|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " பி.கே. சிவகுமார்":
மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ் (7/18/10)
அன்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
நான் மாற்றுக்கருத்து ஆசிரியர், எங்கள் மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ் ஆகும், இந்த இதழை தங்கள் இனைய இதழில் எங்கள் முகவரியை இடம் பெற செய்யும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் http://maatrukkaruthu.blogspot.com/
இப்படிக்கு
சிவகுமார் . தா
வார்த்தை டிசம்பர் 2009 இதழில்... (12/25/09)
சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
ஏரியின் அமைதி - பாவண்ணன்
நேர் நீட்சி - உமா மகேஸ்வரி
காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 - கோபால் ராஜாராம்
உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
சுப்பையாவின் தம்பி - சுகா
மெலிஸாவின் தேர்வுகள் - ஜெயந்தி சங்கர்
அதிகாரத்தை எதிர்க்கும் உண்மை, கலையனுபவம் - ரா. கிரிதரன்
திரைப்படம்: செத்தமொழி பேசும் சித்திரம் - தார்விஸ்
தேவதேவன், நாஞ்சில் நாடன், நா.விச்வநாதன், ஹெச்.ஜி. ரசூல், தீபச்செல்வன், உயிரோடை லாவண்யா, நிலாரசிகன், பொன். வாசுதேவன், கணேசகுமாரன் கவிதைகள்
திரைப்படம்: பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும்: ஒரு மௌனப் போராட்டம் - கே. பாலமுருகன்
இரண்டாவது மரணம் - ஆனந்த் ராகவ்
பாவண்ணனின் துங்கபத்திரை கட்டுரைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
புதிதாய்ப் படிக்க: புதுக்கவிதையும் புதிய கவிதையும் - நிர்மலா
நிகழ்வு: மதுரா மாமனிதர் விருது - கலைமாமணி வி.கே.டி. பாலன்
நிகழ்வு: பொன்னி நெல்மணியும் பொன்னிறக் கோதுமையும் - சேதுபதி
பாகிஸ்தானில் மாறியிருக்கும் போர்நிலை - துக்காராம் கோபால்ராவ்
நெஃப்ர்டிடி - ரஜினி பெத்துராஜா
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
ஓவியங்கள்: ஜீவா
வார்த்தை டிசம்பர் 2009 இதழில்... (12/18/09)
சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
ஏரியின் அமைதி - பாவண்ணன்
நேர் நீட்சி - உமா மகேஸ்வரி
காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 - கோபால் ராஜாராம்
உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
சுப்பையாவின் தம்பி - சுகா
மெலிஸாவின் தேர்வுகள் - ஜெயந்தி சங்கர்
அதிகாரத்தை எதிர்க்கும் உண்மை, கலையனுபவம் - ரா. கிரிதரன்
திரைப்படம்: செத்தமொழி பேசும் சித்திரம் - தார்விஸ்
தேவதேவன், நாஞ்சில் நாடன், நா.விச்வநாதன், ஹெச்.ஜி. ரசூல், தீபச்செல்வன், உயிரோடை லாவண்யா, நிலாரசிகன், பொன். வாசுதேவன், கணேசகுமாரன் கவிதைகள்
திரைப்படம்: பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும்: ஒரு மௌனப் போராட்டம் - கே. பாலமுருகன்
இரண்டாவது மரணம் - ஆனந்த் ராகவ்
பாவண்ணனின் துங்கபத்திரை கட்டுரைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
புதிதாய்ப் படிக்க: புதுக்கவிதையும் புதிய கவிதையும் - நிர்மலா
நிகழ்வு: மதுரா மாமனிதர் விருது - கலைமாமணி வி.கே.டி. பாலன்
நிகழ்வு: பொன்னி நெல்மணியும் பொன்னிறக் கோதுமையும் - சேதுபதி
பாகிஸ்தானில் மாறியிருக்கும் போர்நிலை - துக்காராம் கோபால்ராவ்
நெஃப்ர்டிடி - ரஜினி பெத்துராஜா
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
ஓவியங்கள்: ஜீவா
வார்த்தை டிசம்பர் 2009 இதழில்... (12/11/09)
நேர் நீட்சி - உமா மகேஸ்வரி
காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 - கோபால் ராஜாராம்
உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
சுப்பையாவின் தம்பி - சுகா
மெலிஸாவின் தேர்வுகள் - ஜெயந்தி சங்கர்
அதிகாரத்தை எதிர்க்கும் உண்மை, கலையனுபவம் - ரா. கிரிதரன்
திரைப்படம்: செத்தமொழி பேசும் சித்திரம் - தார்விஸ்
தேவதேவன், நாஞ்சில் நாடன், நா.விச்வநாதன், ஹெச்.ஜி. ரசூல், தீபச்செல்வன், உயிரோடை லாவண்யா, நிலாரசிகன், பொன். வாசுதேவன், கணேசகுமாரன் கவிதைகள்
திரைப்படம்: பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும்: ஒரு மௌனப் போராட்டம் - கே. பாலமுருகன்
இரண்டாவது மரணம் - ஆனந்த் ராகவ்
பாவண்ணனின் துங்கபத்திரை கட்டுரைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
புதிதாய்ப் படிக்க: புதுக்கவிதையும் புதிய கவிதையும் - நிர்மலா
நிகழ்வு: மதுரா மாமனிதர் விருது - கலைமாமணி வி.கே.டி. பாலன்
நிகழ்வு: பொன்னி நெல்மணியும் பொன்னிறக் கோதுமையும் - சேதுபதி
பாகிஸ்தானில் மாறியிருக்கும் போர்நிலை - துக்காராம் கோபால்ராவ்
நெஃப்ர்டிடி - ரஜினி பெத்துராஜா
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
ஓவியங்கள்: ஜீவா
வார்த்தை டிசம்பர் 2009 இதழில்... (12/4/09)
சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
ஏரியின் அமைதி - பாவண்ணன்
நேர் நீட்சி - உமா மகேஸ்வரி
காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 - கோபால் ராஜாராம்
உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
சுப்பையாவின் தம்பி - சுகா
மெலிஸாவின் தேர்வுகள் - ஜெயந்தி சங்கர்
அதிகாரத்தை எதிர்க்கும் உண்மை, கலையனுபவம் - ரா. கிரிதரன்
திரைப்படம்: செத்தமொழி பேசும் சித்திரம் - தார்விஸ்
தேவதேவன், நாஞ்சில் நாடன், நா.விச்வநாதன், ஹெச்.ஜி. ரசூல், தீபச்செல்வன், உயிரோடை லாவண்யா, நிலாரசிகன், பொன். வாசுதேவன், கணேசகுமாரன் கவிதைகள்
திரைப்படம்: பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும்: ஒரு மௌனப் போராட்டம் - கே. பாலமுருகன்
இரண்டாவது மரணம் - ஆனந்த் ராகவ்
பாவண்ணனின் துங்கபத்திரை கட்டுரைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
புதிதாய்ப் படிக்க: புதுக்கவிதையும் புதிய கவிதையும் - நிர்மலா
நிகழ்வு: மதுரா மாமனிதர் விருது - கலைமாமணி வி.கே.டி. பாலன்
நிகழ்வு: பொன்னி நெல்மணியும் பொன்னிறக் கோதுமையும் - சேதுபதி
பாகிஸ்தானில் மாறியிருக்கும் போர்நிலை - துக்காராம் கோபால்ராவ்
நெஃப்ர்டிடி - ரஜினி பெத்துராஜா
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
ஓவியங்கள்: ஜீவா
வார்த்தை நவம்பர் 2009 இதழில்... (11/19/09)
விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
எதிர்வினைகள்
என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) - அம்ஷன்குமார்
ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல் - பொ. கருணாகரமூர்த்தி
பாதங்கள் - கோகுலக்கண்ணன்
காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் 2 - கோபால் ராஜாராம்
ஆகாசவாணி - எஸ்.வி. ராமகிருஷ்ணன்
ரேமண்ட் கார்வரின் வேதக் கோயில் - தமிழில்: எஸ். ஷங்கரநாராயணன்
காற்றில் கலந்த புதுக்கவிதை கவிஞர் பாலா (அஞ்சலி) - சேதுபதி
நாஞ்சில் நாடன், விக்ரமாதித்யன், நா. விச்வநாதன், சம்யுக்தா, ரமேஷ் கல்யாண் கவிதைகள்
உச்சிமாளி - சுகா
வெங்கட் சாமிநாதனின் யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
