|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " ஜெயமோகன்":
ஆசிரியருக்கு (5/9/10)
சென்ற இதழில் ஆபிதீன் எழுதிய 'அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு'
மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி... (3/6/08)
கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு (2/14/08)
நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும் (2/7/08)
கவிதையின் அரசியல்-- தேவதேவன் (2/1/08)
புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று... (1/25/08)
கடிதம் (1/25/08)
நான் இலக்கியத்தில் முக்கியமானவர்களாக எண்ணும் முன்னோடிகள், சமகாலபடைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் பற்றி தொடர்ச்சியாகவும் விரிவாகவும் எழுதிவருபவன் என என் வாசகர்கள் அறிவார்கள்.
உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்! (1/10/08)
விருதுகளினால் இலக்கியவாதி உருவாவதில்லை. வாழ்வதுமில்லை. ஆனால் இலக்கிய முன்னோடிகளை மதிப்பதும் கௌரவிப்பதும் ஒரு சூழலின் இலக்கிய அடிப்படைகளை வலுப்படுத்தும்.சில ஆதார மதிப்பிடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும். ஆகவே அது அவர்களுக்காக அல்ல, நமக்காகத்தான். ஆனால் தன் சாதனைகள் புறக்கணிக்கப்படுகையில் தன் தியாகம் அவமதிக்கபப்டுகையில் படைப்பாளியின் அகம் கண்ணீர்வடிக்கத்தான் செய்யும். அவர்களின் கண்ணீர் ஒருபோதும் ஒருபண்பாட்டுக்கு நல்லதல்ல.
அன்புள்ள கிரிதரன் (1/10/08)
தமிழின் எந்த ஒரு படைப்பாளியும் அப்படி ஒரு சுயபதிவைசெய்து வைத்திருக்க மாட்டான். தமிழ்ச் சூழலில் முன்னோடிகளான மேதைகளைப்பற்றியே மொத்தமாகப் பத்து கட்டுரைகள் எழுதபட்டதில்லை. இந்து இதழில் அவர்கள் செத்தால்கூட செய்தி வராது. ஆங்கிலப் பதிவுகளுக்காகத் தேடினால், சுத்தம்! இதுதான் இங்குள்ள நிலைமை. இங்கு உண்மையிலேயே பங்களிப்பாற்றியவர்கள் ஊரறியாது அமைதியாக வாழ்நாள் முழுக்க பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கீகாரமும் புகழும் பணமும் ஏதும் இல்லை. விருதுகள் பங்களிப்பையும் சாதனைகளையும் மட்டும் வைத்து அளிக்கப்படுமென்றால் அவர்களுக்கே அளிக்கப்படவேண்டும்.
'இயல்' விருதின் மரணம் (1/4/08)
யோசித்துப்பாருங்கள், நவீனத்தமிழிலக்கியத்தை தீர்மானித்த முன்னோடிப் படைப்பாளிகளான லா.ச.ராமாமிருதமோ, ஆ.மாதவனோ, நீல பத்மநாபனோ, அசோகமித்திரனோ, ஞானக்கூத்தனோ, நாஞ்சில்நாடனோ, வண்ணதாசனோ, அபியோ,தேவதேவனோ பொருட்படுத்தப்படாமல் ஜார்ஜ்.எல்.ஹார்ட்டும், லட்சுமி ஆம்ஸ்டமும் தமிழின் பெரும் பங்களிப்பாளர்களாக இவ்விருதுக்குழுவின் கண்களுக்கு எப்படிப் படுகிறார்கள்? இலக்கியமல்லாத துறைகள் என்றாலும் கூட தொடர்ச்சியாக பங்களிப்பாற்றியவர்கள் ந.முத்துசாமி, தியோடர் பாச்கரன் என எத்தனைபேரைச் சொல்லமுடியும். எந்த மனிதனுக்கும் தெரியும் எளிமையான விடைதான். இவர்கள் பல்கலைக் கழகம் சார்ந்தவர்கள். பதவிகளில் இருப்பவர்கள். இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ வசிப்பவர்கள். கொடுப்பவர்களுக்கு பதில் கொடை செய்யும் இடத்தில் இருப்பவர்கள்.
பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் : (பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர்.) (12/27/07)
சீனப்பெண்களின் வரலாறு சமகாலம் வரை விரிவான தகவல்களுடன் சொல்லப்பட்டுள்ள இந்நூல் தமிழில் சமூக இயக்கத்தின் அடிபப்டைகளை வரலாற்று நோக்குடன் சிந்திக்க விரும்பும் எவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
நூலகம் எனும் அன்னை (11/29/07)
புன்னகைக்கும் பெருவெளி (11/15/07)
''மற்ற இலக்கியமேதைகளின் உலகில் மனிதர்கள் மட்டுமே உண்டு. பஷீரின் உலகில்தான் மிருகங்களும் பறவைகளும் இருக்கிறார்கள்''
குற்றாலம் பதிவுகள் (10/19/07)
சிறுகதையில் என்ன நடக்கிறது? (10/19/07)
அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம் (10/4/07)
தேசிய இனங்களை அடக்கி ஒன்றாக்கி பெருந்தேசியங்களை கட்டி எழுப்ப லெனினும் ஸ்டாலினும் மாவோவும் முயன்றார்கள். ஆகவேதான் அங்கே பேரரசுக்கனவுகள் உருவாயின. அடக்குமுறை உருவாயிற்று. தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சோதிப்பிரகாசம் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது 'திராவிடர் வரலாறு' 'ஆரியர் வரலாறு'ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும் (9/6/07)
மெர்வின் ஹாரிஸின் பசுக்கள்பன்றிகள் போர்கள் மற்றும் சூனியக்காரிகள் என்னும் கலாச்சாரப்புதிர்கள் என்ற நூல் வாசிப்பு - பசுவதை தடை பற்றி ஆராயும் மெர்வின் ஹாரீஸ் எப்படி படிப்படியாக அந்த ஆய்வை விரித்துச் செல்கிறார் என்பதை பார்க்கும் ஒரு வாசகன் பண்பாட்டு மானுடவியலின் செயல்முறையை எளிதாக புரிந்துகொள்ள முடியும். இந்தியாவின் வரட்சியும் அடிக்கடி வரும் பஞ்சங்களுமே பசுக்கொலைக்கான தடைக்குக் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் மெர்வின் ஹாரீஸ். பசுக்கொலை அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒரு பஞ்சத்துக்குப் பின் கால்நடைகளே இருக்காது.
சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் (8/16/07)
தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர்.
சில வரலாற்று நூல்கள் 4 - தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் (8/9/07)
இந்நூலின் பெரும்பகுதி பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் உள்ள உறவைப்பற்றியதாகும். பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷார். உண்மையில் அவர்கள் அதை அப்படியே ஜமீந்தாரி முறையாக மாற்றிக் கொண்டனர். எட்டயபுரம், புதுக்கோட்டை, கடம்பூர், சேத்தூர், சிவகிரி, சொக்கம்பட்டி போல அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாளையக்காரர்களை ஜமீந்தார்களாக ஆக்கினார்கள். அவர்களை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி [வீரபாண்டிய கட்டபொம்மன்] நெற்கட்டும் செவல்[புலித்தேவன்], சிவகங்கை [மருதுபாண்டியர்]போன்றவற்றை முற்றாக அழித்தனர். சிவகங்கையின் பெரும்பகுதி புதுக்கோட்டை ஜமீனுக்கு அளிக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியும் நெற்கட்டும் செவலும் பெரும்பாலும் எட்டையபுரத்துடன் சேர்க்கப்பட்டு அது ஒரு குட்டி சம்ஸ்தானம்போல விரிந்தது.
சில வரலாற்று நூல்கள் - 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) (8/2/07)
மூன்று நூற்றாண்டுக்காலம் நீண்ட விஜய நகரப் பேராரசு தென்னிந்தியாவில் இந்துப்பண்பாட்டை நிலைநாட்டிய மாபெரும் சக்தியாகும். இன்று இந்தியாவில் விஜயநகர ஆட்சி இருந்த பகுதிகளில்மட்டுமே மாபெரும் ஆலயங்கள் எஞ்சியுள்ளன. பிறபகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியின்போது காடுகளுக்குள் மறைந்து அழிந்துகிடந்து வெள்ளையர் ஆட்சியில் கண்டெடுக்கப்பட்ட கஜுராகோ, கொனார்க் , அஜந்தா போன்ற சில இடிபாடுகளைத்தவிர வேறெதுவும் இல்லை.
சில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ் (7/26/07)
திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம். நுட்பமான தகவல்கள் செறிவாக தொகுக்கப்பட்டு அழகிய நடையில் எழுதப்ப்பட்ட இந்நூலும் அக்கால ஆங்கில ஆட்சியாளருக்கு இருந்த நூலறிவு மொழிப்பயிற்சி ஆகியவற்றுக்குச் சான்றாகும்.
கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள் (7/12/07)
யுவன் சந்திரசேகர் கதைசொல்லலின் பலவழிகளை பரிசீலிக்க அவருடைய நெகிழும் மொழி மிகமிக உதவியாக இருக்கிறது. பிராமண வழக்கு முதல் இஸ்லாமிய வழக்கு வரை அனேகமாக எல்லா சாதியினரின் வட்டார வழக்கையும் அவரால் இயல்பாக எழுதிவிட முடிகிறது. அதிக யத்தனம் இல்லாமல் சித்தரிப்புகளை அளிக்கவும் சொற்சிக்கல்கள் இல்லாத நடையை உருவாக்கவும் முடிகிறது.
சில வரலாற்று நூல்கள் 1 - மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்) (7/5/07)
[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]
அழிவிலாத கண்ணீர் - கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை' (4/5/07)
கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் 'இல்லாமலேயே' நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட வெற்றிகரமான இலக்கிய ஆக்கம்.
தன்னை விலக்கி அறியும் கலை (3/30/07)
நித்யா இருவரையுமே மேதைகள் என்பார். ஆனால் தல்ஸ்தோய் ஒருபடி மேல் என்று சொல்வார். தஸ்தயேவ்ஸ்கியால் மனிதப்பிரச்சினைகளை மட்டுமே பார்க்க முடிந்தது, வரலாற்றையும் அதில் மிகச்சாதாரண உயிர்கள் கூட பங்காற்றுவதையும் அவரால் பார்க்க முடியவில்லை. ஆன்மீகமான தெளிவு ஒருவிதமான நிதானத்தை உருவாக்கும். அதற்கு முந்தையநிலையே ஆன்மீகமான கொந்தளிப்புநிலை.
குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்.... (3/29/07)
இலக்கியக் கலையில் இதுதான் சிறந்தது என்று கிடையாது என்பது அவரது கொள்கை. ஒரு கவிதை மென்மையான அழகிய சொற்களால் ஆனதாக இருக்கும். இன்னொரு கவிதை வன்மையான சொற்களால் ஆனதாக இருக்கும். ஒன்று அழகாக இருக்கும் ஒன்று கொடூரமானதாக இருக்கும். பொருத்தப்பாடு அல்லது ஒத்திசைவு [conformity] தான் முக்கியம்.
சுவர்களில்லா உலகம் - மார்வின் ஹாரீஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்' (2/23/07)
இந்த மனத்தடைகள் நம்பிக்கைகள் எபப்டி உருவாகின்றன? மொத்தமாக இவற்றை மூடநம்பிக்கைகள் என்று சொல்லி புறந்தள்ள திராவிட இயக்கம் நமக்கு கற்றுத்தந்துள்ளது. இந்த மூடநம்பிக்கைகளை ஒரு சாரார் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி மூடநம்பிக்கைகளை உருவாக்கிவிட இயலுமா என்ன? அவை காலம் காலமாக நிலை நிற்குமா?
மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை (2/22/07)
கதைகளின் சாரமாகிய மானுடம் தழுவிய அந்தக் கனிவும் அறவுணர்வும் அனைத்து உயிர்களையும் அணைப்பதாக மண்ணை மூடிவிடுவதாக விரியும் காட்சியை நாம் காண்கிறோம். அதுவே அவரது படைப்பின் உச்சமாக அமைகிறது.
என்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? (2/22/07)
மனிதனுக்கு இந்தியப் பேரிலக்கியங்கள் விடுக்கும் செய்தி என்று இதையே சொல்லமுடியும். உன் அகங்காரத்தின் எல்லைக்கோடுகள் அழியும்போது நீ உணரும் எல்லையற்ற தன்மையே உன் இருப்பின் சாரம். அப்போது நீ உன்னையே மானுட இனமாக, வரலாறாக, முடிவிலாத காலமாக உணர்வாய்.
கடிதம் (1/26/07)
திரு நடராஜா எழுதிய கட்டுரை படித்தேன். நல்ல கட்டுரை.
அகமெரியும் சந்தம் - சு.வில்வரத்தினம் கவிதைகள் (12/29/06)
மரபிலிருந்து சு.வில்வரத்தினம் பெற்ற அடுத்த வலிமை சைவ பக்திக் கவிதைகளிலிருந்து எடுத்தாண்டும் மறு ஆக்கம்செய்தும் அவர் வளர்த்தெடுத்துள்ள செழுமையான கவிமொழி ஆகும்.
கலை இலக்கியம் எதற்காக? (9/5/06)
மக்கள் இலக்கியவாதிகளை நினைவில் வைத்திருப்பதுபோல பிறரை நினைத்திருப்பதில்லை. பிற கலைகள் பிற சிந்தனைகள் காலம்தாண்டி வாழ்வதில்லை.
திருமுகப்பில்..... (8/10/06)
'' பாஷை இல்ல. சித்தம் இல்ல. சித்தத்துக்கு அப்பால் உள்ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்ல. விஷ்ணுஇல்லாம வேற ஒண்ணுமே இல்ல. அப்படிண்ணாக்க விஷ்ணுவ ஆரு காணுயது? அவரு எப்டி இருந்தாரு? அதுனால அவரும் சூனியவடிவமாக இருந்தார்..''
கடிதம் (8/10/06)
இரு கலைஞர்கள் (7/27/06)
கார் திருவண்ணாமலைக்குள் நுழையும்போதாவது கருணாகர் ஏதாவது கேட்பார் என்று யுவராஜ் எதிர்பார்த்தார். கருணாகர் சற்று நிமிர்ந்து அமர்ந்து மலையை வெறித்த கண்களுடன் நோக்கினார்.
காந்தியும் சு.ரா.வும் (4/14/06)
(ஜெயமோகன் எழுதிய சுந்தர ராமசாமி: நினைவின் நதியில் நூலில் மஹாத்மா காந்தி பற்றிய சு.ரா மற்றும் ஜெயமோகனின் கருத்தாழமும் சுவாரஸ்யமும் மிக்க உரையாடல்கள் ஏறக்குறைய
சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் (11/18/05)
சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும்
கடிதம் பிப்ரவரி 3,2005 (2/3/05)
அன்புள்ள ஆசிரியருக்கு ரெ.கார்த்திகேசு அவர்களின் கடிதத்துக்கு நன்றி. மகிழ்ச்சி. ஏதோ ஒரு காலத்தில் இலக்கியத்தில் இன்று முக்கிய பங்காற்றிவரும் தகவல் தொடர்பு, சமூக நோக்கம் இரண்டும் இல்லாமலாகிவிடுமா என்ற வினாவே அக்கதையின் அடிப்படை. அப்படி ஆகும்போது இரண்டு வி
சுனாமி : மீட்சியின் இதிகாசம் (1/13/05)
சுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன .ஆனால் பொதுவாக இந்தியா என்ற வ
அறிவியல் சிறுகதை வரிசை 9 - தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு (1/13/05)
சான்றோர்களே அன்பர்களே, இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்ற
சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள் (1/6/05)
சுனாமி தாக்கிய இரண்டாவதுநாள் நான் மனம் சரியில்லாத நிலையில் ஒருநாள்முழுக்க அர்த்தமில்லாமல் சுற்றிக் கொண்டு சாப்பிடாமல் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்து சென்ற கேரளநண்பர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐயம். அவர்கள் முட்டம் செல்லவில்லை, போலீஸ் தடுத்துவிட்டமையால் ே
அறிவியல் புனைகதை வரிசை 8 - நாக்கு (1/6/05)
கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை எடுத்தபடி ' ' அப்துல் லதீஃப் அல் பக்தாதியைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? ' ' என்றான் நாசர் ' ' இல்லையே ' ' என்றார்.
