைகள் அறிந்த பின்னே அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே ஊரின் உறவின் தேவைகள் பலவிதம் அவளின் அலுவல்கள் அதற்குப் பிறகே இரண்டாவதாய் தனை நிறுத்திய பெண்ணே

காதலன் (9/2/04)

அழைக்கின்றான் என்னை உருவத்தைக் காட்டாமல் குரல் மட்டும் கேட்கிறது நினைவு தெரிந்த நாள் முதல் நிழல் போல் தொடர்வது நிச்சயமாய் தெரிகிறது நேருக்கு நேர் முகம் காண நெருங்கிய பல நொடிகள் சந்திக்க நேராமலே சங்கமம் நிகழாமலே

ஆழி (8/27/04)

ஆழியே ஆழ்கடலே நிலத்தின் நீராடையே கரையருகே அலையடித்து ஆரவாரமா காணா ஆழத்தில் கனமான அமைதியா அகண்ட உன் அகத்திலே திமிங்கலமும் சுறாவும் வாழும் போதும் சிப்பியும் சங்கும் சிறுமீனும் ஓடித்திரிய இடம் இன்னும் மிச்சமிருக்கு நாடி அணியும் முத்தும் பவளமும்

தோழி (8/19/04)

என் பிரியமான தோழியே விபரம் தெரிந்த வயதிலே அறிமுகம் னவளே இன்று வரை என் முகம் பார்த்து நேசிப்பவளே மையிட்டு பொட்டு வைத்து அணிமணிகள் பூட்டிக் கொண்டு தலை நிறைய பூவை சூட்டிய அலங்காரம் ரசிப்பவளே என் வளர்ச்சியை மலர்ச்

மொழி (8/12/04)

பல்கலை கழகங்கள் பல கட்டி பல் மொழிகள் செம்மையாய் வளர்கின்ற வழக்கமுண்டு- இலக்கணங்கள் ஏதுமின்றி இதிகாச சுவை மிஞ்சி ஈடின்றி இணையின்றி எதுகை மோனை துணையின்றி ஏதுவான இணைப்பாவது எக்காலமும் உவப்பானது அவனியெங்கும் அறிந்தது

சலனங்கள் (8/5/04)

கால நதிக்கரையிலே வைகறைப் பொழுதிலே குரங்கென்ற குறியீடின்றி கூன் நிமிர்ந்து நடக்கையில் அறியாமை இருளுமே மெல்ல விலகியதே பொல பொலவென விடிந்தது பூகோளம் பெளதீகம் புரிந்தது நீர் நெருப்பின் பயன் தெரிந்தது வாழ்வின் சுவை கூடிப் போனது

இனிப்பானது (7/22/04)

ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில் யாருக்கு யாரென்பது தெரியாது எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது என்று எந்த இடத்தில் வசிப்போம் எங்கே வாழ்வின் மகிழ்வறியோம் புலன்களின் போக்கறியோம் வளங்களின் பொருளறியோம் இயற்கையின் வலியறியோம் ஆராய்ச

எங்கள் தாயே (7/15/04)

கண்ணீர் சொரியும் வானமே! கனம் குறைந்த கவலையா ? கருமை கொண்டாய் முகத்திலே அருமை தெரியா பேதையே! ஆதவன் பிரிவில் ஏக்கமா ? அதுதான் உனது துக்கமா ? வருவான் விரைவில் வருந்தாதே தருவான் கடல்நீரை தானமாய் திருப்பிக்கொடு அதை தரணிக்கு தை

மரபணு மாறிய. (7/8/04)

விஞ்ஞானம் கண்டது வளர்ச்சி விவசாயத்திலோர் புது முயற்சி விதை நெல் விளையாத பயிர் மரபணு மாற்றி அபரித மகசூல்- மனிதப்பயிரும் காணுது புரட்சி கண்ணும் கூச புலரும் மலர்ச்சி திமிறும் இளமை திறந்து கிடக்க தேனூறும் மலரை பலகண் மொய்க்க தொப்புள் வ

சின்னச் சின்ன.. (7/1/04)

சிற்றெறும்பு ஊர்வதினால் கல்லும் தேய்வதுண்டு சிறு துளியும் சேர்வதினால் வெள்ளம் ஆவதுமுண்டு சிற்றுளியும் செதுக்குவதால் பாறையும் சிலையாகுமே சிற்றடியை பதித்துத்தான் நீள் பயணம் நிகழுமே சிறு பொறியும் பற்றித்தான் பெருந்த

சூத்திரம் (6/24/04)

வேண்டும் என்ற வேட்கை இருந்தால் பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யை பத்திரமாய் வெளிக்கொணரலாம் பாலை பதமாய் காய்ச்சி ஆற விட்டு ஏடெடுத்து உரை விட்டு புளித்த பின்னே மத்தெடுத்து கடைகையில் திரளுமே மெத்தென்ற நல்ல வெண்ணெய்யுமே பாத்திரத்தில் அை

தூரம் (6/17/04)

தூரம் என்பதும் தேவைதானோ இரு இருப்புப்பாதை இரும்பிடையே மோதக்கூடிய கிரகங்களிடையே சக்தியுடைய காந்தங்களிடையே- இடைவெளி மதிப்புடைத்து இடை வெளி போலவே எட்டாதது இனிக்கும் எண்ணத்தில் புளிக்கும் ஞானம் வந்த பின்னே ---- Pavalamani

கடிக்காமல் விடுவேனோ ? (6/10/04)

முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே! உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ ? வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே! நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே ? எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே! உனைத் தொட்டாலன்றி எந்தன் பசியாறுமோ ?

