| |
தேடியதில் கிடைத்தவை
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " வரதன்":
கருணாநிதி கிளம்பிட்டார்யா... கிளம்பிட்டார்யா... (12/2/05)
ரொம்ப பேருக்கு கருணாநிதி குறள்படி நடக்கிறாரா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம் இருந்தால் தற்போது தெளிவாயிருக்கும். ஆம், சுஹாசினியின் கருத்து துடைப்பம் செருப்பை விட மோசமானது என்று சொல்லியுள்ளார். அதாவது 'தீயினாற் சுட்டபுண்... ' என்ற குறள்படி தான் வாழ்வதாக மெய்ப்ப
'விஷ ' (ய) காந்த் சூளூரை... (9/16/05)
இதோ, நடிகர் சங்கத் தலைவர் நாடாளும் ஆசைக்கு அச்சாரம் இட்டுவிட்டார். அவர் பற்றிய சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோவோம்: இவர் கண்டது அரசியல் இயக்கமல்ல. பின் என்ன ... ? அவரது சினிமா ரசிகர்கள் கூட்டத்தை அரசியல் கூட்டமாக மாற்றியுள்ளார். தனக்கு போ
'அந்நியன் '- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்... ? (6/23/05)
அந்தக்காலத்தில் கார்வண்ணன் என்ற ஒரு இயக்குனர், நடிகர் முரளியை வைத்து ஒரு பட்ஜெட் படம் எடுத்தார். அதில் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்யும் கதை. பின்னாளில் அதுவே பிரமாண்ட காட்சி மற்றும் நடிகை மதுபாலாவின் திறந்த மார்புகளுடன், இட ஒதுக்கீட்டால் உயர்ஜாதினர் படும் அ
'சோ ' எனும் சந்தனம் (3/18/05)
---- வணக்கம். சோவைப் பற்றிய சிலரின் அரிப்பு நிறைந்த துவேஷங்களையும், பதிலாக சிலரின் அவரைப்பற்றிய உயர்வு எண்ணங்களையும் படிக்க நேர்ந்தது. தமிழக மக்களின் வாழ்வின் சோவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் , நல் செயல்பாடுகளையும் நினைத்துப் பார்த்தாலே அவரின் தர
தமிள் வால்க (2/3/05)
தமிழால் ஒன்றுபடுவதாகச் சாகசகம் காட்டும் ராமதாஸ் தமிழகத்தில் ஜாதிய உணர்வால் அரசியல் பண்ணும் முதன்மையானவர். அடுத்தவரோ, இன்னொரு ஜாதிய உணர்வை தூபம் போட்டு வளர்ப்பவர். நேற்றுவரை பாண்டிச்சேரியில் முதலில் வன்னிய ஆட்சி பின் தமிழகத்தில் என்று சொன்ன மருத்துவ
ராம்தாஸ் - சேது - திருமாவளவன் சூளுரை (1/27/05)
தமிழகத்தில் சில பகுதிகளில் இரட்டைத் டம்ளர் முறை இருப்பதாக வரும் செய்தி கொடியது தான். அது ஒழிய வேண்டும். ஆனால், வன்னியரின இராமதாஸ், தேவரின சேதுராமன் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டு, அவர்களும், திருமாவளவனும் இரட்டைத் தம்ளர் முறையை ஒழிக்காவிடில்.... என்று
கடிதம் ஜனவரி 20,2005 - திருமாவளவனும் தமிழ்த்திரையுலகும் (1/20/05)