பல்லவி அய்யரின் (தமிழாக்கம்: ராமன் ராஜா) சீனா விலகும் திரை (புத்தக அறிமுகம்) - மதுமிதா
பெட்டிக்காரன் - இரா. முருகன்
உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
சாமானியனாக இல்லாத சாமானியன் (உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்) - கோபால் ராஜாராம்
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
வரப்பெற்றோம்
புத்தக சிறுஅறிமுகங்கள்
ஓவியங்கள்: ஜீவா
வார்த்தை நவம்பர் 2009 இதழில்... (11/13/09)
விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
எதிர்வினைகள்
என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) - அம்ஷன்குமார்
ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல் - பொ. கருணாகரமூர்த்தி
பாதங்கள் - கோகுலக்கண்ணன்
காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் 2 - கோபால் ராஜாராம்
ஆகாசவாணி - எஸ்.வி. ராமகிருஷ்ணன்
ரேமண்ட் கார்வரின் வேதக் கோயில் - தமிழில்: எஸ். ஷங்கரநாராயணன்
காற்றில் கலந்த புதுக்கவிதை கவிஞர் பாலா (அஞ்சலி) - சேதுபதி
நாஞ்சில் நாடன், விக்ரமாதித்யன், நா. விச்வநாதன், சம்யுக்தா, ரமேஷ் கல்யாண் கவிதைகள்
உச்சிமாளி - சுகா
வெங்கட் சாமிநாதனின் யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
பல்லவி அய்யரின் (தமிழாக்கம்: ராமன் ராஜா) சீனா விலகும் திரை (புத்தக அறிமுகம்) - மதுமிதா
பெட்டிக்காரன் - இரா. முருகன்
உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
சாமானியனாக இல்லாத சாமானியன் (உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்) - கோபால் ராஜாராம்
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
வரப்பெற்றோம்
புத்தக சிறுஅறிமுகங்கள்
ஓவியங்கள்: ஜீவா
வார்த்தை அக்டோபர் 2009 இதழில்... (10/2/09)
நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர்
காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால் ராஜாராம்
அமெரிக்காவில் இந்தியர் - ஜவஹர சைதுல்லா (தமிழில்: ராமச்சந்திர ராவ்)
வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்... (9/19/09)
நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்)
அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன்
மின்மினிகளுக்கு நடுவில் - கோகுலக்கண்ணன்
அறீஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் - 8 - கோபால் ராஜாராம்
அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம் - டாக்டர் முக்தேதார் கான் (தமிழில்: முகம்மது மீரான்)
கியூபா - 50 ஆண்டு - புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும் - துக்காராம் கோபால்ராவ்
பலூன் மழிப்பும் பக்கவிளைவுகளும் - வ.ஸ்ரீநிவாசன்
கவிதைகள் உடலின் மூலம் சொல்லப்பட்டாலும் உடலைக் கடந்தும் பேசுகின்றன - கமலாதாஸ் (தமிழில்: மதுமிதா)
தேவதேவன், நாஞ்சில் நாடன், கே. பாலமுருகன், சேரல், விஷ்வக்சேனன் க்விதைகள்
கால்கள் - கே.ஜே. அசோக்குமார்
அஞ்சல் அட்டை - இரா. ஆனந்தி
ஓர் வீட்டைப் பற்றிய உரையாடல் (புத்தக அறிமுகம்) - நிர்மலா
சந்திராவின் சிரிப்பு - சுகா
வெங்கட் சாமிநாதனின் இன்னும் சில ஆளுமைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
ஆட்சிப் பொறுப்பில் எலிகள்: வல்லிக்கண்ணன் கட்டுரைகள் (புத்தக அறிமுகம்) - நிர்மலா
புதிதாய்ப் படிக்க: புத்தக சிறு அறிமுகங்கள்
நல்லி திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் விழா - நாகரத்தினம் கிருஷ்ணா
தமிழவன் படைப்புலகம்: கருத்தரங்கம் - சிவசு
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
ஓவியங்கள்: ஜீவா
வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்... (9/4/09)
நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்)
அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன்
மின்மினிகளுக்கு நடுவில் - கோகுலக்கண்ணன்
அறீஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் - 8 - கோபால் ராஜாராம்
வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில் (8/20/09)
களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார்
உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள்
வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில் (8/13/09)
களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார்
உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள்
வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில் (8/7/09)
களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார்
உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள்
வாசகர் கடிதங்கள்
வெள்ளம் - பாவண்ணன்
பத்திரிகை சுதந்திரமும் அந்தரங்க உரிமையும் (அமைச்ச்ர் ராஜா, ஜூனியர் விகடன் வழக்கை முன்வைத்து) - கே.எம். விஜயன்
வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில் (7/31/09)
களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார்,
திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அண்ணா - 7: மதங்களும் அண்ணாவும் - கோபால் ராஜாராம்
வார்த்தை ஜூன் 2009 இதழில் (6/19/09)
வார்த்தை ஜூன் 2009 இதழில் (6/11/09)
வார்த்தை ஜூன் 2009 இதழில் (6/4/09)
மே 2009 வார்த்தை இதழில்... (5/21/09)
மே 2009 வார்த்தை இதழில்... (5/14/09)
வார்த்தை ஏப்ரல் 2009 இதழில் (4/23/09)
வார்த்தை ஏப்ரல் 2009 இதழில் (4/16/09)
வார்த்தை ஏப்ரல் 2009 இதழில் (4/9/09)
வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்... (4/2/09)
வார்த்தை மார்ச் 2009 இதழில் (3/26/09)
வார்த்தை மார்ச் 2009 இதழில் (3/20/09)
வார்த்தை மார்ச் 2009 இதழில் (3/12/09)
வார்த்தை மார்ச் 2009 இதழில் (3/5/09)
வார்த்தை பிப்ரவரி 2009 இதழில் (2/19/09)
வார்த்தை பிப்ரவரி 2009 இதழில் (2/12/09)
வார்த்தை பிப்ரவரி 2009 இதழில் (2/6/09)
வார்த்தை பிப்ரவரி 2009 இதழில் (1/30/09)
பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) - புத்தக அறிமுகம் (1/16/09)
ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை - புத்தக அறிமுகம் (1/16/09)
நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் - புத்தக அறிமுகம் (1/16/09)
உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) - புத்தக அறிமுகம் (1/16/09)
சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம் (1/15/09)
நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் - புத்தக அறிமுகம் (1/8/09)
பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) - புத்தக அறிமுகம் (1/8/09)
வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில் -ஆழ்ந்த ரசனையும் தேர்ச்சியும் கொண்டவர். மரபுக் கவிஞர். சந்திரமௌலி, குயிலி ஆகிய பெயர்களில் அறுபதுகளில் தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக்கொண்டவர்.
உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) - புத்தக அறிமுகம் (1/8/09)
ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை - புத்தக அறிமுகம் (1/8/09)
வார்த்தை ஜனவரி 2009 இதழில்... (1/8/09)
சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம் (1/8/09)
வார்த்தை ஓராண்டு இந்தியச் சந்தா: ரூபாய் 125 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 75 குறைவு)
வார்த்தை இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா: ரூபாய் 250 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 125 குறைவு)
வார்த்தை ஜனவரி 2009 இதழில்... (1/2/09)
வார்த்தை டிசம்பர் 2008 இதழில்... (12/16/08)
வார்த்தை டிசம்பர் 2008 இதழில்... (12/5/08)
வார்த்தை நவம்பர் 2008 இதழில் (11/20/08)
வார்த்தை நவம்பர் 2008 இதழில் (11/14/08)
அக்டோபர் 2008 வார்த்தை இதழில்... (10/10/08)
செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்... (9/18/08)
செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்... (9/11/08)
செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்... (9/4/08)
செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்... (8/28/08)
வார்த்தை - ஆகஸ்ட் 2008 இதழில் (8/21/08)
வார்த்தை - ஆகஸ்ட் 2008 இதழில் (8/14/08)
வார்த்தை - ஆகஸ்ட் 2008 இதழில் (8/7/08)
வார்த்தை - ஆகஸ்ட் 2008 இதழில் (7/31/08)
வார்த்தை - ஜூலை 2008 இதழில் (7/24/08)
வார்த்தை - ஜூலை 2008 இதழில் (7/17/08)
வார்த்தை - ஜூலை 2008 இதழில் (7/8/08)
வார்த்தை - ஜூன் 2008 இதழில் (6/19/08)
வார்த்தை - ஜூன் 2008 இதழில் (6/12/08)
"அகண்ட பாரதம், ஒரே கலாசாரம், ஹிந்துத்துவம் கொண்டு எழுதிய விஷ்ணுபுரம், உலகத்திலேயே உயர்ந்த கொள்கைகளைத் தந்த பொதுவுடைமையைக் கீழ்த்தரமாக விமர்சித்து எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் என்ற புத்தகம் - இவற்றை எழுதிய ஜெயமோகனுக்கு ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து உதவியது தவறு என்பது என் கருத்து. தங்கள் கருத்து என்ன?"
வார்த்தை - ஜூன் 2008 இதழில் (6/5/08)
வார்த்தை - ஜூன் 2008 இதழில் (5/29/08)
வார்த்தை மே-2008 இதழில் (5/15/08)
வார்த்தை மே-2008 இதழில் (5/9/08)
வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் (4/10/08)
வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் - ஒரு முன்னோட்டம் (4/3/08)
வார்த்தை - ஏப்ரல் 2008 இதழில்... (3/28/08)
வார்த்தை - ஏப்ரல் 2008 இதழில்... (3/20/08)
"வார்த்தை" மாத இதழ் சந்தா - சிறப்புச் சலுகைகள் (3/13/08)
200 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 100-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 125-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 150-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் - எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்! (3/6/08)
தமிழில் புதிய மாத இதழ் - அறிவிப்பு (2/1/08)
வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம் (11/5/07)
விமர்சிப்பவர்களின் தராதரம் என்ன என்பதையும் அறிந்தபின்பு திண்ணை இப்படிப்பட்ட கடிதங்களைப் பிரசுரித்தால் நன்றாக இருக்கும். எந்தப் புகழ்பெற்ற எழுத்தாளரும் தனக்குரிய புகழையோ இடத்தையோ தன்னுடைய சாதனைகளாலேயே அடைந்திருக்கிறார்கள்.
மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ? (11/5/07)
திண்ணை இப்படித் தொடர்ந்து எழுத்தாளர்களை இழந்து கொண்டிருக்கும் நிலை இனியும் ஏற்படுமானால், பேசாமல் அதை பா.ஜ.க.வின் பிரசாரப் பீரங்கி என்று அறிவித்து விடலாம். என்னைப் போன்றவர்களுக்கு இப்படிக் கடிதம் எழுதுகிற வேலையாவது மிச்சமாகும்.
குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) - புத்தக அறிமுகம் (6/7/07)
கேரளத்தில் 1854-ஆம் ஆண்டில் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறத்தவர் நாராயண குரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயண குரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரை விட்டுக் கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது
கருணை மனு (1/26/07)
சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன் (1/4/07)
இன்னும் சில ஆளுமைகள் - புத்தக அறிமுகம் (1/4/07)
"இலக்கியத்தின் அழகு அது பேசும் உண்மையிலிருந்து பிறக்கிறது. திட்டமிட்ட வடிவங்களால், சொல் அலங்காரங்களால் அல்ல. அந்த உண்மையையும் அதன் பின்னிருக்கும் ஆளுமையையும் உணரத்தான் முடியும்"
நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய "கள்ளர் சரித்திரம்" (1/4/07)
இந்நூல் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைக் குறித்து எழுதப்பட்டதாயினும் தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் படித்தறிய வேண்டிய தன்மை கொண்டதாய் உள்ளது உ.வே.சா. குறிப்பிட்டது எவ்வளவு உண்மை என்பதை ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் முயற்சியாலும் உழைப்பாலும் உருவான இந்நூலைப் படிப்போர் அறிவர்.
ஞானரதத்தில் ஜெயகாந்தன் - புத்தக அறிமுகம் (1/4/07)
ஜெயகாந்தன் கவிதைகள், உரத்த சிந்தனை, முன்னோட்டம் என்று மூன்று பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டிருக்கிறது
பிரதாபசந்திர விலாசம் - புத்தக அறிமுகம் (1/4/07)
நாடகம் எப்படி சமூக மாறுதலையும், சமூக மாறுதல்களினால் ஏற்படும் மனப்போக்குகளையும் ஆவணப்படுத்துகிறது என்று அக்கட்டுரையில் விவரித்தார் இந்திரா பார்த்தசாரதி.
ஜெயமோகனின் விசும்பு - புத்தக அறிமுகம் (1/4/07)
இத்தொகுப்பில் ஜெயமோகனின் 10 அறிவியல் புனைகதைகள் இடம்பெற்றுள்ளன.
பசுக்கள் பன்றிகள் போர்கள் - II - அறிமுகம் (1/4/07)
இந்த நூலை மொழிபெயர்க்க துகாராம் அவர்கள், கிறிஸ்துவ மதத்தின் ஆதிகால வரலாற்றையும், பூர்வகுடிகளின் வரலாற்றையும் ஆழ்ந்து கற்க வேண்டி இருந்தது.
ஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் - புத்தக அறிமுகம் (1/4/07)
யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை - அறிமுகம் (1/4/07)
"இதுதான் என் தமிழ்நாடு. இங்கு நான் தொகுத்துள்ளவை அந்தப் புத்தகங்களைப் பற்றி மாத்திரம் சொல்வன அல்ல. என் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சொல்லும். அதுதான் எனக்கும், என் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த எழுத்துக்களுக்கும் நான் செய்து கொள்ளும் நியாயம்"
கற்றதும் பெற்றதும் - வாசக அனுபவம் (6/8/06)
சுஜாதாவைப் படிக்க படிக்க எளிய வாக்கியங்களின் அழகு புலப்பட்டது. ஒரு வாக்கியத்தில் ஆறேழு வார்த்தைகளுக்குமேல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார். சிந்தனையின் தெளிவை ஜெயகாந்தனும், எழுத்தின் எளிமையை சுஜாதாவும் ஒவ்வொருமுறையும் எனக்குச் சொல்லித் தருகிறார்கள்.
பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள் (5/18/06)
நண்பனைப் பார்க்க போகிற இந்த நேரத்தில், அவனைச் சந்திக்கிற மகிழ்ச்சியில் திளைக்காமல், என்ன வாங்கி வந்திருப்பான் என்று யோசிக்கிற அபத்தத்தில் சிக்குண்டிருப்பதை நினைக்கும்போது ஒருபுறம் வேடிக்கையாகவும் இன்னொருபுறம் வருத்தமாகவும் இருந்தது.
