|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " நேச குமார்":
எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம். (4/10/08)
மாற்றமும் மடமையும் - வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள் (2/27/08)
திரு .வஹ்ஹாபி அவர்களின் 'இன்னும் ஒரு இஸ்லாமிஸ்ட்' என்ற தலைப்பிலான கடிதத்தை சென்ற திண்ணை இதழில் கண்டேன் (1).
நான் எனது கடிதத்தில் (2) சுட்டியிருந்தது, பார்ப்பனர் போன்ற பதங்களை பயன்படுத்திக்கொண்டே தங்களை முகமதியர் என்றழைப்பவர்களை சாடும் இரட்டை மனப்பான்மையை.
கடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள் (2/14/08)
ஒவ்வொரு முறை இந்த நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு மாறாக அல்லது அந்த நம்பிக்கைகளின் மூடத்தனத்தை சுட்டிக் காட்ட முற்படும்போதெல்லாம் இப்படி வன்முறையும், அந்த வன்முறையைத் தொடர்ந்து கேள்வி கேட்பவர்கள்/ முயற்சி செய்பவர்கள் முடக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது இன்றைய இணைய யுகத்தில் நாம் அறிந்ததுதானே
எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன். (1/25/08)
கவனிக்க வேண்டியது என்னவென்றால், இஸ்லாம் என்ற மதத்தின் அனைத்து தூண்களுமே முஹமது ஊன்றியதுதான். ஐவேளைத் தொழுகை வேண்டாம் ஒரு வேளை தொழுகை போதும் என்று முஸ்லீம்களிடையே ஒரு குழு சொன்னால், அது இஸ்லாம் என்று இஸ்லாமிய சமூகம் ஒப்புக்கொள்ளுமா? கொள்ளாது,
சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்! (11/15/07)
நான்காம் நாயகம்! (8/30/07)
அலுமினியப்பறவைகள் (8/2/07)
இத்தனை பெரிய உருவம் 'பறக்கிறது' என்று சொன்னால் நம்பமுடியவில்லை! ஆனால் பறக்கிறதே! எத்தனை முறை விமானத்தில் பயணித்தாலும் இந்த பயமும் அதிசயமும் மாறவே மாறாது. விமானம் ஒரு தள்ளுவண்டி போல முன்னாலிருந்து பின்னே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தது.
இருளும் மருளும் இஸ்லாமும் - பாபுஜி அவர்களுக்கு சில வரிகள் (10/19/06)
அப்துல்லாஹ் சொல்லியிருப்பதே அபூ சுப்யான் நிர்ப்பந்தத்தால் மதம் மாறினார் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது . மதம் மாறாத குரைஷிகளை அழிக்க முகம்மது வந்திருக்கிறார் என்று அப்பாஸ் மிரட்ட, தாம் கொல்லப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று கேட்கிறார் அபூ ஸுஃப்யான். முகம்மதிடம் அழைத்துச் செல்கிறேன். அவரிடம் மன்னிப்பு கேட்டு சரணடைந்துவிடு என்று ஆலோசனை சொல்கிறார். பிறகு மேலே கண்ட உரையாடல் நிகழ்கிறது. இந்நிலையில், வேறு வழியில்லாமல் சட்டென்று 'ஈமான் ' அபூ சுப்யான் மீது வந்திறங்குகிறது.
எண்ணச் சிதறல்கள் - நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்.. (8/24/06)
தைரியமுள்ள பெண்மணி என்றவுடன் எனக்கு, சுரையாவாக மதம்மாறி பின்பு ஒரு இஸ்லாமியனின் காதல்வார்த்தைகளால் ஏமாறினேன் என்று இஸ்லாத்துக்கு எதிராக கருதக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு தாம் பழையபடி மாதவிக்குட்டியாகவே ஆகிவிட்டேன் என்று அறிவித்த கமலாதாஸ் நினைவுக்கு வந்தார்.அவர் தாம் மாதவிக்குட்டி என்பதை நிரூபிக்க நினைத்தாரோ என்னவோ, தஸ்லிமா நஸ்ரீனை தலையில் போட்டிருந்த வெள்ளை தலையங்கியுடன் தம்வீட்டில் வரவேற்றிருந்தார் - அதை பத்திரிகைகள் புகைப்படம் சொல்லும் செய்தியாக பிரசுரித்திருந்தன.