சாகித்ய அக்காதமி விருதுகள் - தமிழன்பனும் சகரியாவும் (12/30/04)
இவ்வருடத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது தமிழில் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியப் பரிசுகளை 'யாரோ ஒருவருக்கு யாரோ சிலர் கொஞ்சம் ரூபாய் கொடுக்கிறார்கள், நல்ல காரியம் ' என்ற அளவுக்கு மட்டுமே புரிந்துவைத்துள்ள பாமரர்கள் ' ' பரிசுகளைப்பற்றி விவா
அறிவியல் சிறுகதை வரிசை 7 - நம்பிக்கையாளன் (12/30/04)
திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ' ' இறைமறுப்பாளர்களின் கருவி ' ' என்றார் குழுத்தலைவர்
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் ' (12/23/04)
இலக்கியப் படைப்புகளை அவற்றின் உருவாக்க முறையை ஒட்டி இருவகையாகப் பிரிக்கலாம். 1. வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை நேரடியாகப்பெற்று நேரடியாகவே பதிவுசெய்யும் ஆக்கங்கள். 2. கேட்டறிந்த அல்லது வாசித்த கதைகளில் இருந்து கற்பனையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு அவற்றை பலவ
அறிவியல் சிறுகதை வரிசை 6 - உற்றுநோக்கும் பறவை (12/23/04)
'துவாத்மர்கள் ' என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் - பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் , இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை , எம் கெ ராஜப்பன் நாயர் ஆகியோரி
அறிவியல் புனைகதைவரிசை 5 - பித்தம் (12/16/04)
உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ' ' அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவ
ஜோ டி குரூஸின் ' ஆழிசூழ் உலகு ' - கடலறிந்தவையெல்லாம்... (12/9/04)
தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார்
கடிதம் டிசம்பர் 9,2004 - சோதிப்பிரகாசமும் பாவாணரும் (12/9/04)
சோதிப்பிரகாசம் அவர்களின் மடல் கண்டேன். என் குறிப்பின் இலக்கை அவர் சரியாக கவனிக்கவில்லி. பாவாணர் ஆய்ய்நெறியை கண்மூடித்தனமாகப் பின்பற்றும்போது உருவாகும் அபத்தங்களையே நான் குறிப்பிட்டிருந்தேன். சோதிப்பிரகாசம் அவர்களின் ஆரியர் வரலாறு, திராவிடர்
அறிவியல் சிறுகதை வரிசை 4 - பூர்ணம் (12/9/04)
மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். 'ஹாய் ' என்றார். அது உயர்குடிகள் 'யாரடா
அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு (12/2/04)
எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையை பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ரா
வையாபுரிப்பிள்ளை குறித்து (11/25/04)
எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அள
அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே... (11/25/04)
'இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ' என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்கு தமிழே வாயில் வரவில்லை. 'எல்லாருக்குமே விண்வெளிமனிதர்கள் பற்றி ஏதாவது சொல்ல இருக்கிறது. பறக்கும் தட்டுகள், தலையில் அண்டனா கொண்ட தவளைக்கண் மனிதர்கள்
அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து (11/18/04)
எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் 'பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் 'என்றான். ஊருக்கும் ஒரு
வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை (11/11/04)
பி கெ சிவக்குமார் எஸ் வையாபுரிப்பிள்ளையைப்பற்றி எழுதும் தொடர்கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உள்ளவை. வையாபுரிப்பிள்ளை எந்த அரசியல் அமைப்பின் பின்பலமும் இல்லாதவர். திராவிட இயக்கத்தில் கடும் எதிர்ப்புக்கு அவர் ஆளானார். அதேசயம் காங்கிரஸின் ஆதரவினைப்பெற அவர
கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2 (நிறைவு) (10/14/04)
சென்ற இதழ் தொடர்ர்சி அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்
கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? - பகுதி 1 (10/7/04)
அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்
புத்தகம் : ஹா ஜின் எழுதிய 'காத்திருப்பு ' : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்.... (9/30/04)
லின் காங் கம்யூனிஸ்ட் சீனாவில் ஒரு டாக்டர். கூஸ் கிராமத்தில் வறிய சூழலில் பிறந்து படித்து ராணுவ மருத்துவமனையில் வேலைபார்க்கும் இருக்கும் அவருக்கு இளவயதிலேயே மணமாகிவிடுகிறது. மணமகள் ஷு யு மிக அழகற்றவள். அவளை பெற்றோரின் கட்டயம் காரணமாக திருமணம் செய்துகொள்ளும்படி நிகழ்
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும் (9/16/04)
எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலையில் ஊட்டி மலைப்பாதையில் நித்ய சைதன்ய யுதியும் நானும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நான் நித்யாவிடம் சி ஜி யுங் குறித்து அவரது கருத்து என்ன என்றேன். அதை தன் பல நூல்களில் பலவாறாகச்சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். நான
கடிதம் செப்டம்பர் 9,2004 (9/9/04)
பா சத்தியமோகனின் பெரியபுராண மறு ஆக்க முயற்சி மிக முக்கியமானது. பெரியபுராணத்தின் செய்யுள்ச் செறிவை அன்றாட வழக்கிலான புதுக்கவிதை நடைக்கு மாற்றுகையில் அக்கவித்துவச்செறிவின் பெரும்பகுதியை அப்படியே தக்கவைக்க அவரால் முடிந்துள்ளது. பெரிய புராணம் போன்ற ஒரு பேரிலக்கியத
என் சிறுகதைகள் - ஓர் வேண்டுகோள் (8/19/04)
என்னுடைய அனைத்து சிறுகதைகளையும் உயிர்மை பதிப்பகம் நூலாகக் கொண்டுவருகிறது. சிறுகதைகள் ஒரு தொகுதியாகவும் குறுநாவல்கள் ஒரு தொகுதியாகவும் வெளிவருகின்றன. பொதுவாக நான் படைப்புகளை சேர்த்து கோப்புகள் செய்வதில் அக்கறை எடுப்பவனல்ல. அத்தகைய ஒழுங்கு என் இயல்பில் இல்லை. ஆக
கடிதம் (8/12/04)
ஆசிரியருக்கு. நீண்ட நாள் மெளனத்துக்கு பிறகு சுகுமாரன் எழுதவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது கவிதைகளில் இருந்த வேகம் இப்போது உரைநடையிலும் இருக்கிறது. ஜெயமோகன் jeyamoohannn@rediffmail.com
சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 - மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா (6/10/04)
தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் மறுபதிப்பு சிவசக்தி பதிப்பகம் நாகப்பட்டினம் கும்பகோணத்தில் தாசி குலத்தில் பிறந்த மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் அக்குலம் சார்ந்த வாழ்வை வெறுத்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தின் முக்க
சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் , (5/27/04)
இதுதான் என்பெயர் [நாவல்] சக்கரியா தமிழாக்கம் சுகுமாரன் அகரம் பதிப்பகம் சென்னை சக்கரியா தமிழில் பஷீருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் மலையாள எழுத்தாளர். அவரது பெரும்பாலான ஆக்கங்கள் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இந்த நட்சத்திர மதிப்பு காரண
சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன் (5/20/04)
யாரும் யாருடனும் இல்லை [நாவல்] உமா மகேஸ்வரி தமிழினி வெளியீடு உமாமகேஸ்வரி கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் ஏற்கனவே கவனிக்கப்பட்டவர் .அவரது முதல் நாவல் இது. இந்நாவலின் முக்கியமான சிறப்பம்சம் இது பெண்களுக்கு மட்டுமே உரிய அக, புற உலகை பெண்களின் கோண
சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி, (5/13/04)
ஊடாடி [நாடகம்] இளங்கோவன் த்வனி வெளியீடு . திலீப்குமர் , 216/ 10 ராமகிருஷ்ண மடம் சாலை மயிலாப்பூர் சென்னை 4 சிங்கப்பூர் நாடக ஆசிரியரான இளங்கோவன் எழுதிய இந்நாடகம் தார்மீகமான ஓர் அவமரியாதைக்கு நம்மை உள்ளாக்குவது. இதை ஒருவகை தலித் நாடகம
நாராயண குரு எனும் இயக்கம்-2 (5/6/04)
நடராஜகுரு ==== நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நா
சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம் (4/29/04)
1] காலச்சுமை - ராஜ் கெளதமன் [தமிழினி பதிப்பகம் சென்னை] சிலுவைராஜ் சரித்திரம் சுயகதை நாவலுக்கு அடுத்த பகுதியாக ராஜ்கெளதமன் எழுதிய இந்நாவல் முதல் நாவலைப்போலவே சரளமான வாசிப்புத்தன்மையும் அந்தரங்கசுத்தியின் ஒளிகொண்ட கூறுமுறையும் கொண்ட முக்கிய