சுந்தரமூர்த்திகளுக்கு.... (3/17/06)
திண்ணையின் சென்ற இதழில் மு. சுந்தரமூர்த்தியின் கடிதத்தைக் கண்டேன். மலர் மன்னனுக்கு முக்கியக் குத்துகளையும் சைடு குத்துகளை திண்ணை ஆசிரியர் ராஜாராமுக்கும், எனக்கும் வாரி வழங்கியிருந்தார். எதற்குச் சிவகுமாரைக் குத்
புத்தாண்டும் எனிஇந்தியனும் (1/6/06)
வாசகர்களுக்கும் அன்பர்களுக்கும் எனிஇந்தியன் புத்தக நிறுவனம் சார்பாகவும் என் சார்பாகவும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். **** **** **** நடந்ததும் நடக்க இருப்பதும்: புத்தாண்டில் புதிய செய்திகளுடன் உங்களைச் சந்திக்க வருவது புத்தாண்டின் உவகைக்கு அணி
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - IX (12/9/05)
சு.ரா.: அது மத்தவங்க மேட்டரைப் போட்டு இருக்காங்க. ஜெனரலா நீங்கப் பார்த்தீங்கன்னா - இந்த country-க்கு வந்ததுக்கு அப்புறம் - (முருகானந்தத்தைப் பார்த்து) சாருக்கு அதுல ரோல் உண்டுன்னு நினைக்கறேன் - இங்கதான் கம்யூனிசம் அமுலாயிருக்கு அப்படான்னு சொன்னார்.
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - VIII (12/2/05)
சு.ரா.: சார், வந்து satire என்பது வந்து - ஒரு மனுஷனுக்கு வந்து - இந்த thought இருக்கு இல்லை thought - ஒரு மனுஷனுக்கு இருக்குமேயானால் அவன் வந்து தொடர்ந்து satire-ல depend பண்ணிட்டே இருக்க முடியாது. மீட்டிங்ல பார்த்தீங்கன்னாவே தெரியும். முதல்ல ஒரு ரெண்டு மூணு விஷயம் சொல
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - VII (11/25/05)
சு.ரா.: ஆமா... அது வந்து - முதல்ல எனக்கு வந்து அந்த மலையாள லிட்டரேச்சர் பத்தின விஷயங்கள் தெரியும் என்கிறது ஒண்ணு. இல்லைன்னா எழுத முடியாது. அந்த பேக்கிரவுண்ட் எல்லாம் தெரியும். அது சம்பந்தமான சூட்சுமங்கள் நிறைய தெரியும். நான் ரொம்ப சூட்சுமமான விஷயங்களைக் கிரகித
கடிதம் (11/25/05)
மலர் மன்னன் திண்ணையில் எழுதிவருவதைப் படித்து வருகிறேன். சில இதழ்களே வந்த 1/4 (கால்) என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தார் என்பதையும் அவர் எழுத்துகள் மூலமே அறிந்தேன். 'தமிழில் வந்த சிறுபத்திரிகைகளிலேயே சிறந்த பத்திரிகை என்று அதைச் சொல்லலாம் ' என்று அ
ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை (11/25/05)
(முன்குறிப்பு: 2002-ஆம் ஆண்டுக்கான 38-ஆம் ஞானபீட விருது திரு. த. ஜெயகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது (27-09-2005) மாண்புமிகு குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் ஆற்றிய உரை. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் இவ்வுரையைத் தமிழ்ப்படுத்த ஜெயகாந்தனின் பதிப்பகங்களில் ஒன
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - VI (11/18/05)
சு.ரா.: அது முக்கியமான விஷயம். அது முக்கியமான விஷயம். அவன் யாரு, எங்க இருக்கான்... சார், சில லெட்டர்ஸ் வந்து பிரில்லியண்ட்டா இருக்கு. உடனே நான் அவனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பறேன். இதைக் கவனிச்சுக்குங்க. ராம் என்ற பேர்ல ஒருத்தன் ஒரு லெட்டர் எழுதியிருக்கான். அந்த
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - V (11/11/05)
சு.ரா.: அவர் எழுத முடியாதுன்னுட்டார். அண்ணாமலை: அதாவது அவருக்கே... சு.ரா.: ஆமாமா. அவருக்கே அந்த block. ஆனா அது ஒரு தப்பான blockதான். அவர் அப்படி நினைச்சுண்டு - தனக்கு எழுத முடியாதுன்னுட்டு - அவருக்கு ஒரு block. இந்த writers block என்கிற
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - III (11/4/05)
அண்ணாமலை: மிடில் க்ளாஸ்தான். மிடில் க்ளாஸ்தான் மாடலா இருக்காங்க. They think ... (நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேச முயல்கின்றனர். அண்ணாமலை தொடர்ந்து சொல்வது சரியாகப் பதிவாகவில்லை.) ராஜாராம்: ஆமாம். மிடில் க்ளாஸ்தான். இப்போ சாமிநாதனை
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - IV (11/4/05)
சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க - இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய - இந்த டாய்லெட்ை
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - I (10/28/05)
சுந்தர ராமசாமியுடன் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. சென்ற வருடம் 2004 செப்டம்பரில் ஒன்று. இந்த வருடம் 2005 செப்டம்பரில் ஒன்று. இரண்டும் கனெக்டிகட் மாநிலத்தில் திண்ணை.காம் ஆசிரியர் கோபால் ராஜாராம் இல்லத்தில் நடைபெற்றன. இந்த இரண்டு கலந்துரையாடல்களையும் இங்கே
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - II (10/28/05)
சு.ரா.: ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லணும்னா - அவனுக்கு அவமான உணர்ச்சி இல்லை. நான் ரொம்ப அவமானப்படறேன். இந்த பீலிங் எனக்கு எப்படி வந்தது ? நான் டைமை ரியலைஸ் பண்றதாலேதான் இந்த பீலிங் வருது. எங்க போனாலும் எனக்கு அவமானம்தான் இருக்கு. நான் என்றால் நான் இல்ை
பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு (9/30/05)
ஒரு வியாழக்கிழமை இரவிலிருந்து திங்கட்கிழமை காலை வரை பி.ஏ. கிருஷ்ணனுடன் இருக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது இல்லாமல், அவர் இந்தியா திரும்புகிற அன்று விமான நிலையத்தில் மறுபடியும் அவருடன் ஐந்து மணி நேரத்துக்கு அதிகமாகச் செலவிடுகிற வாய்ப்பு கிடைத்தபோது, 3 மணி நேர தூரத
ஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்) (7/29/05)
மிலிட்டிரி பச்சை கலரில் பைண்டு செய்யப்பட்ட தடிப்பான அட்டை. அட்டையின் முன்னும் பின்னும் எதுவும் பிரசுரிக்கப்படவில்லை. அல்லது, பிரசுரிக்கப்பட்டிருந்து காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதா ? இரண்டு அட்டைகளையும் இணைக்கும் இடைவெளியில் ---- கம்பராமாயணம்
நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் - சிறு குறிப்புகள் (7/29/05)
நவீன சினிமாவுக்கான களம் என்ற முழக்கத்துடன் வெளிவருகிற நிழல் மாதமிருமுறையின் ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழைப் படித்தேன். 104 பக்கங்கள். தமிழ்ச் சூழலில் ஒரு சிறுபத்திரிகை 5 ஆண்டுகள் வெளிவருவது நிச்சயம் ஒரு சாதனை. அதிலும் மாற்றுச் சினிமா, கலைப்படங்கள், குறும்படங்கள், திரைநு
பங்குக்கு மூன்று பழம்தரும் எழுத்து - சுகுமாரனின் திசைகளும் தடங்களும் (7/22/05)
புலவர்களின் திறனையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிற கதைப்பாடல்கள் நம்மிடையே உள்ளன. பட்டுப்பட்ட பலாமரம் தழைக்கப் பாடி ஒரு படி திணையைக் கொடையாகப் பெற்ற அவ்வையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே அவ்வை, நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழம்தர வே
AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு (7/7/05)
நாள்: ஜூலை 30, 2005 (சனிக்கிழமை) - காலை 10 மணி EST முதல் இரவு வரை இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502 (முகவரிக்கான வழி வேண்டுவோர் தனிமடலில் தொடர்பு கொள்க) எழுத்தாளர்: புலிநகக் கொன்றை புதினம் எழுதியவரும், ஆழ்ந்த வாசகரு
AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு (7/7/05)
நாள்: ஜூலை 30, 2005 (சனிக்கிழமை) - காலை 10 மணி EST முதல் இரவு வரை இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502 (முகவரிக்கான வழி வேண்டுவோர் தனிமடலில் தொடர்பு கொள்க) எழுத்தாளர்: புலிநகக் கொன்றை புதினம் எழுதியவரும், ஆழ்ந்த வாசகரு
ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ (5/26/05)
ஏப்ரல் 28, 2005 (வியாழன்) அன்று மாலை ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு ஒரு பாராட்டு விழாவைச் சென்னையில் நடத்தினார்கள். ராணி சீதை மன்றத்தில் இவ்விழா நடைபெற்றது. அரங்கம் நிரம்பி, நின்று கொண்டு விழாவை ரசித்தவர்கள் நிறைய பேர். கவித
தமிழவன் கட்டுரை பற்றி... (4/15/05)
சென்ற வார திண்ணையில் 'புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும் ' என்ற தலைப்பில் தமிழவன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அக்கட்டுரையின் நிறைவில் - 'இதனாலேயே இப்புது அலை தமிழ்ப் பற்று, தமிழகத்தின் காங்கிரஸ், கம்யுனிஸ்ட், பா.ஜ.க போன்ற கட்சிகளின்