எண்ணச் சிதறல்கள் - சுதந்திர இந்தியா, இராணுவம், சட்டை-செரீன் - சாருநிவேதிதா, தாஜ், சின்னக்கருப்பன் (8/17/06)
மனித சரித்திரத்தில் உயர்ந்த குலங்களெல்லாம் அழிந்து போவது, எதோ விதிவசத்தால் ஏற்பட்டது அல்ல என்பது சி.க அவர்களின் கட்டுரையைப் படித்தபோது தோன்றியது.
சின்னக்கருப்பனுக்கு சில விளக்கங்கள் (8/17/06)
தாமதமான நீதி என்பது இந்திய மக்கள் அனைவரும் அனுபவிக்கும் ஒரு பிரச்சினை. இதில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை மட்டும் 'கொட்டடியில் அடைத்து வைப்பது போல அடைத்து வைத்திருக்கிறார்கள்' என்று கண்ணீர்விடும் அறிவுஜீவி-எழுத்தாள-இலக்கிய-முற்போக்கு வர்க்கம், அப்படிப்பட்ட கோரிக்கைகளை வைக்கும்போது இந்தியச் சிறைகளில் வாடும் அனைவருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று கோரவேண்டும் - இதுவே நியாயமான, சரியான அணுகுமுறை.
எண்ணச் சிதறல்கள் - குமுதத்தில் சாரு நிவேதிதா, கலகம், கள்வனின் காதலி, டாக்ஸி நெ.9211, கோபம் கொள்ளும் ஐயப்பன் (7/27/06)
அந்நியப் படையெடுப்பகளில் அதிகம் பாதிக்கப்படாத இடங்களில் எல்லாம் பெண்களின் நிலையும் ஆன்மீகப் படிகளும் உயர்ந்தே இருந்திருக்கின்றன இந்தியாவில். கேரளத்தில் தொன்று தொட்டு பெண் பூசாரிகள் இருந்து வந்திருக்கின்றனர்.
எண்ணச் சிதறல்கள் - மும்பை குண்டுவெடிப்புகள் (7/21/06)
சாமான்யர்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக குற்றவாளியாக்குவது தவறு என்றாலும், உண்மையை நாம் இன்று உரத்துப் பேசாமல் விட்டால் அந்த சமுதாயத்திற்குள் இருக்கும் நல்லவர்கள் கூட தமது குரலை உயர்த்திப் பேசமுடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி பகிரங்கமாகப் பேசுவது, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நாளடைவில் இஸ்லாமியர்களுக்கே நல்லது செய்யும்.
தமிழகத் தேர்தல் 2006 - சிங்கப்பூர் 'தமிழ்முரசு' அமோக வெற்றி! (6/29/06)
இதுவரை விற்பனையாகியிருந்த அளவைவிட அதிகமாய் அன்றைய தினங்களில் தமிழ்முரசு வெற்றியடைய காரணம் தான் என்ன?
கடிதம் (5/25/06)
ஒரு சமூகம் என்ன நினைக்கிறது என்று அறிந்துகொள்ளவும், அதனுள்ளே இருக்கும் பலவித அணுகுமுறைகள்,மாறுபட்ட கருத்துக்கள், கருத்தாக்க இயங்கு காரணிகள்(dynamics), மத அரசியல்(polemics) போன்றவற்றை மற்றவர்கள் கவனிக்கவும், பொது சமூகம் அச்சமூகத்தின் மனோபாவத்தை அறிந்து கொள்ளவும் இத்தகைய இஸ்லாம் பற்றிய விவாதங்களை அனுமதிப்பது மிகவும் அவசியமானதொன்று.