வதை (5/27/04)

கனிந்த பழந்தான் எளிதாய் உரித்து உண்ண வாழைப்பழமில்லை முயன்று வென்றிட பலாச்சுளையுமில்லை நிரம்பிய தேனடைதான் பந்தம் கொளுத்தி ஈ விரட்டி எடுத்து சுவைக்க இயலவில்லை “ஆம்” “இல்லை” இரு சொல்லை விடுத்து நடுவான மெளனம்- இரும்பு கவசமதன

ஆர்வம் (5/20/04)

விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com

விதைத்தது (5/6/04)

நேற்று என்பது வெற்று நாளல்ல இன்று வானினின்று குதிக்கவில்லை நாளை ஊகம் செய்ய முடியாததல்ல நேற்று என்பது விதைத்த விதை இன்று முளைத்துவிட்ட நாற்று நாளை முற்றித் தொங்கும் கதிர் நட்டதுதானே முளைத்து நிற்கும் ? முற்பகல் வினையே பிற்பகல் வி

இயக்கம் (4/29/04)

சொல்லாமல் கொள்ளாமல் மின்னாமல் முழங்காமல் கோடை மழை வந்தது கொட்டி முடித்து சென்றது கனம் குறைந்து போனதில் வானம் தெளிவானது குளித்துவிட்ட களிப்பில் குளிர்ந்து விட்டது பூமி இறுக்கம் தளர்ந்த காற்று இளைப்பாறிக் கொண்டது

தாயே (4/22/04)

கதி இதுதான் என்றுன்னை இனி கட்டிப் போடுவாரில்லை தொட்டிலை ஆட்டி தொல்லுலகை ஆண்ட கைக்காரியே வண்ண வளையல் குலுங்கும் வனப்பான கைக்காரியே வக்கணையாய் சமைத்து வசியம் செய்யும் கை(க்)காரியே நளின விரல்கள் கணிணியில் நடனமாடும் கை(க்)காரியே இருட்டறையில்

காசு (4/15/04)

இருப்பு இல்லை வங்கியிலே, இதயத்தில் பழுதில்லை, இனிப்புன்ன தடையில்லை, வெயிலும் மழையும் பொருட்டில்லை, மெத்தப் படிப்பு படிக்கவில்லை, மூன்று வேளை உணவில்லை, நடைபாதை ஓரத்திலே, நாற்றமடிக்கும் சூழலிலே நாளை நகர்த்தும் குடும்பத்தில் குறையில

திரை விலகியது (4/1/04)

அது ஒரு ரகசியம் அனைவரும் அறிந்த விசயம் ரகசியமாய் வைத்திருக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு புரியாத சேதியில்லை பூடகமாய் ஊமை மொழியில் கண்களின் சந்திப்பில் கைகளின் கோர்த்தலில் பரிமாறும் பழைய செய்தி வேறொன்றை நினைப்பதில்

நண்பன் (3/25/04)

கூறத்தான் வார்த்தைகள் போதாது கோடி கொடுத்தாலும் கிடைக்காது மாறாத மறக்காத பற்று அது கொஞ்சமும் குறையாத பாசம் அது நிலையான நிறைவான நட்பு அது தடையின்றி பிரவகிக்கும் ஊற்றது கணமும் கவனம் கலையா காவலது துடிப்பாக ஓடி வந்து நிற்கையிலே வெறித்தன

கணக்கு (3/18/04)

ஒன்றும் ஒன்றும் இரண்டென்பது பாலபாட கணக்கு, ஒன்றும் ஒன்றும் மூன்றாவது வாழ்க்கைப் பாட கணக்கு, தமிழை அலங்கரிக்கும் அணிகலன்களின் கணக்கு இரண்டும், நாலும் அடங்கும் பதினெண்கீழ்கணக்கு, பூஜ்யமும், ஒன்றும் மட்டுமே மின்னணு யந்திரக் கணக்கு, பாவமும், புண்ணி

தாகம் (3/11/04)

சொம்புக்குள் கடல் சுருங்குமா ? கணத்துக்குள் யுகங்கள் அடங்குமா ? பிறவியின் போக்கு பிடிபடக்கூடுமா ? அலையும் ஆவி அமைதியைத் தேடுமா ? வாழ்வின் மெய்ப்பொருள் கண்டவருண்டா ? அது மணக்கின்ற மல்லிகை செண்டா ? செங்கன்னல் சாற்றின் கல்கண்டா ? சேற்றி

என்னால் முடியும் (3/4/04)

புதுநெல்லாய் ஒரு வீட்டில் முளைவிட்டு புதுநாத்தாய் மறுவீட்டில் வேர்பிடித்து தன்னிகரில்லா தமிழ்மண்ணின் சீதனமாய் குலமகளாய் குத்துவிளக்காய் துலங்கிடவும் என்னால் முடியும். தோளோடு தோள் நின்று துணைவருடன் வீணாக மோதாமல் நெறி தவறிப் போகாமல்<

பிறவி நாடகம் (2/26/04)

இனங்கள் இங்கு பலவுண்டு ஏமாளி கோமாளியென நாடகமேடையிதுவென்பர் ஏற்ற வேடத்திற்கொப்ப குரைத்தோ கூவியோ நடித்து முடிக்க வேண்டுமே காத்திருந்து கலைப்போம் நாம் பூசிய அரிதாரத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com

பத்திரமாய் (2/19/04)

தென்றலாய் நடந்து வந்தாய் மனதில் வீசியது புயல் குளிர்ந்த பார்வை வீசினாய் உள்ளே வெடித்தது எரிமலை அன்பாய் அழகாய் பேசினாய் அண்டம் மீண்டும் சிதறியது அவசரமாய் ஏனடி ஓடினாய் ? ஆவியைத் தொட்ட பாவையே! இன்னும் என்னுள் இனிக்கிறதே இருவா

அங்கீகாரம் (2/12/04)