நாராயண குரு எனும் இயக்கம் -1 (4/29/04)
நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் 'கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி ' என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர்
புத்தகங்கள் - என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன் (4/22/04)
டாக்டர் என் எஸ் நடேசனின் வாழும் சுவடுகள் [மிருகங்களைப்பற்றிய அனுபவக் குறிப்புகள் ] கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள் ==== புத்தக மதிப்புரை மித்ர வெளியீடு சென்னை இருவகையான உலகப்பார்வைகள் உண்டு. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இரு
சரியும் மணல் மடிப்புகள் நடுவே (4/15/04)
==== [The woman in the dunes . Novel by Kobo Abe .Vintege Books .1991] பூச்சிஆய்வாளனாகிய 'நிகி ஜூம்பி ' என்ற அந்த இளம் பள்ளி ஆசிரியன் ஒரு நாள் சற்று தள்ளிச் சென்று விடுகிறான் . மணல்க் குன்றுகள் நிரம்பிய அப்பகுதியில் மென்மணலில் வ
குதிரைவால் மரம் (4/15/04)
நித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். குருகுலத்தில் ஒரு குழந்தை இன்னொரு
தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ? (4/15/04)
சமீபத்தில் ஒரு வார இதழில்[துக்ளக்] சுவாமி தயானந்த சரஸ்வதி வாசகர் கேள்விக்கு பதிலளித்தார். கெ. அசோகன் பள்ளியாடி கேள்வி : யாவரும் வேதம் கற்றுக் கொள்வதும் பிறருக்கு கூறுவதும் ஆலய அர்ச்சகர் ஆவதும் குற்றம் என்று இதிகாசங்கள் கூறுகின்றனவா ? பதில் :
காடன்விளி (4/15/04)
தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் ஒற்றைக்காளை வண்டியில் வந்து இறங்கினார்கள். கிழக்கு திண்ணையின் விளிம்பில் நின்று தூரத்தில் சரிந்த செம்மண் சாலைமீது மஞ்சள்
வைரமுத்துவின் இதிகாசம் (3/18/04)
வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அதை சிபாரிசு செய்த ' வல்லிக்கண்ணன் அதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று என்கிறார். ஏற்கனவே அகிலனின் சித்திரப்பாவையை பேரிலக்கியம் என்று சொன்ன இவர் , தி க சிவசங்கரனை மாபெரும் விமரி
கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு (2/26/04)
திண்ணையில் திரு சுரேஷ் அவர்கள் எழுதிய குறிப்பை ஒரு வாசகர் எனக்கு அனுப்பி என் எதிர்வினையை கோரியிருந்தார் . அதே வினாவை அவரை நோக்கி பலர் எழுப்பியிருந்ததாகவும் சொல்லியிருந்தார் . உண்மையில் தமிழில் மிகப்பரவலாக எழுப்பபடும் கேள்விகளில் ஒன்று இது. இதை அதிபுத்திசா
தக்கையின்மீது நான்கு கண்கள் - குறும்படம் (2/19/04)
சா. கந்தசாமி ஏறத்தாழ முப்பது வருடம் முன்பு எழுதிய சிறுகதை தக்கையின்மீது நான்கு கண்கள். அதேபேரில் கிரியா பதிப்பகம் ஒரு தொகுப்பையும் வெளியிட்டதனால் இக்கதை மிகவும் பிரபலமடைந்தது. சா கந்தசாமி 'கசடதபற ' இலக்கிய இதழ் சார்ந்த இலக்கியக் கருத்துக்குழுவின் முக்கியமான உறு
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் (2/12/04)
' 'காற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும் ? பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் ? போலிச்சைவர்களே புகண்மின் புகண்மின்... ' [இராமலிங்கம் பாடலாபாச தர்ப்பணம் ] *** ' 'எனையார் கெலிப்ப
ஒரு கலாச்சார ஒடுக்குமுறை (1/15/04)
சென்ற சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு சில கடுமையான நடத்தை விதிகளை விதித்துள்ளது. இவ்விதிகளில் பல ஏற்கனவே உள்ளவையே. உண்மையில் அவை சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய உணர்வை ஒடுக்க வெள்ளைய அரசால் உருவாக்கப்பட்டவை. சுதந்திர இந்தியாவில் அவற்
அவதூறுகள் தொடாத இடம் (1/8/04)
'நெரூதா என்னிடம் சொன்னார் . ' நீங்கள் பிரபலமடைகிறீர்கள். உங்களுக்காக காத்திருப்பது என்ன என்று சொல்கிறேன். நீங்கள் எந்த அளவுக்கு பிரபலமடைகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் தாக்கப்படுவீர்கள். ஒவ்வொரு அங்கீகாரத்துக்கும் ஒன்றோ இரண்டோ அவமதிப்புகள் வரும். என் ம
குமரி உலா 7 -- வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை (10/16/03)
சமீபகால தமிழ் வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என்ன முக்கியத்துவம் உண்டோ அதற்குச் சமானமான முக்கியத்துவமுள்ள ஒருவர் வேலுத்தம்பி தளவாய். தளவாய் என்பது திருவிதாங்கூர் திவானுக்குரிய பெயர். தளபதி என்ற பேரில் ஒரு வடிவம். அக்காலகட்டத்தில் திருவிதாங்கூரில் தலைமைத்தளபத
குமரி உலா 6 (10/10/03)
காலையில் கார் வந்து சேர்ந்தது. குளித்துவிட்டுக் கிளம்ப சற்றுதாமதமாகிவிட்டது. அரட்டை இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் போது செயல்கள் ஓடுவது இல்லை. முதல் பயணம் இரணியல் அரண்மனைக்கு. அதைப்பற்றி நெய்யூர் டவுனில் விசாரித்தாலும் யாருக்கும் தெரியாது. பயணிகள் பொதுவாக அங்கே பே
குமரிஉலா 5 (10/2/03)
டிலனாய் [De Lennoy ] கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரிக்கோட்டை. தன் வாழ்நாளில்பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின் காமிராவை சரிபார்
குமரிஉலா 4 (9/25/03)
பத்மனாபபுரம் அரண்மனை இப்போது பரவலாக புகழ் பெற்றுவிட்டது. முக்கிய காரணம் திரைப்படங்கள் . ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, வருஷம் பதினாறு, சுவாதிதிருநாள், மணிசித்ரதாழ் போன்ற படங்கள் அதன் கலையழகை விளம்பரப்படுத்தின. இப்போது சினிமாக்கள் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை,
குமரி உலா 3 (9/18/03)
ஏறத்தாழ மூன்று வருடம் நான் பத்மநாபபுரத்தில்தான் குடியிருந்தேன். அன்று என்னைத்தேடிவந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது என்பதை நினைவுகூர்கிறேன். அழகிய ஊர் . பல தமிழ் சினிமாக்களில் அதை பலரும் பார்த்திருக்கக் கூடும். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அகன
குமரிஉலா 2 (9/11/03)
பல வடிவங்களில் நான் மேலாங்கோட்டு அம்மனைப்பற்றி எழுதியிருக்கிறேன். என் குலதெய்வமான இட்டகவேலி முடிப்புரை நீலி மீண்டும் மீண்டும் என் கனவுகளை நிறைப்பவள். அவள்மீது எனக்கு பக்தியா பயமா பிரியமா இல்லை அதற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஓர் ஆழ்மனத்தொடர்பா என்று சொல்லத்தெரியவி
குமரி உலா -1 (9/4/03)
டாக்டர் அ கா பெருமாள் அவர்கள் எழுதிய விரிவான வரலாற்றாய்வுநூலான ' குமரியின் கதை: குமரிமாவட்ட வரலாறு ' தமிழினி வெளியீடாக வரவுள்ளது. இதுநாள்வரையிலான வரலாற்றாய்வுத்தரவுகளை சீரானமுறையில் அதில் தொகுத்துள்ளார். குமரிமாவட்ட ஆய்வுகளின் முன்னோடிகளான கவிமணி தேசிகவின
கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி (8/28/03)
கு.ப.ராஜகோபாலனின் படைப்புகளைப்பற்றி மிகுந்த பிரேமை கொண்ட ஒரு எழுத்தாள நண்பரும் நானும் பேசிக் கொண்டிருதோம். கு. ப. ராஜகோபாலன்தான் தமிழிலக்கியத்தின் உச்சம் என்ற எண்ணம் கொண்டவர் அந்நண்பர். 'ஒவ்வொரு சொல்லையும் செதுக்கிச் செதுக்கி அடுக்குபவர் ' என்று அவர்
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -- 2 (8/15/03)
ஜெயகாந்தன் மீதான மதிப்பீடுகளின் பின்னணி == ஜெயகாந்தனின் ஆக்கங்களில் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஆழ்மன வெளிப்பாடற்ற , மேலோட்டமான உடனடி எதிர்வினைகள் என்பதே என் கணிப்பாகும். அது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. தமிழ் எழுத்தாளனிடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து
கலைச்சொற்களைப்பற்றி (8/9/03)
ரவி சீனிவாஸ் என் கட்டுரையைப்பற்றி எழுதியிருந்த எதிர்வினையை படித்தேன். அவர் பயன்படுத்தும் அபத்தம், அசட்டுத்தனம் போன்ற வார்த்தைகளை நானும் பயன்படுத்த முடியாதென்பதனால் பதிலளிப்பது சிரமமானது. ஆனால் அந்த கட்டுரைக்கு ஒரு பிரதிநிதித்துவ குணம் உண்டு. தமிழில் கடந்த பதினைத்
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 (8/9/03)
ஜெயகாந்தனைப் பற்றிப் பேசும் முன்பு அவர்மீதான விமரிசனங்களைப்பற்றிபேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவரது படைப்புகளை மர்மமழிப்பு செய்யுமுன்பு அவரது விமரிசகர்களை அதற்கு ஆளாக்கவேண்டியுள்ளது. நவீன இலக்கிய வாசகனைப் பொறுத்தவரை அவர் நவீனத்துவ அழகியலின் விதிகளால் அளவிடப்ப
இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள் (7/24/03)
கி.ராஜநாராயணனின் 'கோபல்லகிராமம் ' நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம்
ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள் (7/10/03)
ரவிசீனிவாஸ் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சிற்றிதழ்களில் எழுதுவதை கவனித்து வருபவன் நான். அதேபாணி கட்டுரைகளையே இப்போதும் அவர் திண்ணையில் எழுதி வருகிறார் . அன்றெல்லாம் சில அறிவியல் சார் துறைகளில் புதிய தகவல்களை சொல்பவர் என்ற முறையில் அவர் மீது
மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம் (7/10/03)
மெளனியும் தமிழிலக்கியs சூழலும் = மெளனியின் சிறுகதைகளின் தொகுப்பில் அவரைப்பற்றி புதுமைப்பித்தன் சொன்ன வரிகள் எடுத்து தரப்பட்டுள்ளன. ' தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்த்வர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைே
நகர்நடுவே நடுக்காடு [அ.கா.பெருமாள் எழுதிய 'தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ' என்ற நூலின் ம (7/3/03)
நாகர்கோவிலில் மிக முக்கியமான நகரச்சந்திப்பு ஒன்றுக்கு ' நடுக்காட்டு இசக்கியம்மன் பேருந்து நிறுத்தம் ' என்று பெயர் .திருவனந்தபுரம் நெடுஞ்சாலை ஆகையால் சரசரவென்று பேருந்துகள் ஓடும், கடைகளும் பங்களாக்களும் நிரம்பிய ,இப்பகுதியில் சாலையோரமாகவே நடுக்காட்டு இசக்க
வடக்குமுகம் ( நாடகம் ) (6/26/03)
அரங்கு ===== வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை .திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். . வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை. மேடையில் எப்போதுமிருப்பவர்கள் பத்து
சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் (6/15/03)
சுஜாதாவின் இலக்கிய இடம் ====================== தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடை
ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ] (5/18/03)
எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் 10.05.03 அன்று சென்னையில் மரணமடைந்தார் . ஐம்பத்துமூன்று வயதானவர். ஏற்கனவே பலவகையான உடல்நலப்பிரச்சினைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இறுதிநாட்களில் நண்பர்களின் சிறு உதவிகளால் வாழ நேர்ந்தது. கோபிகிருஷ்ணன் எனக்கு எழுத்தாளராக
சாக்கியார் முதல் சக்கரியா வரை (5/10/03)
1 மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லை
படுகை (5/4/03)
வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு.
பதுமை (நாடகம்) (4/19/03)
[அரங்கில் இருள் பரவியிருக்கிறது. ஓசையின்றி வெளிச்ச வட்டம் ஒன்று அரங்கின் சுவர்கள்மீது விழுந்து, நிதானமாக நகர்கிறது. பளபளக்கும் வாட்களும், பட்டாக்கத்திகளும், வேல்களும் சுவர் முழுக்க மாட்டப்பட்டிருக்கின்றன. போர்க்கள ஒலிகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல வலுக்கின்றன. கத
மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள் (4/13/03)
[அ] நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் . அவரது ஒரே ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அவரது பூர்வீகம், உறவினர்கள் எதைப்பற்றியும் தகவல் இல்லை . அவரது நூற்றாண்டில் அவர் எழுதிய நூல்களை தேடிப்பிடித்து மறுபிரசுரம் செய்கிறார் ஓரு பதிப்பாளர். நூல்களைப்பற்றிய தகவல்களையும் பிரதிகை
மாடன் மோட்சம் (4/6/03)
ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆ
சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் (3/29/03)
என் கவனத்துக்கு வந்த நல்ல நூல்களை பற்றி எழுதி அனுப்பும்படி சில நண்பர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்காக இப்பட்டியல். இவற்றில் தமிழினி , காலச்சுவடு நூல்கள் அதிகம். காரணம் இன்று இலக்கிய கவனத்தை அடைந்துள்ள பதிப்பகங்கள் இவையே. நான் படிக்காத நூல்களை சேர்க்கவில்லை. பல
கண்ணாடிக்கு அப்பால் (3/9/03)
பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில் . இன்று நான் நகரில் மிக முக்கியமான கலைப்பொ
முகம் (3/2/03)
.......சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை சுவடிகளை அனுப்பியிருந்தான் . எல்லாம் கொல்லம் -- கோட்டயம் சாலையில் உள்ள துளசிமங்கலம் என்ற புராதன நம்பூதிரி மடத்தில் கிடைத்தவை . இந்த மடத்தைப்பற்றி நீ கேள்வ
தேவதை (2/23/03)
நாளிதழ்களின் வாரமலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் , ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்கஇசையின் பங்களிப்பு ' .இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பதுவருடங்களில்வந்த பெரும்படைப்புகளில் ஒன்று இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எந்த முதல்த்தர ஆய்வுநூ
முடிவின்மையின் விளிம்பில் (2/15/03)
உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமொிக்காவில் ஃபுளோாிடாவில். ஊர் பெயர் வேண்டாமே என்றார். நல்ல முதலீடு இருப்பதனால் தன் பண்ணை
முடிவின்மையின் விளிம்பில் (2/15/03)
உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமொிக்காவில் ஃபுளோாிடாவில். ஊர் பெயர் வேண்டாமே என்றார். நல்ல முதலீடு இருப்பதனால் தன் பண்ணை
புன்னகைக்கும் கதைசொல்லி --- -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து.... (இறுதிப்பகுதி) (2/9/03)
[ 4 ] தமிழ்க் கதைசொல்லிகளில் இருந்து அ முத்துலிங்கத்தை பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் அவரது புன்னகை . பொது
புன்னகைக்கும் கதைசொல்லி --- -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து.... (முதல் பகுதி) (2/2/03)
[ 1 ] நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார் ' ' இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி
இளமுருகு எழுதிய 'பாத்ரூம் ' பற்றிய கட்டுரை பற்றி (1/12/03)
இளமுருகு எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. இந்தியர்களில் பெரும்பாலோருக்கு சுகாதார உணர்வு இல்லை. ஏன் ? அதற்கான காரணங்கள் பல. அவை இந்திய சமூக அமைப்பு மற்றும் தட்பவெப்ப நிலை முதலியவற்றை அடிப்படையாக கொண்டவை . உதாரணமாக இந்தியர்கள் உடலை மிக மிக சுத்தமாக வைத்துக் கொள
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா. (12/30/02)
திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டிடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார் . சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்துகொண்டு விருதை வழங்கின
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா. (12/30/02)
திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டிடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார் . சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்துகொண்டு விருதை வழங்கின
என் குர் ஆன் வாசிப்பு (11/18/02)
' The absolute is adorable ' Nadaraja Guru [Wisdom] தக்கலை தர்ஹா ஷெரிஃபில் அடங்கிய பீர் முஹம்மது அப்பா அவர்களைப்பற்றி தமிழில் ஏராளமான அற்புத கதைகள் உண்டு. தமிழ் நாட்டு இஸ்லாமியக் கலாச்சாரத்தில் அவர்கள் பங்கு மிக அதிகம் .தென் தமிழ்நாட்
தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ? (11/2/02)
தமிழையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதியிருந்தது பற்றி கணேசன் அவர்கள் [ naga_ganesan@hotmail.com ] 'தமிழ் உலகம் ' இணைய குழுவில் எழுதியிருந்ததை வாசித்தேன் . இது பற்றி கருத்து சொல்ல எனக்கு சில தகுதிகள் உண்டு என நம்புகிறேன்.
தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ? (11/2/02)
தமிழையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதியிருந்தது பற்றி கணேசன் அவர்கள் [ naga_ganesan@hotmail.com ] 'தமிழ் உலகம் ' இணைய குழுவில் எழுதியிருந்ததை வாசித்தேன் . இது பற்றி கருத்து சொல்ல எனக்கு சில தகுதிகள் உண்டு என நம்புகிறேன்.