தமிழ்த் திரையில் பெண்களைச் சித்தரிக்கும் முறையும், குறிப்பிட்ட ஜாதிகளை உயர்த்தியோ அல்லது குத்தியோ காட்சியமைப்புகளும், அதிகமாகிப்போயிருப்பது எனும் குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழ்ப் படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் கிளம்பியிரு
கடிதம் ஜனவரி 13,2005 - சுனாமி உதவி (1/13/05)
---- பல காலமாக சமூக சேவையே தங்கள் பணியாக கொண்ட தொண்டுள்ளங்கள், மற்றும் அமைப்புகள் ஒரு பக்கம் களமிறங்கி சுனாமி துயர் துடைக்க வேலை பார்க்க, தற்போது பல அமைப்புகள் சுனாமி சேவைக்காக புதிதாய் இறங்கியுள்ளன. எல்லோருக்கும் நல்ல எண்ணம் இருக்கலாம். ஆனால், எல்லோருமே
யார் வீரன்.... ? ஜெயந்திரர் நிலை. (1/13/05)
நாம் முன்பே சொல்லப்பட்டது போல் சங்கரமடத்தில் தவறுகள் நடந்திருந்தால் அதற்கு ஜெயேந்திரர் முழு பொறுப்பு ஏற்று பாவபிராயச்ச்ித்தம் செய்தல் வேண்டும். அதில் மாற்றமில்லை. ஆனால், குற்றம் சுமத்தப்பட்டு பல மாதங்கள் ஆயினும் வழக்கு சும்மா சொதப்பலாகத்தான் நகர்
சுனாமி உதவி (1/6/05)
பல காலமாக சமூக சேவையே தங்கள் பணியாக கொண்ட தொண்டுள்ளங்கள், மற்றும் அமைப்புகள் ஒரு பக்கம் களமிறங்கி சுனாமி துயர் துடைக்க வேலை பார்க்க, தற்போது பல அமைப்புகள் சுனாமி சேவைக்காக புதிதாய் இறங்கியுள்ளன. எல்லோருக்கும் நல்ல எண்ணம் இருக்கலாம். ஆனால், எல்லோருமே துணி கொடுக்கிறேன்,
சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும் (12/30/04)
இயற்கை தனது சீற்றத்தை எப்போதும் அதிரடியாக நடத்துவதில்லை. பல வேளைகளில் தப்பிப்பதற்கு வாய்ப்பைத் தாராளமாகத் தருகிறது. சுமத்ரா பகுதியில் உருவாகிய அழுத்தம், சுனமா-வாக இந்திய-இலங்கையத் தாக்குவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது. அது, தக்க விதத்தில் மக்களை எச
கடிதம் நவம்பர் 25,2004 - சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம் (11/25/04)
தற்போதைய கேள்வி இரண்டு வகைப்படுகிறது. 1. சுந்தரராமன் கொலையில் குற்றாவாளி யார்... ? ரகு, ஜீனியர். சங்கராச்சாரியார் இவர்களா இல்லையா... ? 2. பெரியவருக்கு இதில் எந்த அளவு பங்கு உண்டு.. ? இந்த இரண்டும் அல்லாமல், ஏதோ, ஜெயேந்தரர் தான் தனியாளாக நின்று அ
சங்கடமடமான சங்கரமடம் (11/18/04)
நின்று நிதானித்து சமுகசேவையுடன், பேர் எழுச்சி கொண்டு சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடாமல் சில தான சேவை மையங்களுடன் தன்னை நிறுத்திக் கொண்டதால் தடுமாறிய நிலையில் சங்கரமடம் இன்று. தவறான சுயநலக் கூட்டமும், தான் என்ற நிலைப்பாடும் கண்டதால் இன்று சிக்கலில் சங்கரமடம்.
கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு. (9/30/04)
---- சமீபத்தில் ஒரு தமிழரைச் சந்தித்தேன். ஒரு நாடக விழாவிற்கு டிக்கெட் வாங்கச் சொன்னார். நாடகம் எப்படியிருக்குமோ என்று நான் தயங்கிய போது, கண்டிப்பா டிக்கெட் வாங்கு , இதில் வரும் வருமானம் தமிழகத்தில் உள்ள '@@@@ @@@@ ' நிறுவனத்திற்குச் செல்கிறது.... என்று செ
கருணாநிதிக்கு ஒரு வார்த்தை... (9/16/04)
கீதைக்கான தாங்கள் மீண்டும் உங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. அமெரிக்கா முதல் மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே தோன்றிய தொன்மையான வரலாறு கீதை கொண்டுள்ளது. எப்படி தற்போது ஒரு நிறுவனம், தயாரிப்பு பிரிவு
வருணாசிரமமும் 'கருணாசிரமும் ' (9/9/04)
---- வழக்கம் போல் திராவிடத் தமிழர்களின் ஒட்டுமொத்த தலைவர் பதவியை காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கருணாநிதி கூவியிருக்கிறார்... ' கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடக் கூடாதாம் ' 'ஏனேன்றால வருணாசிரமக் கொள்கையை அது சொன்னதாம். ' ஐயா, கருணாநிதியே, வருணாசிர
அன்புள்ள சோனியாகாந்திக்கு (8/27/04)
பட்டொளி வீசிப் பறக்க்கும் தாயின் மணிக்கொடி சற்றே மேனியில் பட்டால் ஒரு சிலிர்ப்பு எங்களுக்கு ஏற்ப்படும்... உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா... ? எங்கள் தாயும் தந்தையும் பாட்டனும் மகிழ்ந்து வாழ்ந்த/ வாழும் நாடு எங்கள் பாரத நாடு. நாகரீகத்தில் பல ஆயிரம் வருடங்கள்
தமிழ்பற்று டமாஸ்... (8/27/04)
தமிழகத்தில் நல்லா சேல்ஸ் ஆவாது தமிழ் பற்று. வியாபாரம். சக்ஸஸ் ஆனால், அமெரிக்கா வரை தமிழ் சங்கங்கள் கெளரவிக்கும். ஒரு தமிழ் மொழி காக்கும் விழா சென்னையில் நடந்தது. அதில் , தலித் விடுதலைக்கு அமைப்பு என்றும், பா.ம.க- அராஜகத்திற்கு எதிராக போராடுவேன் என்றும் செ
கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்: (8/19/04)
ஸ்டாலின்: ஈவ் டாஸிங் சட்டம் மூலம் பெண்களின் மேலான பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்கு ஸ்டாலின் மேயராக ஆற்றிய பணிகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு, 'பத்மசிரி ' பட்டம் வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு. கருணாநிதி: வள்ளுவருக்குப் பின் தமிழ் மொழிக்கு அவ
இது எப்படி இருக்கு.... ? (4/15/04)
1996- தமிழமே கொந்தளித்துப் போயிருந்தது - ஜெயலலிதாவின் ஆட்சி முறையால். அப்போது மூப்பனார் எடுத்த முடிவு, சோவின் முயற்சி ஆகியவையால், மாற்றம் வந்தது. ஆனால் அறுவடையை திமுக சாமர்த்தியமாக செய்தது. ரஜினி கூட ' இதுவரை நீங்க பார்த்த கருணாநிதி வேறு இனிப் பார்க்க
கடிதம் - மார்ச் 3,2004 (3/4/04)
அன்புள்ள வை.கோ அவர்களுக்கு, ஞாபகம் இருக்கும் நீங்கள் அமெரிக்காவில் உணர்ச்சி புயலாய் கர்ஜித்தது. ஏதோ பிரளயம் நடக்கும் உங்கள் கைது என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நடந்தது யாவரும் அறிந்ததே. காரணம்.. ? சும்மா தம்மாதுண்டு கை பிடித்தது போல் வந்த போதே, வ
தேர்தல் ஸ்பெஷல் படங்கள்: (2/19/04)
புதுக்கோட்டையிலிருந்து யார்... ? கதை திரைக்கதை நெறியாள்கை ஜெ.ஜெயலலிதா ஜீட் கதை இயக்கம் தி.மு.க எங்கள் அண்ணா கதை இயக்கம் வைகோ வெறு(ம்)மாண்டி கதை இயக்கம் திருமாவளவன் - கிருஷ்ணசாமி வாய் ஜாலம் கதை: கருணாந
விருமாண்டி - ஒரு காலப் பார்வை..! (1/29/04)
1. கமல் ஒரு தொழில் நுட்ப கலைஞரா.. ? - ஆம் சந்தேகமேயில்லை. 2. கமல் ஒரு திறமையான நடிகரா... ? - ஆம் ஒரு திறமையான நடிகர் தான். 3. கமல் ஒரு சமுக அக்கறையுள்ள நடிகரா... ? - விவாதத்திற்குறியது. விருமாண்டியை எடுத்துக் கொள்வோம். அதில் தூ
அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு (1/8/04)
---------------------------------------------------------- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு உங்களுக்கு எங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் தமிழக மக்களுக்கு ஒரு புனிதமான ஆட்சி தரவில்லை. உங்களை ஒரு நல்ல முதல்வராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே
ஆரியம் இருக்குமிடம்... ? ? ? ? (12/25/03)
அன்புள்ள அண்ணா, பல வருடம் கழித்து உங்கள் ஆரியம் பற்றிய எழுத்துக் கண்டேண். இதோ என் எண்ணம், அக்ரகாரத்து ஆரியர்கள் அமெரிக்காவிற்கு விரட்டப்பட்டு விட்டார்கள். செட்டியார்கள் தொழிலதிபர்களாகவும், முதலியார்கள் பல் துறை வித்தர்களாகவும் மாறி விட்டார்கள்.