ஏட்டில் எழுதாத இலக்கியம் பாட்டில் பாடாத காவியம் கல்லில் சொல்லாத அற்புதம் வண்ணத்தில் வரையாத அதிசயம் எண்ணத்தில் எழுந்திடா கவிநயம் நீயேதானடி என்றென்னை நீ பாராட்டவில்லை என்ற குறை இன்று வரை எனக்கில்லை- ஆண்வர்க்கத்து கண்ணொன்று

மீண்டும் (2/5/04)

எழுப்பி விட்டது ஏதோ ஒரு சிறு பொறி பழைய ஞாபகங்கள் பல எண்ணங்கள் ஆழத்தில் உறங்கும் சேமிப்புகள் ஒழித்துப் போட்ட பரண்மேல் பெட்டியாய் விளக்கைத் துடைத்து வெளிப்பட்ட பூதமாய் கிளறிய சம்பவம் இனிமையான அனுபவம் விளைந்ததோ மீண்டும் நேற்றில் வாசம்

பெண்கள் (1/29/04)

என் உள்ளம் கவர்ந்திடல் எளிதென்றோ நீயும் மனக்கோட்டை கட்டுகிறாய் ? என் மனமெனும் கோட்டையோ கல் போன்றது, கதவு திறவாது, சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி அதில் நீந்தும் கொடிய முதலை மந்திரம் தந்திரம் நீ செய்தாலும் வீர தீர சாகசம்

விளையாட்டு (1/22/04)

எங்கெங்கோ உன்னைத் தேடினேன் தேடித் தேடி அலைமோதினேன் திகைத்து நின்றுவிட்ட கணத்திலே தேனாய் உன் குரல் என் காதிலே கால்கள் ஓசை வந்த திசையிலே கண்ணால் காணும் காட்சியானாய் கைக்கு எட்டாமலே ஏன் நின்றாய் ? எட்டெடுத்து வைத்து நெருங்கினேன்

புதிர் (1/15/04)

விட்டது எதை பற்றியது எதை விளங்கவில்லை இன்று வரை கேட்டது எதை கேளாதது எதை கணக்கிட்டு பார்க்கவில்லை பட்டது எதை படாதது எதை புலப்படவில்லை புத்தியில் இட்டது எதை இடாதது எதை இடது கைக்கு தெரியவில்லை போட்டது எதை போடாதது எதை பிரமன் எழுத

வாருங்கள் (1/8/04)

நாகரிகத்தில் அடடா! எத்தனை வகை! நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் பழக்கங்கள் நூறு வழக்கங்கள் வேறு- வணக்கம் என்று சொல்லவே கைகூப்பி அழைக்கலாம் கை குலுக்கி மகிழலாம் கட்டிப் பிடித்து தழுவலாம். குச்சியால் சோறெடுத்து உண்ணலாம் முள் கரண்டியால்

புத்தாண்டே வருகவே (1/1/04)

அரும்பாய் இருக்கும் கொடியிலே அந்தியில் அவிழும் நொடியிலே அதிசயம் இல்லா வாடிக்கை அதிலேயென்ன வேடிக்கை நேராய் அந்த வாசம் பரப்பும் நெஞ்சில் ஒரு வித பரவசம் நிலையாய் அதிலே ஒரு சுகம் நித்தம் நடக்கும் நாடகம் புதிது இல்லா போதிலும் புது

தாம்பத்யம் (12/25/03)

மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள் இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள் என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள் ஒரே தடத்தில் இரு மனங்களின் மெளனப் பயணம் “நீயே என் ஒரே ஆதாரம்” என்கி

எளிதாய் (12/18/03)

பத்துக் காசு பெறாத சங்கதிகள் பத்த வைக்குது பெருந்தீயை; உப்புப் பெறாத சர்ச்சைகள் உலையில் போடுது உறவினை; அற்பமான சண்டைகள்தானே வீட்டை, நாட்டை ஆட்டிடும் கலகம் பிறக்கும் காரணம்! பொறுமை அரிதாய் போனதோ ? அகந்தை அதிகம் ஆனதோ ?

கடிதங்கள் - ஆங்கிலம் - டிசம்பர் 11,2003 (12/11/03)

Nagarathinam Krishna 's story, 'Amala..vimala..Kamala. ' was hilarious & was also thought-provoking. Elangkuzali 's story, 'Mukam ' sends a very sensible message. It is time our brilliant youth started to THINK. Pavalama

இணையம் (12/11/03)

அல்லும் பகலும் தூங்காதிருக்கும், ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும், இண்டு இடுக்கிலும் நீக்கமற நிரையும், ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும், உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும், ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை, எண்ணங்களின் ஒப்பற்ற வா

வாழ்வே வரமா (12/4/03)

அகராதியானவனே! அன்பான கணவனே! என் கண் பேசும், இதழ் உதிர்க்கும் வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே! பொய் கலவா மெய்யை கண்டவனே! மெய்யின் முழுமை தந்தவனே! மெய்யில் பாதி ஆனவனே! ஆதவன் ஒளியூட்டும் நிலவா ? ஆகாயம் பார்த்த நிலமா ? நெஞ்சி

நலம் (11/27/03)

வாய்ச்சொல் தேவையில்லை வார்த்தையில் சாரமில்லை வாதத்தில் புரிவதில்லை வேதத்தில் விளக்கவில்லை மோனத்தில் மூழ்கிடு “நான் யார் ?” என்றிடு மனதை மூடிவை நினைவை நிறுத்திடு நிச்சலனம் பழகிடு நித்தியத்தில் கலந்திடு- உலகின்

கலியுகம் (11/20/03)

ஞானமோ மோனமோ ஈர்க்கவில்லை மெய்யெது பொய்யெது தெரியவில்லை தாயோ தந்தையோ தேவையில்லை பொருளும் போகமும் திகட்டவில்லை நாளும் கிழமையும் நினைப்பிலில்லை நியாயமும் நேர்மையும் எண்ணவில்லை கோலமும் கொள்கையும் திண்ணமில்லை பாதையும் பயணமும்