சொன்னார்கள் சொன்னார்கள் - ஜனவரி 20 ,2005 (1/20/05)
என்னதான் முந்தைய தே.ஜ.கூ ஆட்சியில் பொருளாதாரம் நற்கதியிலிருந்ததாக மீடியாக்கள் மொழிந்தாலும் அத்தனையும் 'சமைத்துப் பார் ' புத்தகத்தில் இருக்கும் மேட்டர் மாதிரிதான். இந்தப் புத்தகத்தில் உள்ள பண்டங்களைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பாமரன் இல்லாதிருந்ததே உண்ை
சொன்னார்கள்... சொன்னார்கள் (1/13/05)
ஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக் 'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி... மு.கருணாநிதி: இப்பவும் செய்யணுமா ? விளையாடறிங்களா ? அப்போ ரயி
கடிதம் ஜனவரி 6,2005 - சுகுமாரனின் சுகமான எழுத்து (1/6/05)
நாம் சொல்ல நினைக்கிற விஷயங்கள் பலவற்றைச் சொல்ல முடியாமல் போவது உண்டு. சொல்வதற்கேற்ற சரியான வார்த்தைகள் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம். எப்படிச் சொல்வது என்று தெரியாமல் இருக்கிற குழப்பம் ஒரு காரணம். எப்படிச் சொன்னாலும், நினைத்தது வார்த்தையில் வராது என்ற அவந
தமிழின் மறுமலர்ச்சி - 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ' என்ற கட்டுரையிலிருந்து...பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை (12/16/04)
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) 'தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ' என்ற கட்டுரையிலிரு
தமிழின் மறுமலர்ச்சி - 7 (11/25/04)
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) 'தமிழ்மொழிப் பற்றும் பிறமொழி வெறுப்பும் ' என்ற கட்டுரையி
வையாபுரிப் பிள்ளை - செய்ய வேண்டியவை (11/18/04)
சென்ற வார திண்ணையில் ஜெயமோகன் எழுதிய வையாபுரிப் பிள்ளையின் மரணமின்மை என்னும் கட்டுரையை வாசித்தேன். அக்கட்டுரை, வையாபுரிப் பிள்ளையைப் பற்றி நானறியாத தகவல்களை அறிந்து கொ
தமிழின் மறுமலர்ச்சி - 6 (11/18/04)
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) 'பாரதியும் தமிழும் ' என்ற கட்டுரையிலிருந்து... மூன்று
தமிழின் மறுமலர்ச்சி - 4 (11/4/04)
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) தமிழும் சுதந்திரமும் என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து...
தமிழின் மறுமலர்ச்சி - 5 (11/4/04)
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) 'பாரதி யுகம் ' என்ற கட்டுரையிலிருந்து... தேசீய கவி:
எஸ். வையாபுரிப் பிள்ளை - ஓர் அறிமுகம்-1 (10/7/04)
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை என்ற பெயர் அவரைப் பற்றி அறிந்தவர்களிடையே எழுப்புகிற மனச்சித்திரங்கள் பலவாறாக இருக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிழ்கிற ஒரு சாராருக்கு அந்தப் பெயர்மீது இருக்கிற விமர்சனங்கள் வரலாறு
எஸ் வையாபுரிப் பிள்ளையின் 'தமிழின் மறுமலர்ச்சி ' - 2 (10/7/04)
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) முன் குறிப்பு: நூலின் ஆசிரியர் சொல்கிற கருத்துகளை சில இடங்களில்
எஸ் வையாபுரிப் பிள்ளையின் 'தமிழின் மறுமலர்ச்சி ' - 3 (10/7/04)
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.) தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரையின் தொடர்ச்
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி (7/15/04)
AIMSIndia இசைக் கச்சேரி: அமெரிக்காவில் 1998-ல் நண்பர்களுடன் இணைந்து AIMSIndia என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கிய விஜய் ஆனந்தை நான் அறிவேன். என் நண்பர்கள் மூலம் நண்பரானவர்.
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 10 (7/1/04)
Dick மொழி: நாகரீகமற்ற அல்லது ஆபாசமான வார்த்தைகளை (மனித குறி சார்ந்த அல்லது புணர்ச்சி சார்ந்த வட்டார அல்லது எதிர்மறை வார்த்தைகளை அல்லது சுருக்கமாகச் சொன்னால் 'பச்சை பச்சையாகப் பேசுவதை ') 'கெட்ட வார்த்தைகள் ' என்று சொல்லிக் கொடுக்கிறோம். அப்ப
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 9 (6/17/04)
கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ? கறை படிந்த அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தன. ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடையத
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 8 (6/10/04)
மனித நேயம்: குழந்தைகள் வாழ்வு உணர்வுமயமானது. மொழிமயமானதும் கூட. கொஞ்ச நேரம் குழந்தைகள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் எவ்வளவு உற்சாகமாகவும், அலுப்பின்றியும், விளையாட்டு நோக்குடனும் ஆனால் முழுமையான ஈடுபாட்டுடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். அவர்கள் ெ
தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள் (6/9/04)
சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய தமிழ் கலைப்பட விழா ஜீன் 5, 2004 அன்று நடந்தேறியது. விழாவில் 70 பேர் கலந்து கொண்டனர். சிந்தனை வட்டம் நடத்திய இக்கலைப்பட விழா சிறப்பு மலராக வெளிவந்த திரைப்படத்துறை சார்ந்த சிற்றிதழ் நிழல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டு, ப
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 7 (5/27/04)
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிற புதிய கூட்டணி அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. கலவரங்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கெதிராக அரசாங்
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -- 6 (5/20/04)
காலச்சுவடில் ராஜ் கெளதமன் நேர்காணல்: காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கெளதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்
கடிதங்கள் - மே 13, 2004 (5/13/04)
திண்ணை ஆசிரியருக்கு, 1. சிவவாக்கியர் திருவாக்கியங்கள் கட்டுரையில் ஜெயமோகன் புத்தகத்தை மேற்கோள் காட்டியிருந்தது ஏன் என்று திரு.தேவேந்திர பூபதி கேட்டிருந்தார். கீதை மற்றும் கபிலரைப் பற்றிய மேற்கோள்கள் இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் புத்தகத்தில் இருந்து எடுக்
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 5 (5/13/04)
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் - 2004: பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இப்பாராளுமன்றத் தேர்தலில் சரிவைக் கண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கெதிரான கொள்கைகள் உடைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக, சரத்பவாரின் நேஷனலிஸ்டிக்
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்: (5/6/04)
திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்: திரு.கருணாநிதி சன் டிவி மூலம் நேயர்கள் கேள்விகளுக்குச் சமீபத்தில் பதிலளித்தார். அப்போது அவருக்கு திரு.மாலன் உடன் இருந்து உதவினார். அப்போது மாலன் சொன்ன கருத்துகள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மாலன் இப்படிப் பேசல
சிவவாக்கியர் திருவாக்கியங்கள் (4/29/04)
பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசிய பேச்சில் இருந்து சிவவாக்கியர் என்கிற பெயர் அறிமுகமானது. 'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா - நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ' என்று பெரியாரின் பா
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 3 (4/29/04)
பதில்களும் பார்வைகளும்: என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. வாரம் இரண்டு நாள் நாளுக்கு இரண்டரை மணி வீதம் Pre-school போகிறார். அங்கே பெரிதாக ஒன்றும் சொல்லித் தந்துவிடுவதில்லை. விளையாட்டுகளிலும், வண்ணம் தீட்டுவதிலும் மகிழ்கிறார். ஆனாலும், பகிர்தல், பரஸ்பரம் விட்
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 2 (4/22/04)
காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - நான்காம் தொகுதி: பாரதி தம்முடைய நூல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வரிசைக்கிரமமாய் வெளிக்கொணர விரும்பினார். அதன் பொருட்டு நிதி சேகரிப்புக்காக அவர் 28 ஜீன் 1920ல் எழுதிய ஆங்கிலச் சுற்றறிக்கை இன்று வரலாற்று ஆவணம்.
