|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " மப்றூக், இலங்கை":
தீக்குளித்தல் பற்றிய குறிப்பு! (3/22/07)
உனக்கான கவிதையின் கால்களும் கைகளும் (10/23/08)
கவிதைகள் (12/27/07)
பெண்ணியாவின்‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ - ஒரு கருத்துரை (11/9/06)
முற்றத்து மரங்களுக்கும் பெண்களுக்கும் உள்ள நேசம் அலாதியானது. மிக இயல்பானது. அவற்றில் வந்து தங்கும் பறவைகளும் அணில்களும்தான் ஆத்மார்த்த நண்பர்கள். வீட்டிலுள்ள உறவினர்க்கும் புரியாத உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொண்டவையும் கூட.
பெண் (8/7/10)
எழுதப்படாத கவிதை (7/18/10)
'என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஆனால், ஏதேதோ எழுத வேண்டுமென்று உள்ளம் விழைகின்றது. வார்த்தைகள்... வெற்று வார்த்தைகள்... இவற்றினால் என்ன செய்துவிட முடியும்? ஆழ்ந்த துயரால் மனக்கிண்ணம் நிரம்பி வழிகின்ற பொழுதுகளில் அவை
கொஞ்சம் கண்பனித்துப் போ... (7/11/10)
தவித்துழல்தல் (6/27/10)
எனக்கான 'வெளி' (6/27/10)
தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை (5/23/10)
வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை
தூக்கம் ... (5/2/10)
அகதிப் பட்சி (4/12/10)
இறகுகள் பிறந்தன
தத்தித் தத்திப் பறக்கக் கற்றேன்
முக்காட்டு தேவதைகள் (3/12/10)
தீயெரித்த வனமொன்றின்
தனித்த பறவையென
வரண்டு வெடித்த நிலமொன்றின்
தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி... (2/27/10)
பார்வைக்குப் புலப்படாப்
பாதங்களைக் கொண்டது
நீருக்குள் அசைந்தது
சிற்பங்களெனக் கண்ட
பெருநகரப் பூக்கள் (2/20/10)
தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்
பாதைகள் வழியும்
அடர்காட்டுக்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
இடர்மழை (2/12/10)
நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
பட்சி (2/6/10)
உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு..அப்றம் அன்னிக்கு ஒரு பேட்டியில உன்னோட போட்டோ பார்த்தேன்..யப்பா..சான்ஸே இல்ல..அழகு, திறமை, பணிவு, அடக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணா உருவானதுபோல...அதிலும் உன் கண்கள்
கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அபராதி' எனும் குற்றமிழைத்தவன் (1/28/10)
அவ்வாறு நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அபராதி'. குற்றமிழைத்தவனெனப் பொருள் தரும் 'அபராதி'யில் சிறு வயது முதல் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில்
கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்! (1/21/10)
சம்பவம் ஒன்று
காலம் - நவம்பர், 2009.
இடம் - இலங்கை, தலைநகர் கொழும்பு, பம்பலப்பிட்டிய.
அரசியல் (1/15/10)
வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்
நீ விட்டுச் சென்ற மழை (1/8/10)
எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்
தூண்டில் (1/1/10)
நித்தியின் வேலைகளில் எப்பொழுதுமொரு அவசரமிருக்கும். அவன் எங்களை விடவும் இளையவன். இங்கு எங்களை என்று சொன்னது என்னையும் சின்னுவையும் சேர்த்துத்தான். நித்திக்கு அப்பொழுது பத்து, பதினோரு வயதிருக்கும்
பாவப்பட்ட அது (12/25/09)
கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
நிச்சயமாக உனதென்றே சொல் (12/18/09)
உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
தீக்குச்சிகள். (10/29/09)
அடைந்து கிடந்தது
அழுவதை விடவும்...
எரிந்து விடுவது மேல்.
நினைவின் கணங்கள் (10/23/09)
பெரும்பெரும் வலிநிறை
கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்
நகர்ந்து வந்த கணங்கள்
சில பொழுதுகளில் அழகானவைதான்
புன்னகை தருபவைதான்
தூக்கணாங் குருவிக்கூடு! (10/23/09)
பஞ்சு மேனி குருவிகளின்
தங்குமிடம்...
தொங்கும் தொட்டில்
குருவிகள் தங்கும் கட்டில்
அடைக்கலப் பாம்புகள் (10/9/09)
எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறம். தோலில் என்ன மாதிரியான வடிவங்களிருந்தன என்று நினைவில்லை. நான் அந்தக் காலைவேளையில் கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.
கூழாங்கற் சினேகங்கள் (10/16/08)
அப்பாச்சி -2 (10/2/08)
வீட்டுக்குள் சுற்றி வந்த அப்பாச்சி டீவியைப் பார்த்துவிட்டாள். இருபத்தொன்பது இஞ்ச் கலர் டீவி. சவீதாவின் அடம்பிடித்தலுக்கு அப்பா வாங்கிக் கொடுத்தது. டீவியில் ஓடும் அன்றைய நிகழ்ச்சிநிரலை அறிவிப்பாளருக்கு அடுத்து சவீதா மனப்பாடமாக ஒப்பிப்பாள். அந்தளவுக்கு அவளுக்கும் டீவிக்கும் நெருக்கம். அப்பொழுது இரவுச் செய்தி போய்க்கொண்டிருந்தது.
ஓர் மடல் (8/22/10)
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|