தேவையென்ன ? (11/13/03)

மலருக்கு மலர் தாவும் வண்டு பலவித தேன் உண்டு கொண்டு அதிலே நல்ல பொருள் உண்டு பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு அதுதான் மகரந்த வினியோகம் மலர்கள் பெருகும் உபயோகம். மலர் தாவும் வண்டைப் போல் மனிதர் செய்ய தேவையென்ன ? ஆணோ பெண்ணோ மலர

தெரிந்துகொள் (11/6/03)

தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று; இதை அது என்றும், அதை இது என்றும் தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை, எது என்ன என்று எண்ணாமலிருந்தேன், கிழக்கே உதித்து, மேற்கே சாயுது என்று நினைத்த சூரியன் பாவம் ஓரிடத்தில் நிற்க நாந்தானே சுற்றுகிறேன்! மாயா

சூரியக்கனல் (10/30/03)

ஆடவனே! ஆதவன் என்றுன்னை எண்ணி இறுமாந்தவனே! நீ உமிழும் ஒளியிலே வெறும் கண்ணாடி பிம்பமாய், சோகை நிலவாய், பிறையாய் தேய்ந்து தேய்ந்து வளரும் பேதை என்றே பெண்ணை எண்ணி மெய் மறந்தவனே! ஒரு பிரமையிலே மிதப்பவனே! எரிக்கும் கனலாய் தணல

மறுபடியும் (10/23/03)

கும்மென்ற இருட்டான இரவும் குப்பென்று புலர்ந்துவிடும் ஒரு பொழுதில், சருகை உதிர்த்த மொட்டை மரமும் சடுதியில் துளிர்க்கும் அடுத்த பருவத்தில், இறப்பிங்கு இறுதியில்லை- இன்னும் இன்னும் உயிர் பிறக்கும். மதிகெட்டு மாந்தர் மாண்பை இழந்தாலும் மறுபடி

மதி (10/16/03)

வைத்துக் கொண்டேன் வையகத்து வைரங்களை என் வீட்டில், பதித்துக் கொண்டேன் என் மணி மாளிகை முற்றத்தில், பகைத்துக் கொண்டேன் வானத்து தேவர்களை, தேவிகளை, செதுக்கி என்னை சிறிதாக தேய்க்கிறார், மறைக்கிறார். புதிதாய் மெல்ல வளர்கிறேன், முழுதாகிறேன்

வலை (10/2/03)

வலை விரித்து மானை பிடிக்கலாம், வலை வீசி மீனை பிடிக்கலாம், வலை பின்னி சிலந்தி வசிக்கலாம், வலை துணியில் வடிகட்டலாம், வலை கட்டி ஊஞ்சலாடலாம், வலை தாண்டி பந்தடிக்கலாம், வலை திரையால் கொசு விரட்டலாம், வலை மனையில் உலகை காணலாம்.

திருவிழா (9/18/03)

கிழமைகள் ஏழை புரவியாய் பூட்டி வலம் வரும் பரிதி வெள்ளை ஒளியை இழையாய் பிரித்து வன்ணங்கள் ஏழை வில்லாய் வளைத்து தோரணம் கட்டி பன்னீர் தூவி நடக்குது திருவிழா. pavalamani_pragasam@yahoo.com

சொற்கள் (9/11/03)

சொற்கள்! சொற்கள்! சொற்கள்! சொக்க வைக்கும் சொற்கள்! குயவன் கை களிமண்ணாய் குழைந்து வளையும் சொற்கள்! உளியின் கல்வெட்டாய் பதியும், உருக்கிய பாகாய் கசியும், காலை ஒளியாய் வளரும், மாலை நிழலாய் நீழும், மோனத்தில் மனமிருக்கையில்

சொர்க்கம் (9/4/03)

பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் பக்கத்து இருக்கைக்காரரை பரவாயில்லை பயணம் சிறிது தூரந்தான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் அடுத்த வீட்டுக்காரரை பரவாயில்லை பெரிய இழப்பில்லைதான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் ஆட்சி செய்பவரை பரவாயில்லை தேர

தாரகை (8/28/03)

திருத்தமான வட்ட முகமொன்றை வானத்திரையில் வரைந்து விட்டு வெள்ளை வண்ணம் குழைத்துப் பூசி ரசித்த ஓவியனும் திருட்டி கழிந்திட ஒத்தையாய் கருப்பில் ஒரு பொட்டு வைத்திட மறந்ததால் பதறினான் பிடித்திட்ட தூரிகையை உதறினான் ஆஹா! வானில் எத்தனை தாரகை

ஒரு விரல் (8/22/03)

தசரதன் தேர் சக்கரத்தில் ஒரு விரல் கைகேயி அன்று வைத்தாள்- பின்னாளில் மன்னன் கண்ணில் விரலை விட்டு ஆட்டியே அவனை தானே நின்று கொன்றாள். அர்ச்சுனனை விஞ்சும் வில்வீரன் அவன் பெயர் ஏகலைவன் என்பது ஆனால் அந்தோ! பரிதாபம்! தட்சிணை த

அல்லி-மல்லி அலசல் (பாகம் 4) (8/9/03)

அல்லி: என்ன மல்லி, முகமெல்லாம் வாடிக்கிடக்கு ? வீட்டுல சண்டையா ? மல்லி: அதெப்படி அவ்வளவு சரியா கண்டுபிடிச்சிட்றே ? அல்லி: இதுக்கு பெரிய திறமையெல்லாம் தேவையில்ல. குறி சொல்றவங்களும், கோடாங்கி அடிக்கிறவங்களும் கூட முகத்த பாத்து மனச படிக்கத் தெரிஞ்ச வித்தைக்கார

அன்னை (8/2/03)