எங்கே செல்லுகிறது இந்தியா ? (4/14/06)
இந்திய ஜனநாயகத்தின் இழிவு நிலை. எங்கும் அமெரிக்க சேவை செய்வதே இந்த பாரளுமன்ற ஜனநாயகத்தின் ஒரே அம்சமாக உள்ளது. மேலே மன்மோகன் சிங்-லிருந்து, கீழே ஒரு அல்ப கான்ஸ்டபிள் வரை. சமீபத்தில் போடப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள், தண்ணீர் தனியார் மயம், வங்கி, இன்சூர
வறுத்த வறுகடலை - 1 (8/26/05)
(கவிஞர் கரடிபுத்திரன் எழுதிய 'ஒற்றை நாளிலே ' என்கின்ற பின் நவீனத்துவ கவிதையை (போஸ்ட் மாடர்ன் பொயட்றி என்றும் பாடம்) இங்கு தந்திருக்கிறேன். படித்து இன்புறுக!) அவன், காலையில் எழுந்தான் காபி குடித்தான். கக்.... போனான் கால் கழுவினான். பல்
சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி! (6/30/05)
சிங்கப்பூரில் தீவிர இலக்கியத்திற்கான முகாந்திரங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்ததாகத்தெரியவில்லை எனவும் சுந்தர ராமசாமி மற்றும் திலீப்குமார் உட்பட யாரும் எந்த சிங்கப்பூரைய படைப்பாளிகளையோ படைப்பையோ முன்னிறுத்தவில்லை எனவும் நல்ல படைப்புகள் இருக்கும்/இருந்த பட்சத்த
எண்ணச் சிதறல்கள் - காஷ்மீர் (4/29/05)
காஷ்மீர் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து விட்டது முஷாரஃப்பின் இந்திய விஜயம். அவர் வந்து சென்ற பின்னும் ஊடகங்கள் காஷ்மீர் குறித்து எதாவது பேசிக்கொண்டே இருக்கின்றன. சேனல் சர்ஃபிங் செய்து கொண்டிருந்தபோது எதோ ஒரு சேனலில் அகப்பட்டார் ஃபருக் அப்துல்லாஹ். என்ன செ
பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் - இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும் (3/4/05)
சமீபத்தில் வெளியான SINS திரைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஏற்கெனவே வெளியாகி சர்ச்சைக்குள்ளான பாடம் ஒன்னு - ஒரு விலாபம் (Lesson one - A wail) திரைப்படம் மீரா ஜாஸ்மீனுக்கு சிறந்த நடிகை விருதை(தேசிய விருது) வாங்கித் தந்ததன் மூலம் சர்ச்சைகளை மீண்டும
நபிகள் நாயகம் - ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள் (1/27/05)
சென்ற வார திண்ணை இதழில் [1] , சலாஹுதீன் என்பவர் நான் , நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட்டிருந்தது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில், நான் குறிப்பிட்டிருந்ததற்கு ஆதாரம் கேட்டிருந்தார். மேலும் ஹதீஸுகள் என்றால்
இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் - ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள் (1/6/05)
'கயமை வேண்டாம் ' என்று டிசம்பர் 23 திண்ணையில்[01] எழுதியிருக்கும் ஹமீது ஜாஃபர் பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள மிரட்டல்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஏனைய வாத ங்களை பார்த்தோமானால், அதன் சாராம்சம் இந்து மதத்தில் இத்தனை குறைகளிருக்கின்றன என்று பட்டியலிட
கடிதம் ஜனவரி 6,2005 (1/6/05)
சலாஹுதீன் அவர்கள் எனக்குப் பதிலளிக்குமுகமாக டிசம்பர் 23 திகதியிட்ட மடலில்[1] பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவரது வாதங்கள், வேண்டுகோள்கள் ஒரு புறமிருக்க, அவர் குறிப்பாக என்னிடம் வைத்துள்ள ஓர் வேண்டுகோளுக்கு மட்டும் இங்கே பதிலளிக்க கடமைப் பட்டுள்ளேன். அவர் குறி
நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி : சில விளக்கங்கள் (12/16/04)
கடந்த டிசம்பர் 2 திண்ணையில் வெளியாயிருந்த நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் திருமணம் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து , சில கேள்விகளை சிலர் மடல்கள் மூலமாகவும் வலைப்பதிவுகளிலும் கேட்டுள்ளனர். அதில், இதன் நோக்கம் என்ன,இஸ்லாத்தைத் தாக்குவதுதான் உங்கள் நோக
இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் - II (12/9/04)
இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு பர்தா முறை ஏற்பட்டதன் பிண்ணனியை விளக்கி திண்ணையில் வெளியான எனது பர்தா பற்றிய கட்டுரையை[01]த் தொடர்ந்து, எனக்கு பர்தா பற்றி விளக்கி திண்ணையில் கடிதம் எழுதியுள்ள இஸ்லாமிய சகோதரர் சலாஹுதீன்[02], முஃமீன்கள் என்ற வார்த்
ஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள் (12/2/04)
சங்கர மடம் மேல் மிகுந்த அபிமானமோ, ஜெயேந்திரரை பெரிய ஆன்மீகவாதியாகவோ, இந்து மதத்தின் எடுத்துக்காட்டாகவோ நான் கருதியதில்லை என்றாலும், கொலைக் குற்றம் சாட்டப் பட்டபோது பலரைப் போல நானும் அதிர்ந்தேன். பின், இதன் பிண்ணனியில் வேறு யாராவது இருந்திருக்கலாம்,
இஸ்லாத்தில் பர்தா - வரலாறும், நிகழ்வுகளும் (11/11/04)
நாகூர் ரூமி இஸ்லாத்தை நமக்கு அறிமுகப் படுத்துமுகமாக, அவரது புத்தகத்தில், பெண்களை தலைமுதல் கால் வரை மூடும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் பற்றி ஹிஜாப் என்ற ஒரு அத்தியாயம் அமைத்து, அதில் ' பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இறைவன் அமைத்துக் கொடுத்த விதிமுறைகளை ' ப் ப
தஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும் (10/28/04)
சமீபத்தில் ஹிந்து நாளிதழில் [அக்டோபர் 10, 2004], தியோடர் பாஸ்கரன், தஞ்சைப் பெரிய கோவில் பிரகாரங்களில் புத்தர் வாழ்வைச் சிந்தரிக்கும் சிற்பங்கள் இருப்பது குறித்து விரிவாக அலசியிருந்தார். அவரது நன்பர் டாக்டர் ஜாப் தாமஸ் சுட்டிக் காட்டிய இச்சிற்பங்களைப்
நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் - ஓர் பார்வை (10/21/04)
சமீபத்தில் நான் தமிழில் படித்த பெரிய புத்தகம் இது (மொத்த பக்கங்கள் 536). இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான் நாகூர் ரூமிக்கு சில கேள்விகளை முன்வைக்கவே, இப்புத்தகத்தை பதிப்பித்த
கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள் (10/14/04)
இந்தியாவின் கல்விக்கோள் (EDUSAT) தற்போது விண்ணில் சுற்றிக் கொண்டுள்ளது. சென்றமாதம் (செப்டம்பர் 20) விண்ணில் செலுத்தப் பட்ட இக்கோள், இயங்குமுறைக்கு அக்டோபர் 20லிருந்து மாறத்தொடங்கும். பூமிக்கு மேலே 180 கிலோமீட்டர் உயரத்தில், கிட்டத்தட்ட இரண்டு டன் எை
ஃ --> இளமையான பழைய(ஆயுத) எழுத்து. (5/27/04)
மூன்று இளைஞர்கள். வித்தியாச பிறப்பிடங்கள் கொண்டவர்கள். பிறப்பிடம் மட்டுமே வேறு. இளமையின் வீரியங்கள் ஒன்று. வாழ்க்கையை வெல்லவேண்டும் என்ற வயதுக்கே உரிய வேகத்தில் களத்தில் குதிக்கின்றனர். பணம் மட்டுமே பிரதானமாகிப்போன ஒருவன். தாய்நாட்டின் முன்னேற்ற வேட்கையில்
பத்துகேள்விகளும் சில பதில்களும் (11/13/03)
மு.கருணாநிதி குறித்த விவாதம் ஓரளவாவது முழுமையினை அடைந்த பிற்பாடு என்னுடைய கருத்துக்களினை தொகுத்துக் கூறலாமென்று எண்ணினேன். இவ்விவாதத்திலே பொதுவாக கருதப்படாது போன சில கூறுகள் உண்டு. அவையாவன. 1] இவ்விவாதம் ஜெயமோகனால் தன்னிச்சையாகத் துவங்கப்பட்டதல்ல. இதை து
உலக சுகாதார தினம் (8/22/03)
நேற்று ஈழம் இன்று ஈராக் குவியல் குவியலாய்ப் பிணங்கள் மறுபக்கம் மருத்துவமனையில் உறைந்த குருதிகளுடன் கை கால் இழந்த குழந்தைகள் இவை போலியோவால் அல்ல! போரினால். சுதந்திரம் என் பேச்சிற்கும் இல்லை என் மூச்சிற்கும்
பிறை நிலவுகள். (6/26/03)
ராசாத்தி மல்லாக்கப்படுத்திருந்தாள். ஐந்து மணிக்கே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதற்குப்பின் தூக்கமே வரவில்லை. சென்னைப்பட்டிணத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பது என்பதே பாவம். காய்கறி, மீன் வியாபாரம் செய்பவர்களும் வயிறு பெருத்தவர்களும் மட்டுமே அந்த நேரத்தில்
காதல் கழுமரம். (4/27/03)
மெல்ல கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வரும் காற்று......... வயதுக்கு வந்ததை வாசனையால் தெரியப்படுத்தும் பூக்கள்.... முயற்சி செய்து உன் சிரிப்பில் தோற்றுப்போகும் மின்னல்........ இறுக்கமான இடத்தைக்கூட தொட்டுத்தடவிப்பார்
உறவுகள். (4/19/03)
