Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " விஸ்வாமித்ரா":

கடிதம் (5/4/06)

திண்ணையில் வந்த அறிமுகத்தைப் படித்து விட்டு புத்தகத்தினை வாங்கிப் படித்தமைக்கு நன்றி, புத்தகத்தைப் பற்றி ஒரு எதிர்மறையான விமர்சனத்தினை எழுதியமைக்கு அதை விட நன்றி.

கடிதம் - ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் (4/14/06)

ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நான் திண்ணையில் பல வாரங்கள் எழுதியிருந்தேன். அதனை வரவேற்றுப் பாராட்டிய நண்பர்களுக்கும், கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும் எனது காலம் கடந்த நன்றிக

கடிதம் (2/24/06)

மதிப்பிற்குரிய திரு.மலர் மன்னன் அவர்களுக்கு திண்ணையில் உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு ஜன ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள முடியாத பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கான என்னைப் போன்ற வாசகர்களின் சார்பாக நன்றிகள். திராவிட

தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து (12/30/05)

சென்ற வாரத் திண்ணையில் திரு.பெரியசாமி என்பவர் எழுதிய கடிதத்தில், கோவிந்தராஜன் என்ற விமர்சகர் எப்படி படத்தின் குறைகளை எடுத்து எழுதப் போயிற்று என்ற ரீதியில் குற்றம் சாட்டுவதுடன் விமர்சகருக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும் அவதூறு கூறுகிறார். ஒரு திரைப்படம் வெள

குஷ்புவும், ஈ வெ ராவும் - சில சமன்பாடுகள் (10/6/05)

---- குஷ்புவை செருப்பாலடிப்போம், குஷ்புவை விளக்குமாற்றால் அடிப்போம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம், தமிழ்ப் பெண்களின் கற்பைக் களங்கப் படுத்திய குஷ்புவே ஒழிக, .... இவை போன்ற, இதை விடக் கடுமையான ஆபாசமான கணைகள் , தாக்குதல்கள் குஷ்புவின் மீது தொடர்ந

நூல் அறிமுகம் - தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார் (6/16/05)

** “சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ' என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருை

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ப.ஜீவானந்தம் (6/16/05)

1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது

பரிமளத்திற்கு இறுதிப் பதில் (5/26/05)

நண்பர் பரிமளம் என்னிடம் தான் கேட்ட கேள்விகளையே எனது தெளிவானப் பதில்களுப் பின்னும் மீண்டும், மீண்டும் எழுப்பியுள்ளார். அவரின் கேள்விகள் பலவற்றிற்கும் எனது பிற கட்டுரைகளிலேயேயும் பதில்கள் உள்ளன. புரியாதது போல் நடிப்பவர்களுக்கு நான் தொடட்ந்து பதில் சொல்லிப் பயனில்

தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி (5/26/05)

10-12-2001: என் மக்கள் மடிந்தனர் தீ அணைவதுபோல ஒரு சுவடுமின்றி - அடோனிஸ் நானும் ரவிகார்த்திகேயனும் ஆலப்பாக்கத்தில் சென்று இறங்கியபோது அந்தச் சேரி தணிந்து எரிந்து கொண்டிருந்தது. சாலை மறியல் போராட்டம் நடத்திய வன்னியர்கள் வைத்த நெருப்பு.

ஈவேராவின் இதிகாசப் பொய்கள் (5/26/05)

இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அ

நண்பர் பரிமளத்திற்கு எனது பதில் (5/6/05)

'ஈ வெ ரா வின் அவமரியாதைத் திருமணத்திற்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல ' என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் வக்காலத்து வாங்கியிருக்கிருக்கும் உங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஈ வெ ராவின் ஆதரவாளர்களிடமிருந்து இது போன்

கலைந்துபோன 'திராவிடஸ்தான் ' கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! - 2 (5/6/05)

ம.வெங்கடேசன் அவர்கள் தோண்டியெடுத்திருக்கும் ம.பொ.சி. அவர்களின் தமிழ்முரசு தலையங்கம் ஒன்று அன்றைய தமிழர் தலைவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஓர் அருமையான உதாரணம். திண்ணைப்பள்ளியில்கூட ஒழுங்காய்ப் படிக்காத கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தமிழர்தம் காவியம

சில 'சொந்தக் குழந்தை 'களின் பார்வையில் 'தமிழர் தந்தையார் ' (5/6/05)