அவள் கோபப் படவே மாட்டாள், வயிற்றுள் உதைத்த குழந்தைகள், பல் முளைக்கையில் கடித்த பிள்ளைகள், வெடுக்கென பேசும் வாலிப வாரிசுகள், தாரத்தை தாங்கி ஒதுங்கும் மகன்கள், செம்மண்ணில் விழுந்த மழை நீராய் பிறந்த வீட்டை திரும்பிப் பாராத மகள்கள்-

பெண்ணே (7/24/03)

சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை, காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை, போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு, எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து, வெட்டி வீழ்த்திடு கொழுந்தே வேண்டாத இச்சைகளை, தட்டிக் கே

வேடிக்கை உலகம் (7/17/03)

தேடிய செல்வம் கூட வராது, ஆனாலும் திரைகடலோடி திரவியம் தேடுகிறோம், தேடிய சொந்தம் காடு தாண்டாது, ஆனாலும் பேர் சொல்ல பிள்ளை வேண்டுகிறோம், தேடிய நற்பெயர் சரித்திர ஏட்டில், ஆனாலும் நல்ல காரியத்தில் நாட்டமில்லை, தேடிய தர்மம் தலைமுறை கா

அல்லி-மல்லி அலசல்- பாகம்3 (7/10/03)

அல்லி: என்ன மல்லி, தலைய பிடிச்சிகிட்டு உட்காந்திருக்க ? மல்லி: நேத்து ராத்திாி ஒரு ஹோட்டல்ல நடந்த விருந்துக்கு போய்ட்டு வந்தேன். அங்க இசைகருவிகள் சத்தமா ஒலிச்சதுல இன்னும் தலைக்குள்ள இடிக்கிற மாதிாி ஒரு வலிய என்னால தாங்க முடியல. அல்லி: உனக்கு மட்டுமில்ல, இந்த

தீத்துளி (7/3/03)

எரிக்கும் நெருப்புப் பந்திலே சிதறிய அண்ட வெளியிலே உருவான ஓரணு உயிரிலே பெருகிய பல இனத்திலே உயர்ந்து நிற்பது மனிதனே. ஆதி நெருப்பு அணையவில்லை, அக்னிக் குஞ்சாய் கிடக்குது, கனன்று கனன்று எரியுது, ஆக்கம் பலவும் புரியுது, அண்டம் முழுதும் தழுவு

அல்லி-மல்லி அலசல் (2) (6/26/03)

மல்லி:என்ன அல்லி, முகம் வாட்டமா இருக்கு ? அல்லி:நேத்து ராத்திரி பிள்ளைகள் ரெண்டும் ரொம்ப படுத்திரிச்சி. ஆளுக்கு ரெண்டு முதுகில வச்சிட்டேன். ஆனா மனசுக்கு சங்கடமா இருக்கு. மல்லி: தாயோ, தந்தையோ பிள்ளைகளை அடிக்கிறது சகஜந்தானே ? அல்லி:அப்படிங்கறே ? மல்லி:

அல்லி-மல்லி அலசல் (பாகம் 1) (6/19/03)

மல்லி:அல்லி, என்ன செஞ்சிகிட்டிருக்க ? அல்லி:பள்ளியிலேர்ந்து பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு குடுக்குறதுக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன், மல்லி. மல்லி:கடையிலேதான் விதம்விதமா விக்குதே ? அல்லி:வாய்க்கு ருசியா என்னென்னவோ விக்குதுதான். ஆனா, அதி

அலைகள் (6/15/03)

மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு, சுற்றிலும் மணக்கும், இனிக்கும், மலையை புரட்ட நினைக்கும். கோபம் ஒரு வசதியான கவசம், அடங்காமல் பொங்கி எழும் நுரை, கண்டபடி தாக்கிட ஒரு நியாயம். தாபம் ஒரு தீராத தாகம், ஊனை, உயிரை உருக்கும்,

இலக்குகள் (6/7/03)

விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த யந்திர புரட்சியால் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது. கட்டை வண்டியில் பயணம் செய்த காலம் போய் ஜெட் பிரயாண காலம் வந்து விட்டது. புறாக் காலில் கடிதம் கட்டியனுப்பிய காலம் போய் ஈமெயிலில் நொடியில் தொடர்பு கொள்ளும் வசத

புன்னகை (5/30/03)

மொட்டு விரிந்தால் பூவாகிறது. மனம் விரிந்தால் புன்னகையாகிறது. பூவிலே எத்தனை வண்ணங்கள் உண்டோ புன்னகையில் அத்தனை எண்ணங்கள் உண்டு. மாறுபட்ட வாசனைகள் போல மாறுபட்ட அர்த்தங்கள் உண்டு. அகத்தின் குறிப்பாய் முகத்தில் மலரும் புன்னகையில்தான் எத்தனை வகை! உதடு பிரியாத

ஜனனம் (5/25/03)

கல்யாண சந்தடியிலிருந்து விடுபட்டு, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது கேலிப் பேச்சுக்கள் காதுக்கெட்டாத தூரத்தில் அவனும், அவளும் அந்த மலை வாசஸ்தலத்தை அடைந்தனர். குறுகுறுப்புடன் அவளும், குதூகலத்துடன் அவனும் புதியதோர் உலகில் அடியெடுத்து வைத்தனர். புதிய பாடத்தை உவகையுடன்

தாயின் தனிச்சிறப்பு (5/10/03)

'தாயிற்சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ' என்பது ஆன்றோர் வாக்கு. அந்த குடியிருந்த கோவிலின் சிறப்பு மிகவும் அலாதியானது. ஒரு தாய் ஆற்றும் கடமைகள் சாமான்யமானவையல்ல. தன் குழந்தைக்கு உணவளித்து, உடையுடுத்தி, நோய் நொடியிலிருந்து பாதுகாப்ப

காலம் (5/10/03)

வளரும் வயதினிலே, வட்ட நிலவு முகத்திலே கூனல் பாட்டி பார்த்தேன்; கண்மூடி படுத்தவுடன் கனவின்றி உறங்கினேன். பிள்ளைப் பருவத்திலே, புத்தக நடுவினிலே பீலியின் இறகு வைத்து பொறுமையாக பார்த்திருந்தேன், குட்டி போட காத்திருந்தேன்.