நிலாவின் மேற்பரப்பில் காணப்படும் நீர்த்திவலைகள் போல இருந்தது அவளின் முதுகுப்பகுதியில் காணப்பட்ட நீர்த்துளிகள்.அவள் இப்போதுதான் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.தோளின் ஒரு முனையில் ஈரத்துணிகள் அவளை அட்டைபோல ஒட்டிக்கொண்டிருந்தன. இறுக்கிக்கட்டப்பட்ட அந்த க
ஆலமரம். (3/23/03)
அந்த வீட்டிற்கு தெரிந்தவர்களும் சொந்தக்காரர்களும் தனித்தனியாகவும் கூட்டமாகவும் வந்துகொண்டிருந்தனர். ஊரின் முக்கியமான 'மீட்டிங் ஸ்பாட்களான ' அந்த பூவரசு மரத்தடியிலும் அந்த ஊருக்கே சிறப்பம்சமான வள்ளிமயில் டாக்கடையிலும் மற்றும் வழக்கம்போல குடிநீர்க்குழாய் அடியிலு
நேர்த்திக்கடன்.... (2/23/03)
கிமூ........ நல்லவர்.வயது நாற்பத்தைந்து ஆனாலும் பார்க்கும்போது அப்படித்தெரியமாட்டார்.ஒல்லியாய் உயரம் மிகக்குறைவாய்...இருப்பார். எனது நெஞ்சுக்கு எதிரே அவர் முகம் இருக்கும்.......இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால்.எனக்கு அவ்ர் நெருங்கிய சினேகம்.நான் பணிபுரியும்
நே வா. (2/9/03)
என் பெயர்..நே வா. இரண்டெழுத்துபெயர் என நினைத்துவிடாதீர்கள். இந்த இரண்டெழுத்துக்குள் இருபது எழுத்து அடங்கி இருக்கிறது. அவற்றுக்குப் பின்னே எனக்கு வேண்டிய எனக்கு பிடித்த சுயநலமில்லாத இருபது பெயர்கள் அடங்கியிருக்கின்றன.அவற்றை சுருக்கித்தான் நான் இந்த பெயரை வைத்துக்கொண்டி
சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு (7/7/02)
தமிழிலக்கிய வரலாற்றில் சதங்கை முக்கியமான சிற்றிதழ்களின் வரிசையில் அனேகமாக சேர்க்கபடாது என்றுதான் சொல்லவேண்டும் . அது தெளிவான அழகியல் கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை . இலக்கியத்தில் எந்த இடத்தையும் நிரப்பவில்லை . அது எந்த பெரிய விவாதத்தையும் உருவாக்கவும
சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு (7/7/02)
தமிழிலக்கிய வரலாற்றில் சதங்கை முக்கியமான சிற்றிதழ்களின் வரிசையில் அனேகமாக சேர்க்கபடாது என்றுதான் சொல்லவேண்டும் . அது தெளிவான அழகியல் கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை . இலக்கியத்தில் எந்த இடத்தையும் நிரப்பவில்லை . அது எந்த பெரிய விவாதத்தையும் உருவாக்கவும
நீல பத்மநாபன் விமரிசனத்தொகுப்பு (3/30/02)
பாரதி நேஷனல் ஃபாரம் திருவனந்தபுரம் நீலபத்மநாபனைப்பற்றிய விமரிசனக்குறிப்ப்புகளில் முக்கியமானவை அனைத்தையும் தொகுத்து ஒரு பெருந்தொகைநூலை பிரசுரித்துள்ளது .மூன்று மொழிகளில் வந்த விமர்சனங்கள் இத்தொகை நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரள இலக்கியவரலாற்றாசிரியரான
பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள் (11/29/09)
மௌனித்த நேசம் (11/20/08)
இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள் (8/14/08)
ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் - கோட்டை பிரபுவின் கட்டுரை (10/11/07)
சிவாஜி படத்திற்கு மற்றுமொரு "பில்டப்பு" (6/7/07)
வெள்ளித்திரை (5/20/07)
ரசிகர் மன்றம் என்ற பெயரில் நம் இளையர்கள் முடக்கப்படுகிறார்கள் / முடங்கியிருக்கிறார்கள்.அவனுடைய முழூமூச்சும்,கனவும் தன் அபிமான நடிகர்/நடிகையைப் பற்றித்தான் சுழன்று வருகிறது.நம் முதல் குடிமகன் கானச்சொன்ன கனவை இப்படியா காண்பது?.அவன் தன் நாட்டிற்கும், சமூகத்திற்கும் குறைந்தபட்சம் தன் வீட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தடம்புறண்டுகிடக்கிறான்
"சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்" - தொகுப்பு கே பி கே செல்வராஜ் (2/8/07)
இத்தொகுப்பு அவரின் பன்முகத்தன்மையை, படைப்பாளுமையை, படைப்பின் பின் புலத்தையும் படைப்பாளியின் பலம், பலவீனத்தை குறித்து ஒரு புரிதல் ஏற்படுத்தியது. ஒரு படைப்பு குறித்து அல்லாமல் பல்வேறு படைப்பு பற்றி கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு. ஒரு படைப்பாளியின் படைப்பு மீதான விமர்சனங்களை தொகுத்துத் தருவது படைப்பாளரை கெளரவப்படுத்தும் செயல்.