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 1 (4/15/04)
ஹார்வார்டில் கொடி நாட்டும் பெண்கள்: பெண்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். வருகிற இலையுதிர்காலத்தில் ஹார்வார்டில் முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆண்களைவிட அதிகம் என்று டைம் எழுதியிருக்கிறது. வித்தியாசம் அதிகமில்
வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் 'வாழ்க்கைச் சுவடுகள் ' (1/8/04)
'நான் சந்தித்த எழுத்தாளர்களிலேயே மிகவும் சுயமரியாதையுடைய எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன். இலக்கியத்துக்கு வாழ்க்கைப் பட்டதால் அவர் இன்னமும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். இன்னமும் நம்மிடையே ஜீவியவந்தராய் இருக்கும் இவரைத் தமிழகக் கலை, இலக்கியத்துறை கண்டு கெ
வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது ' (12/25/03)
நவீன பெண்கவிஞர்கள், தம் கவிதைகளினூடே முன்வைக்கிற பெண்மொழியும், உணர்வுகளும், கலகம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களும், ஆளை நிறுத்தி கேள்வி கேட்கிற விமர்சனங்களும் பெண்களை மட்டுமல்லாமல் பெண் விடுதலை பேசுகிற எல்லாரையும் பெருமிதம் கொள்ள வைப்பன. இவர்களின் கவிதைகளுக்கு
ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும் (12/4/03)
கடந்த சில வாரங்களாக அன்பர் சங்கரபாண்டி எழுதி வரும் கருத்துகளுக்கு, நான் பதில் எழுதி வருகிறேன். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு நான் அளிக்கிற பதில்களைக் கண்டதும் அவர் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு, புதிதாக ஒன்று எடுத்து எழுதுகிறார். அவர் கொள்கைகளை மாற்றியே தீருவது என்க
ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை (11/20/03)
1.) 'அவர் தன்னுடைய வேளாளச்சாதிய அடையாளத்தை வாஷிங்டன் வந்த பொழுது வெளிப்படையாக பிரகடணப் படுத்தியிருக்கிறார். ' என்று ஜெயகாந்தனைப் பற்றிய பொய்யான தகவலை எழுதிவிட்டு, பின்னர் ஜெயகாந்தன் அப்படியெல்லாம் பேசவில்லை என்று வாஷிங்டனில் ஜெயகாந்தனுடன் இருந்த ஸ்ரீகாந்த்
ஞாபகங்கள் (9/11/03)
வயல்வெளிகளினூடே ஊர்ந்து கொண்டிருக்கிறேன் கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் உன் காலடி பார்க்கின்ற ஞாபகங்கள் அவ்வப்போது பெருத்துக் கொழுத்த எலிகள் விருந்தாகவும் நோஞ்சானாய் சிறுத்துக் கருத்த எலிகள் பசிக்காகவும் வந்து ம
யேன் செய்ததில்லை ? (8/28/03)
வாசல்விளக்கைச் சுற்றிவந்து விழுந்து மடியும் விட்டிலுக்கு ஆயுள்காலம் அற்பம்தான் ஆனாலும் ஏனொருமுறை கூட விட்டிலைப் பார்த்தபின்னே ஜன்னலை மூடாமல் விளக்கணைக்க விரும்பியதில்லை அந்தத் தெருநாய் நண்பனுமில்லை பகைவனுமில்லை ஆனாலு
பி.கே. சிவகுமார் கவிதைகள் (8/22/03)
சிகரெட்டு சொல்வதாக:
தீயிட்டுக் கொளுத்தியென்னை சாம்பலாகத் தட்டுவதில் சம்மதம்தான் ஒவ்வொரு இழுப்புக்கும் உன் அழுக்கு உடம்புக்குள் விரவிவரச் சொல்கிறாயே அதுதான் வலிக்கிறது. வாழ்க்கைப் பாடம்:
எந்திர வாழ்க்கை (8/15/03)
வேர்வை வழியாமல் உழைப்பதற்கும் உய்வதற்கும் ஒயிட் காலர் வேலை போஷிப்பதற்கும் தூஷிப்பதற்கும் படிதாண்டா பத்தினி உணர்வதற்கும் தெளிவதற்கும் குழந்தைகள் கடைகடையாய் ஏறி கண்டதை வாங்க கண்கவர் அக்கார
பி.கே. சிவகுமார் கவிதைகள் (8/9/03)
என் கல்லறை வாசகம்
எப்போதேனும் எனைத் தேடி இங்கு வர வேண்டாம் பூக்களுடன் மரித்தவருக்கு மரியாதை செய்ய பூக்களைக் கொல்வதில் விருப்பமில்லை எனக்கு நீங்களும் நானும்கூட அற
கோயில் விளையாட்டு (8/2/03)
விழித்ததும் 'இன்னைக்கு கோயிலுக்குப் போகிற நாள் ' என்ற ஞாபகம் வந்தது சரணுக்கு. பக்கத்தில் கீதாவும், அவள் கழுத்தைக் கட்டியவாறு குழந்தை நிவேதாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மைக்ரோ வேவில் காபி வைத்தபோது, 'இவள் குழந்தையுடன் அல்லாடிக்கொண்டு, ஒன்றும் சாப்பிடாமல்
ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம் (7/24/03)
அன்புள்ள அரவிந்தன், வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. தாங்கள் பன்னிரண்டாம் வகுப்புவரை நிச்சயம் படித்திருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையை எனக்குத் தந்த 'இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தன் இடம் எது ? (ஜெயகாந்தன் சிறுகதைகளை முன்வைத்து) ' என்கிற உங்களின் க
பொருந்தாக் காமம் (7/3/03)
தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. தனித்தமிழ் என்பது காலத
திருமதி. வனிதா முறை (Method) 'மட்டன் பிரியாணி ' (7/14/02)
(என் மனைவியின் நண்பர் திருமதி. வனிதா அவர்களின் recipe இது. என் செய்முறை அனுபவத்தில், நான் கற்ற சிலவற்றை 'டிப்ஸ் ' ஆக, recipeவுடன் சேர்த்துள்ளேன். - பி.கே. சிவகுமார்) தேவையான பொருட்கள்: பேபி கோட் (வெள்ளாடு - Baby Goat) கறி - 1 கிலோ (இரண்டி
என் காதல்.... (4/30/01)
என் காதல் கவிதையுடன்தான். வார்த்தைகளுடன் இல்லை. என் காதல் இசையுடன்தான். வாத்தியங்களுடன் இல்லை. என் காதல் உனக்குள் இருக்கும் உன்னோடுதான். உனக்கு வெளியே இருக்கும் உன்னோடு இல்லை.