வரம் (5/4/03)

அழகாய் மடல் விரிக்கும் வண்ண மலரும் அடடா! வாடி வதங்கிடும் வெகு விரைவிலே. உப்புக் கடலில் ஊறிடும் ஆமையதுவும் உயிருடனிருக்கும் பல நூறு வருடமே. பிறந்த உடனே சிசுக்கள் சில மரிப்பதேன் ? வராத மரணத்திற்கு சருகுகள் பல தவிப்பதேன் ? வாழ்வின் நீளம் த

குதிங்கால் வலியும், அது குணமான விதமும் (4/27/03)

ஐம்பது வயதை தொட்ட பெண்களில் அநேகம் பேருக்கு குதிங்கால் வலி என்ற உபாதையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். நானும் கடந்த ஒரு வருடமாக அந்த அவஸ்தையை அனுபவித்து அதை கடந்தும் வந்த விதத்தை கூற விரும்புகிறேன். அடுத்தடுத்து மகளுக்கு திருமணம், பேறுகால

பெண் பிறந்தாள் (4/13/03)

தென்றலைப் போலவே பெண் பிறந்தாள், தெவிட்டா இன்பம் தந்திடுவாள்; அலையாய் அழகாய் அசைந்து வந்தாள், அடுக்காய் மேன்மைகள் கொண்டு வந்தாள். கரையாய் துயரை தடுத்துக் கொண்டாள், அணையாய் காவல் காத்து நின்றாள்; பொறுமைக்கோர் எல்லை வைத்திடு

சுகம் (4/6/03)

உரிக்க உரிக்க வெங்காயமாய், நழுவி நழுவி விலாங்கு மீனாய், கரைந்து கரைந்து கற்பூரமாய், கரையில் நில்லா கடலலையாய், அப்பாவி சீதையின் மாயமானாய், பாலைவனத்து கானல் நீராய் வாழ்வின் பொருளே போவதெங்கே ? மயக்கி மாயமாய் மறைவதென்னே ? சி

பெண்ணே! (3/29/03)

சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை, காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை, போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு, எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து, வெட்டி வீழ்த்திடு கொழுந்தே வேண்டாத இச்சைகளை, தட்டிக் கே

நம்பு (3/23/03)

அனைத்தும் அனர்த்தமோ என்று அலைமோதும் மனமே நில்லு- நிராசையேன் கொள்கிறாய் ? நிலை குலைந்து ஏன் போகிறாய் ? நாளையும் உண்டு நமக்கு, நல்லதே நடக்கும் நம்பு, நட்டவன் ஒருவன் இருக்கிறான், நடத்தி வைப்பான் இனிதாய். pavalamani_pragas

பித்து (3/17/03)

ஊமை கண்ட கனவாக உரைத்திட இயலாமல் உவப்பாக அசை போட உறுதியாக வளருது உருவான உன் நினைவே. திகட்டாத உன் நினைவில் திளைத்துக் கொண்டிருக்கையில் திடுக்கிட்டுப் போகுது திடாரென யாரும் வருகையில். குளிர் சுரம் போல் இருக்குது குப்பென்று வேர

என் கண்ணில் (3/9/03)

அன்று முதல் இன்று வரை காதல் வயப்பட்ட கன்னியரும், காளையரும் கனவுலகில் மிதக்கின்றார், கற்பனையில் பறக்கின்றார், கவிதையில் பேசுகின்றார், தலைமுடியை தங்கத்தில் பதித்து அணிகின்றார்; காதங்கள் கடந்து சென்று சாகசங்கள் புரிகின்றார்;

காதலே (3/2/03)

மனதில் புகுந்த காதலே, மணம் நிறைந்த மலரே, புன்னை மர நிழலே, முன்னைப் பிறவி பலனே, கடலின் குறு மணலே, கனவின் மறு உருவே, பூவில் ஊறும் மதுவே, நாவில் இனிக்கும் நாமமே, புதிதாய் புலர்ந்த பொழுதே, முதிர்ந்த உலக ஞானமே, புல்லில் முளைத்த

மானுடம் (2/23/03)

அன்றொரு நாள் வெடித்துச் சிதறிய அக்னி பந்தொன்றின் அணுவிலே உதித்த உலக உயிரினத்திலே நீரும், நிலமும், ஆகாயமும் நிறைந்து நிற்குது துடிப்புடன். மீனும், சங்கும் நீந்துது, பாம்பும், பல்லியும் ஊருது, பருந்தும், கிளியும் பறக்குது, புலியும், சிங்கமும்

என்னவளே (2/15/03)

வளர்மதியே! தளிர் மலரே! வசியம் என்னை செய்தனையே! மகுடிமுன் நாகமானேன், மந்திரித்த கோழியானேன், மதி மயங்கி நிற்கிறேன். பிறை நுதலே!பிள்ளை மொழியே! பித்துப் பிடிக்க வைத்தனையே! விட்டத்தை வெறிக்கிறேன், விடிந்தபின் தூங்குகிறேன்

வா கண்ணா (2/9/03)

ஒளிவும், மறைவும் நமக்குள் இல்லை, கண்ணா, பரிவும், அறிவும் குறையாத பண்பு நிலை இதிலே புரியும் பளிங்காய் அவரவர் எண்ணம் தானே. சங்க காலமில்லை இது கண்ணா, எவளை நினைத்தாய் என்றெந்நேரமும் உனை நான் படுத்த மாட்டேன். என் தோழிகள் ஷீலா, மாலா, ஜமீலா

தனிமை (1/25/03)