திருவண்டம் - 5 (End) (6/23/05)
'என்னை இடையன் மூலன் என்பர். இவர் வாதவூரர். மாணிக்கவாசகர் என்பர் வழக்கில். நரிகளைப் பரியாக்கவல்ல இந்திரஜாலர். என்னை அறியாவிடினும் இவரை நீர் நன்கறிவீர் ' என்று அருகில் நின்றவரைச் சுட்டி நகைத்தார் எதிரில் நின்ற முதியவர். 'யோகரே, திருமூலநாதர் ெ
திருவண்டம் - 4 (6/16/05)
'ஐயா, தாங்கள் இருவரும் யார் என்று சொல்லுங்களேன். எங்கோ நான் நன்கறிந்தவர் போல் தோன்றுகிறது. ' 'சொல்கிறோம், சற்றே பொறுத்திருப்பீர் யோகரே. அதற்குமுன் நும் தேடலின் காரணத்தைச் சொல்லுங்கள். இதை அறிந்து கொள்வதால் என்ன பயன் உமக்கு ? ' 'ஐ
திருவண்டம் - 3 (6/9/05)
'மூளை என்ற அமைப்பே, நியூரான் கட்டமைப்பே இல்லாத உயிர்களிலும், குறிப்பாய் ஒரு செல் உயிரிகளிலும் இந்த மைக்ரோட்யூபுள் என்ற சுமார் பதினான்கு நானோமீட்டர் உட்புறஅகலம் கொண்ட நுண்வெளிமண்டலமே அவற்றைச் செலுத்தும் சக்தியாக அமைந்திருப்பதும் ஒரு விந்தை. ஆக இது மானுடர்க்கு ம
திருவண்டம் - 1 (5/26/05)
' சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதக்களிறை வாழ்த்தி வணங்கி.. ' திருவண்டம் - 1 'யோகரே விழித்தெழும் ' என்று கிசுகிசுப்பாய்க் கேட்ட தமிழ்க்குரல் தாத்தாவின் குரல் போலிருந்தது. யோகநாதன் திகைத்தெழுந்தார். எதிரில் நிற்பது யார் தாத்தாவா
கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ? (2/25/05)
நாம் அறிவியல் பாடத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன என்று படித்திருக்கிறோம். அது இப்போது சர்ச்சைக்கிடையில் பத்தாகிவிட்டது என்று கேள்வி. மேலும் சில அண்டப் பொருட்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும்போது மெர்க்குரி, வீனஸ், மார்ஸ், எ
திருவண்டம் - 2 (2/6/05)
'நிகர்வமா ? அப்படி ஒரு சொல்லை இதுவரை கேள்விப்பட்டதேயில்லை ஐயா! ' 'நும் காலச்சூழலில் மறைந்துள்ளன போலும். கோடிக்கு மேலும், பத்தின் பல மடங்குகளாய், அற்புதம், பதுமம், கர்வம், நிகர்வம், பிருந்தம் என்று பரார்த்தம் வரை எண்கள் பலவுள. அவை சொல்வதன் சூக்குமங்க
நிலாச் சோறு (9/2/04)
பாடல் களம்நிறை பாண்டி நாட்டில் கனிநிலா ஒளியைக் கொட்ட குளக்கரை அல்லி மொட்டாய் குவிந்துமே விண்மீன் சூட்ட இளம்பிறை இதயம் கூட்டி இன்னிலா சோறு ஊட்ட வளர்பிறை கையைக் காட்டி வாவெனத் தலையை ஆட்ட உளம்நிறை
ஈரடி கவிதைகள் (9/2/04)
கண்கள் ஏழைக்கு என்றும் கடல்மீன்கள்! கவிதை விழி இலட்சணமும் இலட்சியமும் நிறைவாய் இருப்பதால்! கயல் விழி அவனுக்கும் (ஆங்கில) மீன் விழி! நகம் கடித்தாள்! புரிந்து கொண்டான்!! இடைமெலிந்தால்<
ம(ை)றந்த நிஜங்கள் (1/29/04)
புதிய மண்பானையில் மாக்கோலமிட்டு வீட்டின் முற்றத்தில் புதிய அரிசிகொண்டு பொங்கலிட்ட -அந்நாள் உப்புக்கரிக்கும் உடல் வியர்வைகள் பட்டு விளைந்த நெல்கொண்டு செய்த பொங்கல் இனிப்பாக இருந்தது சர்க்கரையினால் அல்ல கட்டாந்த
பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம் (7/17/03)
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் இரயில் நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவம் இது. சேலம் செல்வதற்காக அந்த சனிக்கிழமை காலை சற்று சீக்கிரமே எழுந்து விட்டேன். கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு போகலாம் என ATM சென்று ரூ.5000/- எடுத்தேன். எல்லாே