'திராவிடஸ்தான் ' பிரிவினைவாதத்துக்கு முரணாக, இமயம்முதல் குமரிவரை செப்புமொழி பதினெட்டு ஆயினும், அறநெறியால், பண்பாட்டால் தொன்றுதொட்டு பாரத சமுதாயம் ஒன்றாகவே இருந்து வருகிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டும் காரணத்தாலேயே சங்க இலக்கியங்கள், காப்பியங்கள்,

'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ' - ஈ.வே.ரா.வின் முழக்கம் (5/6/05)

தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிக

பரிமளத்திற்குப் பதில்மடல் (4/15/05)

அண்ணாவுக்கும், ஈவேராவுக்கும் பரிந்து, அப்படியே ஈவேராவின் அவமரியாதைத் திருமணத்துக்கும் சப்பைக்கட்டு கட்டி நண்பர் பரிமளம் எழுதியுள்ள மடலைக் கண்டு சிரிப்புதான் வருகிறது. முதலில் இந்தத் திருமணத்தை அண்ணாவே எதிர்த்தது ஊரறிந்த உண்மை. அது ‘கட்சித்தலைவரின் கொ

கலைந்துபோன 'திராவிடஸ்தான் ' கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! - 1 (4/15/05)

திண்ணைப்பள்ளியில் 11 வயதில் நான்காம் வகுப்பைத் தட்டுத்தடுமாறித் தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டுத் தன் தந்தையாரின் மண்டியில் வேலை செய்யப் போய்விட்ட கன்னடத்துக்கார ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னைத் திராவிடர் தலைவராக உயர்த்திக் கொண்டது அவரது சுயமுயற்சியா

முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா (4/1/05)

---- ஒரு மனிதன் ஒரு கொள்கையை அறிவிக்கின்றான், தனக்கென்று ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறான். பின்னர் தன் சுய நலனுக்காக தன் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டையே மாற்றி நடந்து கொண்டு தான் செய்தது சரி என்று வாதிடுகிறான். அது நாள் வரை தான் பரப்பி வந்த கொள்கைகளையெல்லாம

நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ' (3/11/05)

சமீபத்தில் வெளியான 'ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ' என்ற புத்தகத்தை சென்ற வாரம் சென்னையில் வாங்கிப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரை

கடிதம் பிப்ரவரி 11, 2005 (3/11/05)

பல மாதங்களுக்குப் பின் சமீபத்தில்தான் ஒரு சைபர் கேஃபுக்குச் சென்று திண்ணையை மீண்டும் படிக்க முடிந்தது. வரதன் என்பவர் திருமாவளவன் மற்றும் இராமதாசின் மொழி வெறி அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகள் அட்சர லட்சம் பெறும், துணிவான கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

கடிதம் பிப்ரவரி 11 ,2005 - சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் (3/11/05)

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சின்னக் கருப்பன் அவர்களுக்கு வணக்கம் தங்களது சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் குறித்த கட்டுரை மிக கருத்தாழமிக்க ஒன்று. இன்றைய காலக் கட்டத்துக்கு மிக அவசியமான ஒரு பொருட்படுத்துதல் உங்கள் கட்டுரை. தேசத் துரோகிகளுக்கும்,

கடிதம் நவம்பர் 25,2004 (11/25/04)

சென்ற சில வாரங்களாக திரு.நேசகுமார், ரூமியின் புத்தகத்தை விமர்சித்தும், இஸ்லாம் குறித்தான உண்மையான தகவல்களையும் பற்றி எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். அதே புத்தகம் குறித்தான திரு.சூர்யா எழுதிய விமர்சனத்தையும் படித்தேன். முதலில், நேச குமாருக்கும், சூர்யா இருவரு

கடிதங்கள் - மார்ச் 11,2004 (3/11/04)

நாக இளங்கோவனின் கடிதங்கள் சொதப்பப்பா இல்லாத குறையை நீக்குகின்றன. திராவிட இயக்கங்களின் முதலீடு என்ன என்பது தெள்வான தெரிகிறது சூர்யா suurayaa@rediffmail.com ---- வணக்கம்!கள்ளத்தோணி குறித்து கடந்த வாரம் ஒருவர் அங்கலாய்த்திருிந்தார்

கடிதங்கள் - டிசம்பர் 11,2003 (12/11/03)

அன்பினிய கவிஞர்களே, 'உலகத் தமிழ்க் கவிதைக் கையேடு ' ஒன்று தயாராவதாகவும். அது பற்றிய சில குறிப்புகளும் இன்று எனக்குக் கிடைத்தன. 1. கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளுள் சிறந்த ஐந்தினைத் தேர்வு செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். (ஐந


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.