தனிமை என்பதோர் கொடுமையோ ? தனிமை என்றென்றும் இனிமையோ ? சுமையாய் காலம் தோன்றுமோ ? சுகமாய் கற்பனை ஈர்க்குமோ ? வெஞ்சிறையாய் என்னை பொசுக்கிடுமோ ? வெட்டவெளியில் சிறகை விரிப்பேனோ ? கூடிப் பேச யாருமில்லா வெறுமையோ ? குறை கூற ஆளில்

என்னென்ன செய்யலாம் ? (1/19/03)

புதிய தாள் ஒன்று கையிலே பூரித்தெழும் வகையிலே- புள்ளி வைத்து கோடிழுத்து, கோலமொன்று போட்டிடவே, வண்ணங்களை குழைத்தெடுத்து கண்கவர் சித்திரம் வரைந்திடவே, மின்னலாய் தோன்றும் கற்பனையை பின்னலாய் கவிதையில் தொடுத்திடவே, காலத்தால் அழியா

ஒரு சந்திப்பு (1/12/03)

பொழுதும் போகாமல்,வேலையும் இல்லாமல், அன்றொரு நாள் நான் தவித்த வேளையிலே, அருமையாய் உதித்ததொரு யோசனையிலே, அணுகினேன் இண்டர்நெட்டை- கவனமாக குறித்து வைத்த விலாசம் தேடி ஆவிகள் உலகினுள் புகுந்து விட்டேன். நீந்தினேன்,துழாவினேன்; ஆஹா!அகப்

பச்சை விளக்கு (12/30/02)

குருவி தலையில் பனங்காய் என்பது கவிதாவுக்குத்தான் கச்சிதமாய் பொருந்தும். ஆனாலும் இது ரொம்ப கொடுமை. இருபத்தியிரண்டு வயதில், இன்பமாக சிறகடித்து பறக்க வேண்டிய வயதில், இத்தனை சோகமான சுமைகளை அவள் இளந்தோள்கள் சுமக்க நேர்ந்தது ரொம்பவே கொடுமை.நவநாகரிக யுவ

கிரகணம் (12/21/02)

நூறு வயதாகிறது நாங்கள் வசிக்கும் எங்கள் மலைப் பிரதேசத்து மாளிகைக்கு. கல் போல் நிற்கும் கட்டிடம். காலத்திற்கேற்ப நவீன வசதிகளை சேர்த்துக் கொண்டே வந்ததால் செளகரியமான வீடுதான். மழலை பட்டாளம் அடிக்கும் லூட்டிக்குத்தான் அந்த வீட்டிற்கு கொடுத்து வைத்திருக்கவில்ை

தொல்லை (10/22/02)

பாசத்தோட பாக்குறா, நேசத்தோட நெருங்குறா, ஆசையோட அலையறா, அருகில் வர துடிக்கிறா, பகலில் ஓடி ஒளியறா, பக்கம் வர வெக்கமோ ? இருட்டு வர காத்திருந்து இஷ்டம் போல கடிக்கிறா- எந்த எதிர்ப்பும் பலிக்கலையே, கொசுத்தொல்லை தாங்கலையே!

ஏன் ? (9/24/02)

கரை காணா கடலென அறிவியல் வளர்ந்திருக்கு; கணிணியின் உபயம்: உள்ளங்கையில் உருளுது உலகமெனும் உருண்டை; உரித்த வாழைப்பழமாய் ரெடியாய் எதுவும் கிடைக்குது; ஏறி நின்றால் போதும் எஸ்கலேட்டர் அதுவும் இலகுவாய் எட்டுது இலக்கை; முட்டிக்காலை ம

பலா (9/17/02)

கடு கடுவென்று முகமிருக்கு, சிடு சிடுவென்று பேச்சிருக்கு. உப்புப் போட கவனமிருக்கு, சூடாக காப்பி போட்டிருக்கு. கொலுசில் இளமை ஒலிக்குது, கொஞ்சல் மட்டும் விலக்குது. பாட்டில் சரச சங்கேதம் புரியுது, பார்த்தால் கழுத்தை நொடிக்குது. சினிமா

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் (4/14/02)

புது மில்லினியத்தில், மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு யுகத்தில், தூரங்கள் சுருங்கி, உலகம் சிறிய கிராமம் போலாகி விட்டது. ராட்சஸ அளவில் மாறுதல்கள் ஏற்படும் போது மக்கள் வாழ்க்கைத்தரமும், கண்ணோட்டங்களும், குறிக்கோள்களும் மாறிப்போவது எதிர்பார்க்

சமத்துவம் (3/10/02)

அன்றே சொன்னார் ஒளவை நன்றாய் உணர்ந்தோர் உண்மை: சாதி இரண்டொழிய வேறில்லை- இனத்தின் ஒரு பாதி ஆண்கள், இனிய மறு பாதி பெண்கள்: உலகின் ஒளியாய் இரு கண்கள். கண்கள் இரண்டு ஆயினும் பார்வை என்றும் ஒன்றே, ஆணும், பெண்ணும் இரண்டாயினும்<

சின்னப் பூக்கள் (3/2/02)

உயரமான தண்டிலே ஒய்யார சூரியகாந்தி, அலையில்லா குளத்திலே அலங்கார தாமரை, முட்களின் காவலிலே பட்டான ரோசாப்பூ, பல வண்ண தினுசிலே சிரிக்கும் செம்பருத்தி, கொத்தாக கொடியிலே குலுங்கும் மல்லி, முல்லை- இத்தனை மலர்களும் அழகாக அ

கல்யாணம் யாருக்கு ? (2/24/02)

மரகதம்: 'வா, சுசீலா, வா. உன்ன பாத்து ரொம்ப நாளாச்சி. யாாிது உன் கூட ? ' சுசீலா: 'என்னோட தோழி ப்ாியா. டில்லிலேர்ந்து வந்திருக்கா. அவளோட ஊரெல்லாம் சுத்தி பாத்துட்டு வர கிளம்பிட்டேனா, அதான் உன்ன பாக்க வர முடியல. ' மரகதம்: 'வணக்கம் ப்ாியா.அவ்வளவு தூரத