மாயாவதியைத் திட்டுவது ஏன் ? (1/25/03)
மாயாவதியின் பிறந்தநாள் விழாவிற்காக ஊடகங்களும், சமூகத்தின் சில பிரிவினரும் மாயாவதியின் மீது வெறுப்பைக் கொட்டுவது போலித்தனம் , கட்சி அரசியல். சமூகத்தில் மேலாண்மை கொண்ட குழுக்களின் உணர்வு தான் இப்படிப் பிரதிபலிக்கிறது. தலித்கள் இந்த விழாவினால் பெற்ற மகிழ்ச்சி
33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா (10/22/02)
இந்தியப் படவிழா அமைப்பு மோசம், அரங்கில் திரையிடல்கள் படு மோசம், திட்டமிடல் அறவே இல்லை என்றெல்லாம் பிலாக்கணம் புரிந்துவிட்டு காட்டப்பட்ட படங்களைப் பற்றிய ஒரு சில வரிகள்-- அவையும் தரம் குறைந்தவை என்கிற பாணியில் எழுதுவது--- சினிமா விமர்ச
33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா (10/22/02)
இந்தியப் படவிழா அமைப்பு மோசம், அரங்கில் திரையிடல்கள் படு மோசம், திட்டமிடல் அறவே இல்லை என்றெல்லாம் பிலாக்கணம் புரிந்துவிட்டு காட்டப்பட்ட படங்களைப் பற்றிய ஒரு சில வரிகள்-- அவையும் தரம் குறைந்தவை என்கிற பாணியில் எழுதுவது--- சினிமா விமர்ச
மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை (6/10/02)
தமிழிலக்கிய மரபில் மு. தளைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ/ ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்டதில்லை. தமிழ்ப் படைப்பாளிகளுள் மிகப் பெரும்பான்மையோரும் தத்துவ
மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை (6/10/02)
தமிழிலக்கிய மரபில் மு. தளைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ/ ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்டதில்லை. தமிழ்ப் படைப்பாளிகளுள் மிகப் பெரும்பான்மையோரும் தத்துவ
இரண்டாம் முறை (1/20/02)
அங்கு முதன் முறையாக என்னைப் பார்த்து விட்டு, என் தவிர்த்தலில் வருத்தத்துடன் நீ தலை குனிந்த போது, உன் தவிப்பை ஓரக் கண்ணில் இரசித்தேன். உன் இரண்டாவது பார்வையில் தானே என் மனம் உனக்குப் புாிந்தது. எதையும் முதல் முறை சொல்
'மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும் ' (11/23/01)
1896ல்தான் சினிமா என்கிற சாதனம் உலகிற்கு பரவலாகத் தெரிய வந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே--அதன் சாத்தியக்கூறுகள் உணரப்படாத நிலையில் அது இன்னும் பேசவே துவங்காத போழ்தில், அது ஒரு பிரும்மாண்டமான தொழில் என்பது நிதர்சனமாகாத கால கட்டத்தில் திரையியல் தோன்றிவிட
அவர்களும், நானும் (10/15/01)
எனக்குள் நித்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யுத்தம் - அதில் மரணங்களும், பிறப்புக்களும் ஏராளம். எனையீன்ற அன்னைக்கு என்னை இன்னமும் ஒரு குழந்தையாய்க் காணும் பரந்த இதயம்! அதில் விரவியுள்ள உண்மை எப்பொழுதும் மாறுவதேயில்லை! அவ
கண்ணாடி (9/24/01)
அந்த மூலையில், அந்த நகராட்சி மரம் நிழலை நிறையவே கொட்டி நின்றது. பழனியம்மாள், துவைக்கிற சோப்பால் ஜெகதீஸ்வரியைக் குளிப்பாட்டிவிட்டு மரத்தின் நிழலுக்குக் கூட்டி வந்தாள். ஜெகதீஸ்வரியின் தலை முழுதும் நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. பழனியம்மாள், அருகிலிருந்த பெட