நான்காவது கொலை!!! (அத்யாயம் 14) (11/2/02)
அத்யாயம் 14 எழுத்தாளர் சிரித்து , 'அப்டியா சொல்றீங்க ? வாங்க ' என்றார். 'நானே இப்ப ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன் .ஏற்கனவே கதை பதிமூணு வாரம் வந்தாச்சு , இன்னும் முதல் அத்தியாயமே முடியலை... ' பாண்ட் ஸ்தம்பித்து , ' பதிமூணு அத்தியாயம் வந்துவி
நான்காவது கொலை !!! (அத்யாயம் 13) (10/27/02)
அத்யாயம் 13 ஓட்டல் முகப்பு அல்லோலக்கல்லோலப்பட்டது . டிவிமுன்னால் ஒரே கூட்டம். 'பாஸ் , ரொம்ப நாளா சந்தேகம். இந்த அல்லோலகல்லோலம்னா என்ன ? தெரியாம திக்குமுக்காடறேன் ' ' 'இதெல்லாம் தொடர்கதை வார்த்தைகள்டா. பேசாம படிச்சுட்டே போ
நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12) (10/22/02)
அத்தியாயம் 12 ஜேம்ஸ்பாண்ட் 007 ஆம்லெட் போட முட்டையை உடைத்துக் கொண்டிருந்த போது அவரது ரகசிய ஃபோன் அடித்தது. அவர் அதை எடுத்து ' ' மை நேம் இஸ் பாண்ட் , ஜேம்ஸ் பாண்ட் ' என்ற அதிரகசியக் குழூஉகுறியைச் சொன்னதும் எதிர்முனையில் அவரது பாஸ் வந்தார்.
நான்காவது கொலை !!!(அத்யாயம் 11) (10/13/02)
அத்யாயம் 11 சுந்துவை தோளில் தூக்கிக் கொண்டு வெளியே கிளம்பியபோது அவன் சுபாவமாக 'அப்பா நீ நல்ல அப்பாவா கெட்ட அப்பாவா ? ' என்று கேட்டபோது சாம்புவுக்கு மார்பை அடைத்தது. 'ஏண்டா ? ' 'அப்டான்னா நீ எனக்கு ஒண்ணுமே வாங்கித்தர மாட்டேங்கிறே
நான்காவது கொலை !!! (அத்யாயம் 10) (10/7/02)
அத்யாயம் 10 உதயகாலப்பறவைகளில் ஒலியில் விடுதி துயிலெழுந்தபோது எங்கும் மென்மையான மஞ்சள்நிற ஒளியே நிரம்பியிருந்தது . சுற்றுலாப்பயணிகளின் ஊடாக துப்பறியும் நிபுணர்களின் கனத்த கரிய பூட்சுகள் அணிந்த கால்கள் ஒளிரும் மணல்வெளியின் மென்பரப்பை அழுந்தமிதித்து நகர்
நான்காவது கொலை!!! (அத்யாயம் - ஒன்பது ) (10/1/02)
ஒன்பது ** சங்கர்லால் அந்த இருவரையும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடரும்போது எதிரே வேறு ஒரு ஆசாமி பதுங்கிப்பதுங்கி வருவதைக் கண்டு [ சரவணா ஸ்டோரில் கிலோ விலைக்கு வாங்கிய ] துப்பாக்கியை சரேலென்று உருவி ஒரு தூணின் மறைவில் ஒளிந்தபடி எட்டிப்பார்க்கையில் ஒரு
நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு) (9/24/02)
அத்யாயம் எட்டு கைரேகை நிபுணர் பேரா கைலாச மூர்த்தி எம். ஏ , எல்.எல். எஸ், பி, ஏ.ஏ, எஸ்.ஏ, டி ஆர். ஓ அவர்களின் அறைக்கதவை கோபாலன் பவ்யமாக தட்டி காத்து நின்றபோது உள்ளிருந்து சன் டிவி சின்னம் போல குங்குமப் பொட்டு போட்ட ஒரு மாமியும் அவளுக்குரிய மாமாவும் வெ
நான்காவது கொலை!!! (அத்யாயம் - ஏழு) (9/17/02)
அத்யாயம் - ஏழு சன்னதம் கொண்டெழும் ஆயிரம் வனராக்கிகளின் உதரபிம்பத்தில் குளித்தெழுந்த நீர்ப்பரப்பின் வெளியில் உதித்த சூரியர்களில் பெரும் பாழில் மடியும் நீர்கோலங்கள் நெளியும் வானத்து வெண்களிம்பின் மீது நெருப்பு வண்டுகள்ரீங்கரித்து பறக்கும் கரிசல் நிலவின்
நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு) (9/9/02)
அத்யாயம் ஆறு கணேஷ் ஓட்டலின் கீழ்தளத்தில் டைனிங் ஹாலில் அமர்ந்து ஒரு தயிர்வடையை மெதுவாக ஸ்பூனால் சாபிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரே ஒருவர் வந்து கூர்ந்து பார்த்து 'உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் ' என்றார் . 'என்னையா ? ' என்றான் கணேஷ்
உலகெலாம்...[சேக்கிழாரின் கனவு ] (9/2/02)
சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பட்டிமன்ற கேசட் ஒன்றைப்போட்டார் . துளித்துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலை தொடர்ந்து பதினைந்துநிமிடம் கேட்டது அப்போதுதான். சுருளிராஜன் , தீப்பொறி ஆறுமுகம் கலவை . அது மிக வெற்றிகரமாக
உலகெலாம்...[சேக்கிழாரின் கனவு ] (9/2/02)
சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பட்டிமன்ற கேசட் ஒன்றைப்போட்டார் . துளித்துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலை தொடர்ந்து பதினைந்துநிமிடம் கேட்டது அப்போதுதான். சுருளிராஜன் , தீப்பொறி ஆறுமுகம் கலவை . அது மிக வெற்றிகரமாக
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து) (9/2/02)
அத்தியாயம் : ஐந்து கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து இலச்சினையைப் பார்த்து . ' ஐஸ்வர்யா டாய் ஹவுஸ் .முப்பது ரூபாய் ' என்று படித்து ' கொஞ்சம் கலங்கிப் போயிட்டேண்டா ' என்றான் 'கடைசி வரிதானே பாஸ் ,கொஞ்சம் மிகையா இருக்
நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு) (8/25/02)
அத்யாயம் நான்கு
வசந்த் நம்பூதிரி ஜோக்கை சொல்லிக் கொண்டே வந்தான் ' காளிதாஸன் கவிதையிலே ஊறப்போட்டு தோச்சு எடுத்த நம்பூதிரி பாஸ். திருவனந்தபுரம் ஊட்டுபுரையிலே ஒரு நாயர் பொண்ணை பாத்து அப்பிடியே சுஸ்தாயி சம்மந்தம் பண்ணிகிட்டார். சம்ப
சுந்தர ராமசாமிக்கு அன்புடன் (8/19/02)
சு.ரா. திண்ணையில் எழுதிய கடிதம் கண்டேன். அவருடைய சகஜ பாவனையை மீறி உள்ளிருந்து கிளம்பும் இலக்கற்ற கோபம் சங்கடம் அளிக்கிறது . அச்சில் அவருடனான விவாதத்தை மரியாதை கருதி தவிர்ப்பதையே இதுவரை செய்துவந்துள்ளேன் . இது எல்லா கேள்விகளுக்குமான சுயவிளக்கத்துக்கான தருணம் என்று
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று ) (8/19/02)
அத்தியாயம் : மூன்று கோபாலன் தன் பென்சிலை கூர்மை செய்துகொண்டு மானேஜர் அனந்த பத்மநாபன் நாயரை மடக்கி கேள்விகளை தொடர்ந்தார் . அனந்த பத்மநாபன் நாயர் வழுக்கையையும் ஷூக்களையும் தொடர்ந்து பளபளப்பாக்கியபடி வெண்ணைபூசப்பட்ட ஆங்கிலத்தில் அளித்த பதில்கள் க
தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு (8/12/02)
தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி . அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது .ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர் .காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு) (8/12/02)
அத்தியாயம் : இரண்டு வசந்த் மிரண்டு விட்டான் என்று தெரிந்தது ' யாருங்க அது , மரியோ மிராண்டோவோட தம்பிங்களா ? ' என்றான் . துப்பறியும் சாம்பு தன் கார்ட்டூன் மூக்குடன் மந்தமாக புன்னகை செய்து ' பாத்ரூம் எங்கே ? ' என்று நேராக போய் பீரே
நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று) (8/5/02)
[இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]
அத்தியாயம் : ஒன்று
கோவளத்தில் தனியார் கடற்கரையில் தென்னையோலை வேய்ந்த குடிலின் கீழ் குட்டை ஈசி சேரில் படுத்து கணேஷ் இந்தமுறையாவது போரும் அமைதியும்
போதி (7/28/02)
அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப்ப்ற்றி அதிகமாக பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்லபாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது .ஆனால் அதுதான் இயல்பான நிலை என்று தெரிந்துகொள
மகாராஜாவின் இசை (6/29/02)
திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல்மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப் ாிகார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டா
மகாராஜாவின் இசை (6/29/02)
திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல்மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப் ாிகார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டா
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் - மூன்றாம் பகுதி (6/23/02)
மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் , அபிலாஷ் ஆகியோ வரவில்லை . ஃபெ
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - பகுதி :மூன்று - தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? (6/23/02)
பகுதி :மூன்று தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? சென்ற காலத்தைசேர்ந்த தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளியின் இன்றைய முக்கியத்துவன் என்ன ? அதிலும் தளைய சிங்கம் வெற்றிகரமாக புதைக்கப்பட்ட ஒருவர் என்று ஈழ த்து முற்போக்காளர் பலர் ந
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் - மூன்றாம் பகுதி (6/23/02)
மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் , அபிலாஷ் ஆகியோ வரவில்லை . ஃபெ
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - பகுதி :மூன்று - தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? (6/23/02)
பகுதி :மூன்று தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? சென்ற காலத்தைசேர்ந்த தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளியின் இன்றைய முக்கியத்துவன் என்ன ? அதிலும் தளைய சிங்கம் வெற்றிகரமாக புதைக்கப்பட்ட ஒருவர் என்று ஈழ த்து முற்போக்காளர் பலர் ந
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு - மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?) (6/17/02)
பகுதி : இரண்டு மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?
தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது. உள்ளுணர்வு சா
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு - மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?) (6/17/02)
பகுதி : இரண்டு மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?
தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது. உள்ளுணர்வு சா
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.) (6/10/02)
பகுதி : ஒன்று மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.
மு .தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய சிங்க
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.) (6/10/02)
பகுதி : ஒன்று மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.
மு .தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய சிங்க
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் - இரண்டாம் பகுதி (6/2/02)
ஊட்டியில் காலையில் எழுவதென்பது எப்போதுமே சிரமமானது . குளிருக்குப் பழக்கமில்லாத வியர்வையூர் வாசிகளுக்கு மிக மிகச் சிரமமானது . இரவெல்லாம் உடலில் இருந்து ஊறிய இளம் வெம்மை அப்போதுதான் கம்பிளிக்குள் தேங்கி சுகமாக உடலைத் தழுவியிருக்கும் . ஆனால் அனை
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் - இரண்டாம் பகுதி (6/2/02)
ஊட்டியில் காலையில் எழுவதென்பது எப்போதுமே சிரமமானது . குளிருக்குப் பழக்கமில்லாத வியர்வையூர் வாசிகளுக்கு மிக மிகச் சிரமமானது . இரவெல்லாம் உடலில் இருந்து ஊறிய இளம் வெம்மை அப்போதுதான் கம்பிளிக்குள் தேங்கி சுகமாக உடலைத் தழுவியிருக்கும் . ஆனால் அனை
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் (5/25/02)
ஒன்று
மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது மும்மாத இதழின் பொறுப்பில்
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் (5/25/02)
ஒன்று
மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது மும்மாத இதழின் பொறுப்பில்
தமிழில் சிறுபான்மை இலக்கியம் (5/18/02)
பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுத துணிகிறேன் வகைப்படுத்தாமல் இலக்கியத்தை அறிந்துகொள்ளுவது சிரமம் என்பதனால் , வரலாற்றுபின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு , எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்க
தமிழில் சிறுபான்மை இலக்கியம் (5/18/02)
பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுத துணிகிறேன் வகைப்படுத்தாமல் இலக்கியத்தை அறிந்துகொள்ளுவது சிரமம் என்பதனால் , வரலாற்றுபின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு , எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்க
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (5/5/02)
தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை விஜயநகர ஆதிக்க காலகட்டத்தில் மறுகண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன்வைக்கப்பட்டது. கால
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (5/5/02)
தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை விஜயநகர ஆதிக்க காலகட்டத்தில் மறுகண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன்வைக்கப்பட்டது. கால
நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை (3/30/02)
[ஒன்று] தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீலபத்மநாபனைப்பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப்படுவது இல்லை.அவரது படைப்ப்புக்கள் பேச
கலாச்சாரம் பற்றிய விவாதம் -- சில கேள்விகள் (3/24/02)
என் விவாதங்களுக்கு எதிர்வினையாக எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் பல வந்தன.அவற்றுக்கு பதில்களை அனுப்பினேன் . நண்பர் ஒருவர் அப்பதில்களையும் பதிவு செய்வது அவசியம், பலர் அந்த ஐயங்களை எழுதாமலே இருந்திருக்கக் கூடுமென்று கருத்து தெரிவித்திருந்தார். ஆகவே சில
கலாச்சாரம் பற்றிய விவாதம் -- சில கேள்விகள் (3/24/02)
என் விவாதங்களுக்கு எதிர்வினையாக எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் பல வந்தன.அவற்றுக்கு பதில்களை அனுப்பினேன் . நண்பர் ஒருவர் அப்பதில்களையும் பதிவு செய்வது அவசியம், பலர் அந்த ஐயங்களை எழுதாமலே இருந்திருக்கக் கூடுமென்று கருத்து தெரிவித்திருந்தார். ஆகவே சில
கலாச்சாரம் பற்றி கடைசியாக.... (3/17/02)
மாலன் தன் விமரிசனங்களை முடித்துக் கொண்டதால் நானும் அப்படிச் செய்வதற்கு முன்பாக சில விளக்கங்கள் பாக்கியிருப்பதை சொல்லிவிடுகிறேன். தமிழ் அறிவுலகின் மேலோட்டமான சிறு பகுதியுடன் தான் மாலனுக்கு தொடர்பு இருந்தது ,இப்போது அதுவு
அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை (3/10/02)
முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன்.இக்கட்டுரை ஈவேரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல.அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு .அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன் முன்வைக்க எ
அடுப்பிலிருந்து வாணலிக்கும் , திரும்பவும் (2/24/02)
ஞாநி யின் தீம் தரிகிட பற்றிய குறிப்பு நான் எழுதியதை விடவும் மாலனுக்கு சிறந்த பதிலாக அமைந்திருப்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. பிரபல இதழியியலின் முதல்நிலை இதழியலாளர் ஒருவர் என்ன காரணத்தால் சிற்றிதழ் துவங்க விரும்புகிறார் என
கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில ... (2/17/02)
அன்புள்ள மாலன் , கலாச்சாரம் குறித்த என் விடைகளை நீங்கள் பொருட்படுத்திக் கவனிக்கவில்லையாயினும் வாசகர்கள் கவனிக்கத் தவறியிருக்க வாய்ப்பில்லை என ஆறுதல் கொள்கிறேன்.ஒரு படைப்பிலக்கியவாதி திட்டவட்டமான விடைகளை எது குறித்தும் முன்வை
விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும். (2/3/02)
விஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன். ****** விஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியா
என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும் (2/3/02)
1 மிகக் குறைவான தமிழ்ப் படங்களையே நான் குறைந்த அளவிலேனும் ரசித்திருக்கிறேன் என்று சொன்னால் அது அறிவுஜீவித் தோரணை என்றே தமிழ்ச் சூழலில் புரிந்து கொள்ளப் படும். ஆயினும் அதுவே உண்மை . தமிழ் படங்களைபலவகையிலும் பார்த்தாக வேண்டியுள்ளது.ஒன்று மனை
கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில் (1/27/02)
அன்புள்ள மாலன், தங்கள் கேள்விகள் என்னை பெரிதும் யோசிக்கத் தூண்டின.அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.பொதுவாக அருவமான கருத்தாக்கங்கள் குறித்து நாம் சகஜமாக பேசுவதுண்டு,அது புரிந்துகொள்ளப் படுவதுமுண்டு .ஆனால் ஒருபொதும் அவற்றை நாம் தெள்ளத் தெளிவாக
' XXX ' தொல்காப்பியம் (1/6/02)
நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா.விவேகானந்தன் எம் ஏ. பி எல் .தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார் இவர் ஏற்கனவே திருக்குறள் காமத்துப் பாலுக்கு உரை எழுதியவர் .இரு பாகங்களாக கைவல
அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி! (12/22/01)
கன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது என் மாமனார் ,தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார் .அய்யன் திருமுகத்தை முதல்நாளே பார்க்க வேண்டுமென்று திறப்புவிழாவுக்குப் போனார் .நெரிசலில் சிக்கி மூச்சு திணறி வந்துசேர்ந்த போது முகம் இருளடித்துக் கிடந்தது.
அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி! (12/22/01)
கன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது என் மாமனார் ,தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார் .அய்யன் திருமுகத்தை முதல்நாளே பார்க்க வேண்டுமென்று திறப்புவிழாவுக்குப் போனார் .நெரிசலில் சிக்கி மூச்சு திணறி வந்துசேர்ந்த போது முகம் இருளடித்துக் கிடந்தது.
பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம் (11/18/01)
விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' என்ற சிறுகதைெ
குறள்- கவிதையும் நீதியும் (8/19/01)
குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள் குறள் குறித்த பாமாலைகள்,என இதற்கு பல ஆதாரங்கள் உண்டு ஆயினும் அந்த இடம் அறிஞர் மத்தியில் தான் இருந்தது. கல்வி எல்லைக்குட்பட்
தேவதேவனின் கவிதையுலகம் (8/5/01)
தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . முற்றிலும் ஆரவாரமற்ற , எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த , இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ , மற்றவர்களிடம் உரையாடவோ முடிய
மாபெரும் பயணம் (8/5/01)
பொள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான். கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது. கொசுக்கடியும் உண்டு .தூக்கம் வராமல் பிசுக்கு படிந்த மெத்தை மீது படுத்து
அன்புள்ள ஆசிாியருக்கு (4/15/01)
அன்புள்ள ஆசிாியருக்கு கோ.ராஜாராம் எதிர்வினை கண்டேன். இலக்கிய விவாதங்களில் தன்னடக்கம் அவையடக்கம் அல்ல பிரச்சினை.மதிப்பீடுகளும் அதிலுள்ள நேர்மையும்தான்.தன்னடக்கம் முதலிய 'எளிமைகள் ' தமிழ் படைப்பாளிகளிடமிருந்தே எதிர்பார்க்கப்படுகின்றன.பிற சூழல்களில
தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு. (3/18/01)
2000 வரையிலான சிறந்த தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்கள் இவை என்பது என் துணிபு. முழுமையான நாவல்கள் கிடைக்காத நிலையில் என் வாசிப்பு பற்றிய தன்னம்பிக்கை இலங்கைப் படைப்புகள் விஷயத்தில் உறுதிப்படவில்லை. எனவே அவை பற்றிய பட்டியல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறந்த இலங்கை வி
குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு - அனுபவப் பதிவுகள். -2 (2/11/01)
அருவி குற்றால 'பதிவுகள் ' நிகழ்வுகளிலேயே இம்முறை தான் சிறப்பாக இருந்தது. முதல் சில நாட்களில் தண்ணீர் மிகவும் குறைவாக இருப்பது பற்றி கலாப்ரியா பதற்றம் கொண்டிருந்தார். (பதற்றம் அவருடைய சகஜ இயல்புகளில் ஒன்று) ஆனால் 26ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் தமிழகம
குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு - அனுபவப் பதிவுகள். -1 (2/4/01)
குற்றாலம் 'பதிவுகள் ' பட்டறையின் ஆறாவது அரங்கு சென்ற டிசம்பர் 29,30,31 தேதிகளில் வழக்கம் போல நடைபெற்றது. பலவகையிலும் 'வழக்கம் போல ' என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். வழக்கம் போல பங்கேற்பாளர்களில் கணிசமான பகுதியினர் முற்றான மெளனம் காத்தனர்.
நதிக்கரையில் (11/12/00)
(இறுதிப்பகுதி) பீமன் ஒரு கணம் குளிர்ந்துவிட்டான். தருமனின் கண்கள் அவனை சந்தித்து மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை. பீமன் மனம் பொங்கியது. 'ஆம் தந்தையே. நான் தான் உமது மகனைக் கொன்றவன். அவன் தலையை உதைத்தவன். உம்மால் முடியுமெனில் என் காலை ஒடியும்
நதிக்கரையில் (11/4/00)
எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர ந
அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் (12/3/99)
சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில் கா
கடிதம் ஜூன் 10, 2004 (6/10/04)
அன்புள்ள ரெ கார்த்திகேசு அவர்களுக்கு, திணையில் இந்நூல் மதிப்புரைகளை பாஷாபோஷிணி மலையாள இதழ் வெளியிடும் நூல் மதிப்புரைகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுதியுள்ளேன். அதாவது அந்நூல்களை இன்னும்படிக்காதவர்களை மனதில் கொண்டு, அதிகமாக நூல்களுக்குள் தலையிடாமல், மாதிரிகளைச் சுட்
நான்காவது கொலை !!! என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி (7/22/02)
நாஞ்சில் நாடன் கவிதைகள் (5/5/02)
1 இந்தியரும் எம்மக்களும்
உச்சரிக்கவியலாத ஊர்திகள் இராத்தங்க இருபதினாயிரம் வாடகை வான்வழிப்பயணம் கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம் அக்குள் நாற்றம் மறைக்க 'தெளிப்பான் ' கணிப்ெ
சலிப்பு - ஐந்து கவிதைகள் (5/5/02)
முத்தம் தேவதேவன்
கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும் ஒரு காப்பி சாப்பிடலாம் வா
துண்டிப்பு ராஜ சுந்தரராஜன்
மழெ இல்லெ தண்ணி இல்லெ
ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள் (1/6/02)
எதிர் விளி
[ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து] நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு கேட்கிறது சொல்லாமலிருபது என்னில் எதிரொலிக்கிறது நமக்கு ஒரே ஒலி ஒரே பொருள் ஒரே மெளனம் ஊர் முற்றங்களி
இரு கதைகள் (2/12/04)
கேரள எழுத்தாளர் வி கெ என் மறைவு : அஞ்சலி , இரு கதைகள் [ கேரள நகைச்சுவை எழுத்தாளரான வி கெ நாராயணன்குட்டி மேனோன் என்ற வி கெ என் கடந்த ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இது அவரது ஆரம்பகால கதைகளில் ஒன்று. பழைய இலக்கியம் நவீன அரசியல் கே
' ' நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் ! ' ' (4/27/03)
[அ.முத்துலிங்கம் நேர்காணல் ] ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான 'அக்கா ' வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் . ஐ நா அதிகாரியா
கடிதங்கள் (10/27/02)
*** அன்புள்ள திண்ணை சிாியருக்கும் மற்ற திண்ணை வாசகர்களுக்கும், கார்த்திகேயனாகிய(திண்ணை வாசகன்) நான் நினைத்தது, எனக்கும் எழுத்தாளர் திரு.ஜெயமோகனுக்கும் நடந்த கடித விவாதங்களை எல்லோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று. ஜெயமோகன் அதிக நேரம் எடுத்துக்கொ
பி. ராமன் எழுதிய மலையாள கவிதைகள் (2/4/01)
(பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம்
இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின்
கடிதங்கள் - ஏப்ரல் 22,2004 (4/22/04)
சென்ற இதழில் வெளியான என் கட்டுரைகள் சொல்புதிது மற்றும் மருதம் இதழ்களில் ஏற்கனவே வெளியானவை. கதை உயிர்மை இதழில் வெளிவந்தது. மத்தளராயன் எழுதுவதை தேடி ஏமாற்றம் அடைந்தேன் . என்ன ஆயிற்று ? தொடர்வாரா ? திண்ணை வாசிப்பதில் சமீபகால மகிழ்ச்சி அதி அமெரிக்கத
கடிதங்கள் மார்ச் 18 2004 (3/18/04)
நண்பர் பாலாஜி அவர்களுக்கு, திண்ணையில் உங்கள் எதிர்வினை கண்டேன். நெற்றிக் கண் திறந்திருக்கிறீர்கள். குற்றம், குற்றமே என ஆமோதிக்கிறேன். மாலிபூவும் கலிஃபோர்னியாவில்தானே இருக்கிறது ? அதுவும் ஹாலிவுட்டிற்கு மிக அருகில். (மாலிபூவிலிருந்து
புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல் (3/17/03)
[புலிநகக் கொன்றை என்ற நாவலின் ஆசிரியர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் ஜெயமோகன் நடத்திய மின்னஞ்சல் கடிதங்களில் தொகுப்பு இது . THE IIGERCLAW TREE என்ற பேரில் பெங்குவின் வெளியீடாக வந்து பரவலாக கவனிக்கப்பட்ட இந்நூல் இப்போது தமிழில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள
மாறுதலின் இக்காலகட்டத்தில்....... (10/10/03)
இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கியவ்மிரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே
கடிதங்கள் ஏப்ரல் 15,2004 (4/15/04)
கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த இஸ்மாயீல் அவர்களுடய 'வாப்பாக்காக ' என்ற கதையை இன்று படித்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. நாகூர் பக்கம் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பிரதி நிதித்துவப்படுத்துவதாக இருந்தது. வாழ்த்துக்கள். பிச்சினிக்காடு இளங்
வாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்... (4/21/02)
பகுதி ஒன்று : விவாதத்துக்கான முகாந்திரம் [ அ ]
சோதிப்பிரகாசம் அவர்களின் இந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவது அவரை அறிந்த வாசகர்களுக்கு வியப்பாக இருக்காதென்றாலும
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|