கிளிப் பேச்சு கேட்க வா (2/17/02)

என் உள்ளம் கவர்ந்த பெண் கிளி ஊடல் கொண்டு ஓடினால் ஆண்கிளி நான் சும்மா இருப்பேனா ? நிழல் போல் அவளைத் தொடர்கின்றேன். 'சொக்கி! சொக்கி! என் கண்ணான கண்மணியே! கோபுரத்து மேலிருந்து கோபமாக பறந்ததேன்ன ? ' 'சொக்கா! சொக்கா! எனைத் தொடரும் கட

பாஞ்சாலி ராஜ்யம் (2/10/02)

கல்லூரி ஹாஸ்டல் ரூமில் நெஞ்சின் மேல் அன்றைய செய்தித்தாள் பரப்பியிருக்க ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான் கோபால். நித்திரையில் கனவு கண்டான். மல்லிப்பட்டி கிராமத்து பண்ணை வீட்டு ஹால். ஊஞ்சலில் கையில் கதைப் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கிறான் கோபால். அப்

காத்திருக்க வேண்டுமன்றோ (2/3/02)

அச்சசலாய் ஆளை உருவாக்க அங்கே ஆராய்ச்சி- அதை நாங்க செஞ்சி ரொம்ப நாளாச்சி: எங்க காந்தாரி பெத்தா அடுக்கா நூறு என்னவித குளோனிங் அது என்று கூறு. காத்திருக்க வேண்டுமன்றோ விதை வெடித்து முளைப்பதற்கும் குவிந்த ெ

புதிய சமுதாயமும் இளைஞர்களும் (1/27/02)

கடந்த காலத்தை, நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடி உரைப்பது சாித்திரம். அதில் கற்பனை சாயமேற்றி, சொந்த விருப்பு, வெறுப்பின் சாயலை கலந்து படைத்தால் அது கதை, கவிதை, காவியம். இன்று அதிகார பூர்வமாக சாித்திர பாடங்கள் காவிய அந்தஸ்தை பெற்றுக்

விடியல் (12/29/01)

அந்தோ!அழிந்தன காடுகள்! இயற்கை சமநிலை மாறியதே! குறையுதே ஓஸோன், புற ஊதாக்கதிரும் ஊடுருவிடுதே! தீருதே எரி பொருள், பெருகுதே மக்கட்தொகையுமே! போதையிலே இளைஞர் உலகம் சிக்கித் தடுமாறுதே! தீயாய் எயிட்ஸும் பரவிடுதே, அதற்கோர் மருந்துமில்லையே! இப்பவோ

ஆள வந்தான் (12/29/01)

'எவன் குடிப்பான் இந்த ஆறிப்போன காப்பியை ? ' 'நாய்க்குப் போடு நீ சுட்ட சப்பாத்தியை! ' 'வீட்டை ஒழுங்கா வச்சிருக்க துப்பிருக்கா ? ' தேளின் கொடுக்கு கூட தேவலை. 'எந்நேரமும் வேலையா ? சித்த உக்காரேன் ', 'முகம் கழுவி, பவுடர் போ

நீயும் நானும் (12/22/01)

உருவத்திற்கு உண்டு ஒரு நிழல், ஒலிக்கு உண்டு ஓர் எதிர் குரல். நீயும் நானும் அது போலத்தானே, ஆனால் காணவில்லை அந்த இசைவுமே. என் கோணல் நிழலாய் இருக்கிறாய், ஏறுக்கு மாறாய் எதிரொலிக்கிறாய். வானவில்லை குழந்தை போல் ரசிக்கிறேன்,

பொழுது சாயும் வேளை (12/2/01)

வசந்தம் வந்து போனது- சுவடுகள் விட்டுச் சென்றது. சருகுகள் பறக்கும் காலம், சலசல ஓசையும் கானம். பொத்தி வைத்த பூமணம் புகையாய் மாறுது நினைவினில். கனவாய் தோணுது மனதினில் கருத்தில் பதிந்த காட்சிகள். கடந்து வந்த காடுகள், கலங

நடுத்தர வர்க்கம் (9/2/01)

வழக்கமாக தெருவில் கேட்கும் கீரைக்காரி, கோலப்பொடிக்காரன் இவர்களின் ராகக்கூவல்கள்தான் என்னை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பும். இன்று அப்பா எதற்கோ காச்மூச்சென்று கத்துகின்ற சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தேன். சரி, இன்று வீட்டில் மூடு சரியில்லாத போது மேலும்

எலிப்பொறி (8/25/01)

எனக்கு கற்பனை பிடிக்கும். கல்கண்டாய் இனிக்கும். கவிஞர்களும், ஓவியர்களும், அனைத்து கலைஞர்களும் வெளிப்படுத்தும் அற்புத கற்பனை அழகில் மூழ்கித் திளைப்பதே எனக்கு முழு திருப்தியளிக்கும் வாழ்க்கை அனுபவமாய் இருக்கிறது. சதா சர்வ காலமும் ஒரு கற்பனை சொர்க்கத்தை சிருஷ்டித்து

போருக்குப் பின் அமைதி (2/23/03)

விமானப்படையில் பணி புரிபவரை மணந்து கொண்டு குளுகுளு பெங்களுரை அடைந்து ஜலஹல்லி குடியிருப்பில் நான் புதிதாக குடித்தனம் பண்ண ஆரம்பித்த சமயம் அது. வன்முறை என்றாலே எனக்கு அலர்ஜி. இயல்பாகவே நான் ஒரு அஹிம்சாவாதி- அஹிம்சை என்ற வார்த்தையை அடிகொடிட்டு வாசித்துக் கொள்ள ே


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.