ஒரு இந்துவின் பதில் - திரு.திருமாவளவனுக்கு (12/11/03)
அன்புள்ள திரு.திருமாவளவனுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறது. நாளைய தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் சிலரில் நீங்களும் ஒருவர் எனும் அக்கறையின் வடிவே இக் கடிதம். உங்களை ஜாதி ரீதியாகப் பார்க்காமல், மனித ரீதியாகப் பார்த்து, நீங்
தமிழ் சினிமாவில் சண்டியர்... (12/4/03)
தமிழ் கலாச்சாரம் தனது பொழுது போக்கு மற்றும் கலாச்சார பதிவுகளுக்காக மூன்று முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது. அவை, இயல், இசை மற்றும் நாடகம். இவைகளை ஊடகமாகக் கொள்ளலாம். இதில் இயலும் இசையும் காலப்போக்கில் நாடகம் எனும் பிரதானத்திற்குள் ஒரு தவிர்க்க முடியாத நிலைக்கு
ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி...!!! (11/13/03)
இதோ தமிழக காங்கிரஸ் கண்டுபிடித்து விட்டது.. தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என...! தி.மு.க அ.தி.மு.க விஷயத்திற்கு முன் இவர்கள் விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். முந்தா நாள், அ.தி.மு.க மக்கள் விரோத அரசு என்று சொல்லி தி.மு.க வுடன் கூட்டு என்றார்கள்,
பிதாமகனும் .. தமிழ் மக்களும் (10/30/03)
அன்புள்ள பாலாவிற்கு, மூச்சு திணறும் அளவிற்க்கு மாலையும் பாரட்டிலும் திளைத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு சினிமா ரசிகன் எனும் முறையில் நான் சற்று உங்களுடன் அளவளாவ விரும்புகிறேன். உங்களின் சேது, நந்தா, பிதாமகன் பார்த்தேன். சில ஒற்றுமைகள் கண்டேன்:
கடிதங்கள் - பிப்ரவரி 12, 2004 (2/12/04)
பேச்சு எழுத்து சுதந்திரத்திற்கு வரைமுறையுண்டா... ? காலம் தான் சொல்லனும். இதோ, வித்தியாசமாக ஒரு நாடகம் போட வேண்டும் எனும் அரிப்புடன் ஒரு நாடகம். ஹீம்... என்ன சப்ஜக்ட் எடுக்கலாம். சமுதாய சீரழிவுக்கு காரணமான அரசியல் சுழலை காட்டி படம் எடுக்கலாமா.. ?
கடிதங்கள் - டிசம்பர் 4,2003 (12/4/03)
திண்ணை ஆசிரியருக்கு, அண்ணாவுக்கு அறிஞர் பட்டம் பொருந்துமா அல்லவா என்ற விவாதத்தில் நேருவுக்கு பண்டிட் பட்டம் பொருந்துமா என்றும் கேட்கப்படுகிறது. நேரு காஷ்மீரின் பண்டித இனத்தினர் என்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். அவரது தந்தையாரும் அவ்வாறே அழைக்கப்பட்டார். அண்ணாவ
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
|
 |
|
Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|