பரதக் கலையின் வெளிநாட்டுக் காதலிகள் (4/12/10)
பிறந்தது ஒரு நாடு. வாழ்வது பிறிதொரு நாட்டில். உயிரென மதிப்பதோ மற்றொரு நாட்டின் கலையை. கசக்கிஸ்தானின் ஒக்சானா, ஜப்பானின் நவோகோ, பிரான்சின் சான்டிரின் மூவரும் ஹாங்காங்கில் வாழ்ந்து கொண்டு, நம் தமிழகக் கலையான பரதத்தைத் தங்கள் உயிரெனக் காதலித்து, அதை அன்னிய மண்ணில் பரப்பி வரும் கலைஞர்கள்.
ஹாங்காங்கின் நாட்டிய சிகரா பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் (4/2/10)
மார்ச் 26ஆம் தேதி, ஹாங்காங்கில் திருமதி சந்தியா கோபால் நடத்தி வரும் நாட்டிய சிகரா பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 7 வயது முதல் 18
ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள் (2/12/10)
பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாத்தின் பிரதிகளை அணுகும் தமிழின் முதல்நூலென இதைச் சொல்லலாம்.
மைலாஞ்சி கவிதைநூல்வழியாக வெகுவாக அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூலின் இந்தப் படைப்பு நாட்டார்மரபு துவங்கி மத்தியகிழக்கு அரபுநாடுகளிலும் உலக அளவிலும் பேச்ப்படுகிற இஸ்லாமிய மரபுகளை ஊடிழைப்பனுவலாய் மீளாய்வு செய்கிறது.பண்பாட்டு இஸ்லாம் கருத்தாக்கத்தை இதன்மூலம் வந்தடைய முடியும்.
ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள் (2/6/10)
பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாத்தின் பிரதிகளை அணுகும் தமிழின் முதல்நூலென இதைச் சொல்லலாம்.
மைலாஞ்சி கவிதைநூல்வழியாக வெகுவாக அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூலின் இந்தப் படைப்பு நாட்டார்மரபு துவங்கி மத்தியகிழக்கு அரபுநாடுகளிலும் உலக அளவிலும் பேச்ப்படுகிற இஸ்லாமிய மரபுகளை ஊடிழைப்பனுவலாய் மீளாய்வு செய்கிறது.பண்பாட்டு இஸ்லாம் கருத்தாக்கத்தை இதன்மூலம் வந்தடைய முடியும்.
பூவேந்திரன் ஹாங்காங்கில் நிகழ்த்திய 28 மணி நேர யோக சாதனை (6/18/09)
கவலைகிடமான மொழிகளின் நிலை (3/5/09)
ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு (6/5/08)
ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி (6/4/08)
புரண்டு படுத்த அன்னை (5/22/08)
ஜெகத்ஜால ஜப்பான் - ஒமோதிதோ கோசைமசு (5/15/08)
ஜப்பானியர்கள் கடினமான சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி இன்று மிகப் பெருமை வாய்ந்த நாடாகத் திகழ்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்கள் கண்டுபிடித்தவை மிகச் சில. ஆனால் மற்ற நாட்டவர்கள் கண்டு பிடித்தவற்றை ஆராய்ந்து அதை மேலும் மேலும் சிறப்பாக இருக்கும் வகையில் சிறப்பம்சங்களை புகுத்துவதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். தரம் மிக்கவையாக ஆக்க வல்லவர்கள்.
தமிழில் உலகளாவிய தகுதித் தேர்வு – அவசியம் (4/25/08)
ஜெகத் ஜால ஜப்பான் (2/1/08)
ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி (1/4/08)
ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் (12/27/07)
ஜெகத் ஜால ஜப்பான் - 4. கொம்பான்வா (12/13/07)
ஜப்பானில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஐம்பது சதவீததிற்கும் மேலாக இருக்கின்றனர். ஆதனால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அவர்கள் பல வகைகளில் தங்கள் பொழுதைக் கழிக்க முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதுஇ நீச்சல் அடிப்பதுஇ பறவைகளை கண்டு ரசிப்பதுஇ பல இடங்களுக்குச் சென்று வருவது என்று பொழுதை இனிய வழிகளில் செலவழிப்பவர்கள் பலர். சூதாடிஇ குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களும் பலர்.
ஜெகத் ஜால ஜப்பான் - 3. கொன்னிச்சிவா (12/6/07)
ஜெகத் ஜால ஜப்பான் - 2. ஓஹாயோ கோசைமாஸ் (11/29/07)
ஜப்பானில் பெரும்பாலும் வீடுகள் நிலநடுக்கத்திற்கு ஏற்ப கட்டப்படுகின்றன. அடுக்கு மாடி கட்டிடங்களே ஆனாலும் அவை நிலநடுக்கத்தின் போது ஆடும் தன்மை கொண்டதாக அமைக்கப்படுகின்றன. அதனால் நில அதிர்வுகள் ஏற்பட்ட போதிலும் இடிந்து விழும் அபாயம் மிகக் குறைவாகவே இருக்கும் வகையில் பொறியியல் தொழில் நுட்பத்துடன் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
ஜெகத் ஜால ஜப்பான் - 1 . தோசோ யோரோஷிகூ (11/15/07)
கடிதங்கள் மே 27, 2004 (5/27/04)
முனைவர் இராம.கி எழுதிய பணம் பற்றிய பால பாடம் கட்டுரை மிக அருமை. பொருளாதாரத்தின் அடிப்படையை, வழக்குத் தமிழில் அழகுற சொல்லியிருக்கிறார். அதோடு, பல ஆங்கிலச் சொற்களுக்கு எளிமையான வேர் கூடிய தமிழ்ச் சொற்களை ஆக்கி, நல்ல தமிழ் கட்டுரையாகத் தந்த
புதாவில் நாய் சந்தை (ஹங்கேரி நாடோடிக்கதை) (8/22/10)
ஒரு நாள், ஏழைக் குடியானவன் ஒருவன், தெருவில் சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் அவனது பக்கத்து வீட்டுக்காரனைச் சந்தித்தான்
காத்திருந்தேன் (11/29/09)
காத்திருந்தேன்
கர்ப்ப வாசல் திறக்க
கொஞம் பயத்துடன்
ஒரு கண்டம் தப்பியாச்சு
உயிருக்குள் உயிர் சமாதி இல்லை
கடிதங்கள் ஜூலை 1,2004 (7/1/04)
சூடான் - டார்ஃபார் பற்றிய கட்டுரையில் தவறாக 'சூடானில் எண்ணெய் இல்லை ' என்று எழுதியிருந்தேன். அதனை நண்பர் ரவி அவர்கள் குறிப்பிட்டு என் தவறைச் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு நன்றி. சூடானில் எண்ணெய் இருக்கிறது. ஆனால் டார்ஃபார் பகுதியில் இல்லை. ஆகவே '
இதயத்தின் எளிமை (Simplicity of the heart) (8/5/02)
வானம் நிர்மலமாகத் திறந்தும், விசாலமாக விரிந்து நிறைந்தும் காட்சியளித்தது. விரிந்தகன்ற இறக்கைகளுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு பள்ளத்தாக்கிற்குச் சுலபமாய் மிதந்து செல்லும் பெரும் பறவைகளோ, கடந்து போகிற மேகங்களோகூட தென்படவில்லை. மரங்கள் நிசப்தத்தில் நின்றன
நற்பண்பு (Virtue) (7/28/02)
கடல் ஆரவாரமற்று அமைதியாக இருந்தது; வெள்ளை மணல்களை வெகு அரிதாகவே சிற்றலைகள் தொட்டன. விரிந்த வளைகுடாவைச் சுற்றி, வடபுறம், நகரம் இருந்தது. தெற்கே, ஈச்ச மரங்கள் கடலைத் தொடுமளவு நெருங்கி நின்றன. ஆழமற்ற நீர்ப்பரப்பினுள் நின்ற மணல்மேட்டிற்குப் பின், ஆழம் நிறைந்த க
அனுபவித்தல் (Experiencing) (7/22/02)
பள்ளத்தாக்கில் நிழல் படிந்திருந்தது. மறைகின்ற சூரியன் மலை முகடுகளை உச்சிமோந்து கொண்டிருந்தான். மலை முகடுகளின் உள்ளிருந்து மாலையின் ஜ்வலிப்பு வெளிவருவது போலிருந்தது. நீண்ட பாதையின் வடபுறத்தில், மலைகள் - தீயினால் பொசுக்கப்பட்டதால், ஆடையற்று நிர்வாணமாகவும், மலட்டுத்த