சத்யஜித் ராய்-- இன்று (9/2/01)
சத்யஜித் ராயின் 80வது பிறந்த ஆண்டை முன்னிட்டு பிரிட்டிஷ் கவுன்சிலும் பிப்ரெஸி என்னும் அமைப்பும் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று நடத்தின. பிரிட்டிஷ் கவுன்சில் இந்த நிகழ்ச்சிக்கு தனது சென்னை அலுவலகத்தில் இடம் அளித்து தனது பங்கை நிறைவேற்றிக்
புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை (6/10/01)
'புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ' ' எனும் எனது ஆய்வு 1975 -80 கால அளவில் முதுபெரும் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு முனைவர் பட்டத்துக்காக நடத்தப்பட்டது.1980 ல் ஆய்வு முழுமைபட்ட போதிலும் 1991 ல் தான் கேரள பல்கலி கழகத்துக்கு சமர்ப்பிக்கப
மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும் (3/11/01)
1896ல்தான் சினிமா என்கிற சாதனம் உலகிற்கு பரவலாகத் தெரிய வந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே--அதன் சாத்தியக்கூறுகள் உணரப்படாத நிலையில் அது இன்னும் பேசவே துவங்காத போழ்தில், அது ஒரு பிரும்மாண்டமான தொழில் என்பது நிதர்சனமாகாத கால கட்டத்தில் திரையியல் தோன்றிவிட
வேறு பெயரில் மீதி சரித்திரம் (7/23/00)
பாதல் சர்க்கார் நாடகம் என்று பொதுவாக அறியப்படும் வகையிலிருந்து பெரிதும் மாறுபட்ட பாதல் சர்க்கார் நாடகம் 'பாக்கி இதிஹாஸ். ' இது ஏற்கனவே 'மீதி சரித்திரம் ' என்ற பெயரில் தமிழில் மேடையேற்றப்பட்டிருக்கிறது. 'பிறகொரு இந்திரஜித் ' தில் வரும் நாட
இந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள் (11/11/04)
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவில் 33 கோடி மக்கள் இருந்தார்கள். இன்று இந்தியாவில் அதே அளவுள்ள ஏழைகள் இருக்கிறார்கள். சுமார் அரை நூற்றாண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னரும், மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டங்களின் பின்னரும், சுதந்திர
சுடர் விட்டெரியும் வாழ்வு (10/22/02)
ஒக்டோபர் 26 சனிமாலை 6:00 University of Toronto (Scarborough Campus) 1265 Military Trail (Military/Ellesmere) - Room H216 - குமார் மூர்த்தியினது சிறுகதைத் தொகுதி வெளியீடு - குமார் மூர்த்தியின் படைப்புகள் பற்றி என்.கே. மகாலிங்கம்
நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும் (4/25/10)
அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் `வீடு பேறு' மறு பிறவியில் அடையக் கூடியது. இவ்வுலக வாழ்க்கையில் அடைய வேண்டிய
கடிதங்கள் - ஜனவரி 8,2004 (1/8/04)
ஒரு சின்ன அறிமுகத்துடன் இக்கடிதத்தை தொடங்குகிறேன். ஜெயமோகன் எழுதிய ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கட்டுரைக்கு பதில் எழுதிய என்னை ஜெயமோகன் 'மூர்க்கத்தனமாய் எழுதுபன் ' என்ற பட்டத்தை தந்தார். பிறகு அக்கடிதங்களை திண்ணை வெளியிட்ட பின், அவற்றை படித்த ரோசாவசந்
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|