அரசியல் (7/7/02)
உயரே - மலைகளின் மீது நாள் முழுதும் மழை பொழிந்து கொண்டிருந்தது. மழையென்றால் தூவானமோ, இதமும் மிருதுவுமான மழையோ அல்ல. வெள்ளம் பிரவகித்து ஓட - சாலைகளைக் கழுவிச் செல்கிற, மண்ணரித்து ஓடுவதால் மலைச்சரிவின் மரங்களை வேருடன் பெயர்க்கிற, நிலச் சரிவுகளை உண்டாக்குகிற, திடாரென்
கெளரவம் (Respectability) (6/29/02)
அவர் பேராசை கொண்டவர் இல்லை என்பதை வலியுறுத்தி, போதும் என்கிற பொன்செய்யும் மனத்திலே அவர் திருப்தியடைவதாகவும், மனித வாழ்விற்கே பொதுவான வழக்கமான துயரங்களில் அவர் துன்புற்றபோதும், வாழ்க்கை அவருக்கு நல்முகமே காட்டி வந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். அவர் ஒரு சாந்த
சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion) (6/17/02)
நிறைய மரங்கள் சூழ்ந்த, வேலியிடப்பட்ட விஸ்தாரமான நிலப்பரப்புக்குள் - அந்த தேவாலயம் இருந்தது. பழுப்பு மற்றும் வெள்ளை நிற மனிதர்கள் உள்ளே போய்க்கொண்டிருந்தனர். உள்ளே - ஐரோப்பிய தேவாலயத்துக்குள் இருக்கும் வெளிச்சத்தை விட அதிக வெளிச்சம் இருந்தாலும், அமைப்பும் ஒழுங்கு
பணக்காரரும் ஏழையும் (6/10/02)
அனல் வீசுகிற, ஈரப்பதம் பிசுபிசுக்கிற மாலைப் பொழுது. பெரிய நகரத்தின் இரைச்சல் காற்றை நிறைத்தது. கடற்காற்று வெதுவெதுப்பாக வீசிக் கொண்டிருந்தது. எங்கும் பெட்ரோல் மற்றும் தாரின் வாசம். தூரத்தில், கடலுக்கடியில் செஞ்சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்னமும் தணிய மறு
அறிவு (Knowledge) (6/2/02)
நாங்கள் இரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். இரயில் தாமதமாக வந்து கொண்டிருந்தது. பிளாட்பாரம் அசுத்தமாகவும், இரைச்சலாகவும் காட்சியளித்தது. சீதோஷ்ணம் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது. நிறைய பேர், எங்களைப் போலவே, வரப் போகும் இரயிலுக்காகக் காத்துக் கிடந்தார்கள். கு
தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation) (5/25/02)
சூரியன் வானத்திலிருந்து கீழிறங்கி விட்டிருந்தது. இருளில் கறுத்துப் போன மரங்கள் இருண்டு கொண்டிருந்த வானத்தை நோக்கிச் சீராக உயர்ந்து நின்றன. ஆழமும், அகலமும் நிறைந்த - அதனால் பலம் பொருந்திய - நதி அமைதியாகவும், சலனமற்றும் கிடந்தது. தொடுவானத்தில் நிலவு தோன்ற ஆரம்பித்த
எண்ணமும் அன்பும் (5/18/02)
உணர்வுமிக்க மனவெழுச்சியையும் கிளர்ச்சியையும் எப்போதும் உள்ளடக்கமாகக் கொண்ட எண்ணம், அன்பு இல்லை. எண்ணம், தொடர்ந்து அன்பைத் தடுக்கிறது. எண்ணம் நினைவென்கிற ஞாபக சக்தியால் தோற்றுவிக்கப் படுகிறது. ஆனால், அன்பானது நினைவோ ஞாபகமோ இல்லை. நீங்கள் நேசிக்கிற ஒரு
வம்பு பேச்சும் கவலையும் (5/12/02)
ஒரு வினோதமான விதத்திலே வம்பு பேச்சுக்கும் (gossip) கவலைக்கும் எவ்வளவு ஒற்றுமையிருக்கிறது! இரண்டுமே சஞ்சலமான - அமைதியற்ற - மனத்தின் விளைவுகள் ஆகும். அமைதியைத் தொலைத்து சஞ்சலத்திலே சிக்கிக் கொண்ட மனத்திற்கு தொடர்ந்து மாறுகிற தோற்றங்களும் வெளிப்பாடுகளும் செயல்களும்
பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) (5/5/02)
முட்டாள்தனமான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் (obsessions) அவர் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அப்படி அவரை ஆட்கொள்கிற பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார். திடாரென்று, கற்பனையான
அடையாளம் காண்கிற தற்காப்பு (4/28/02)
ஏன் நீங்கள் உங்களை இன்னொருவருடன் அல்லது ஒரு குழுவுடன், இயக்கத்துடன் அல்லது ஒரு தேசத்துடன் இணைத்து அடையாளம் காண்கிறீர்கள், அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் ? ஏன் நீங்கள் உங்களை கிறிஸ்துவர் என்றோ, இந்து என்றோ, பெளத்த மதத்தவர் என்றோ, எண்ணிக்கையில் அடங்காத மதப்ப
உரிமை கொண்டாடுகிற ஆளுமை (4/21/02)
அவர்கள் இருவரும் தொடர்புடைய, அவர்கள் இருவரையுமே பாதிக்கிற பிரச்சினை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்ததாகக் கணவர் கூறினார். மனைவி, உருவில் சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன், உற்சாகமானவராகவும் - ஆனால், அமைதியைத் தொலைத்தவராகவும் - காணப்பட்டார். கணவன், மை
பொறாமை (4/14/02)
எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில், அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன. தாயின் அனுமதியோ, வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்
தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு (4/7/02)
வாழ்வுடன் தொடர்புடைய, தங்களை பாதிக்கிற, யோசிக்க வைக்கிற விஷயங்கள் குறித்து - மனப்பூர்வமாகவும், மனம் விட்டும் - பேசவும், கேட்கவும் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண்ணும் இருந்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிற மன உந்துதலாலோ, தன்னுடைய தோழியால் அ
தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் (3/30/02)
ஒரு நாள் - 'நான் ' என்னும் தன்னுணர்ச்சியிலும், 'எனது ' என்னும் தன்னகங்காரத்திலும் பீடிக்கப்பட்ட மூவர் - என்னைச் சந்திக்க வந்தனர். முதலாமவர், உலகின் பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளிய சன்னியாசி. அடுத்தவர், சகோதரத்துவத்தில் மீளா நம்பிக்கையுடைய, கீழைநாட்டுச்
சீடனும் குருவும் (3/24/02)
'உங்களுக்குத் தெரியுமா ? நான் 'அந்தக் குரு 'வின் சீடனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன் என்று சொல்கிறார்கள். ' என்று அவர் ஆரம்பித்தார். 'நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா ? நான் 'அந்தக் குரு ' சார்ந்த நிறுவனத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த நிறுவனத்திற
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா) - ஏலாதி இலக்கியவிருது (8/21/08)
கடிதங்கள்- மே 20,2004 (5/20/04)
இந்தியா ஒளிர்கின்றது மிக அருமையான முடிவு தமிழக மக்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிட்டு தனக்கே வாக்களிப்பார்கள் என இறுமாந்திருந்த கூட்டத்திற்கு சம்மட்டி அடி. அரசு ஊழியர்கள், விவசாயிகள் என கஷ்டப்படாதோர் யார் ? ஆணவத்தில் எடு
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|