கதைகள்
பூனை வளர்த்த வரதராஜன் கதை கே.ஆர்.ஐயங்கார் சிற்சில சமயங்களில் சென்னை துரைசாமி பாலத்தின் முடிவில் இரு எருமை அல்லது பசு மாடுகள் நின்று கொண்டு சுற்றுச்சூழல் பற்றிப் பொருட்படுத்தாமல்,யாரைப் பற்றியும் அக்கறையில்லாமல் 'கன்னத்தில் முத்தமிட்டால் ' சிம்ரனின் கன்னத்தையோ அல்லது ஆங்கிலமோகங் கொண்டு தமிழ்ப்பற்றையும | தொடர்ந்து படிக்க... |
|
23 சதம் அ முத்துலிங்கம் கனடிய டொலர் .23 சதம். இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15.00, இந்திய ரூபாயில் 8.00. இத்தாலிய லீராவில் 333, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம் இந்த .23 சதத்தை எனக்கு தரவேண்டும். பல வருடங்களாக. அதை எப்படித் தருவது என்று அரசாங்கத்துக்கு | தொடர்ந்து படிக்க... |
|
கலி காலம் அலர்மேல் மங்கை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வாசலில் அழைப்பு மணி சத்தமிட்டது. 'யார்னு பாரு ' வித்யா எரிச்சலுடன் எழுந்து போனாள். அப்பள மாமி உள் வாசல் படியில் செளகர்யமாக கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். 'என்ன மாமி ? ' 'அப்பளம் வேணும்மான்னு கேளுடிம்மா | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
சமரசமன்று : சதியென்று காண் ! ஞாநி அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினையில் காஞ்சி சங்கர மடாதிபதி தலையிட்டு சமரசம் செய்ய முனைந்திருப்பதை சிலர் வரவேற்றுள்ளனர். இது ஆபத்தானது. காஞ்சி மடாதிபதி இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் என்று சொல்லப்படுவோர் எல்லாருக்கும் பிரதிநிதியாக மாட்டார். < | தொடர்ந்து படிக்க... |
|
மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக. ஞாநி மஞ்சுளா நவநீதன் என்ற பெயரில் உலவும் நபரை ஒரு பொருட்டாக மதித்து பதில் எழுத வேண்டிய அவசியமே இல்லை என்ற முடிவை நோக்கி என்னை அவர் தள்ளி வருகிறார். காரணம் அவர் இதழியலையும் பொது விவாத தளத்தையும் புரிந்துவைத்திருக்கும் விதங்கள் என்னுடைய புரிதலுக்கு முற்றிலும் விலகியும் அ | தொடர்ந்து படிக்க... |
|
|
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
முயற்சி சிவசங்கரன் பாறை புரட்டி பாதை அமைத்து எதிர்ப்பவை அழித்து கடல் தேடும் காட்டாறு காளையொன்றை கன்றாக்க காட்டாற்றை நதியாக்க கால்கட்டாம் கல்யாணம் !! இயல்பதனை இழந்தபின் இன்பம் வந்து சேருமோ ? கட்டறுத்தல் இயல்பென்றால் கட்டு | தொடர்ந்து படிக்க... |
|
இரு நகைப்பாக்கள் தானா 1. மாலையில் குடிச்சானாம் கள்ளை சாலையில்¢ இடிச்சானாம் மாட்டை பல்லும் பறந்தது பார்வையும் போனது காலையில் விற்றானாம் காரை. 2. அமெரிக்கா அனுப்பினான் மகனை பிரிவிலே வெறுத்தான் தன்னை டொலருக்கும் ஆசை மகனு | தொடர்ந்து படிக்க... |
|
குட்டாஸ் - 2 ஸ்ரீனி. 1) கடல் குளித்து சிலிர்த்தெழும்பும் ஞாயிறின் சிவந்த உடலினின்று சிதறும் நீர்த்துளிகளை தலையில் சுமந்து தவம் செய்தபடி, நீர்கொண்ட மேகங்களை நிறுத்த வழியின்றி கார்களின் கரும்புகை முகர்ந்து தார் சாலை ஓரம் தடுமாறும் புல்வெளிகள்.<b | தொடர்ந்து படிக்க... |
|
பயங்கரவாதம் பொன் முத்துக்குமார் இது காலில் குத்திய முள்ளை எடுக்க கத்தி கொண்டதால் நேர்ந்த விபரீதம். கண்ணில் விழுந்த தூசியை அமிலமூற்றி அகற்ற முயன்றதால் விளைந்த பயங்கரம். முதுகு அரிக்குதென்று சொரிய முள்வேலியையா தேர்ந்தெடுப்பது ? விரல்நீண்ட நகங்களை | தொடர்ந்து படிக்க... |
|
பாவனை முகங்கள் திலகபாமா,சிவகாசி துளியினும் துளியாய் மகரந்தம் விதையாகி கனியாகி பின் விருட்சமாய் காணக் கிடைத்தலாய் நிறமில்லாது மறைந்தபடி நிறைந்திருந்த காற்று அண்ட வெளியதனின் சுவாசமாய் சுழன்ற காற்று அலைகள் வடிவில் கடல் நிறைத்து காண்பித்தலாய் | தொடர்ந்து படிக்க... |
|
எது கவிதை ? மாம்பலம் கவிராயன் பீடித் தொழிலாளி சாணை பிடிப்பவன் லாடம் அடிக்குமாள் சித்தாட்பெண் - வாடி மிதியடி குத்தும் சிறுவனின் பேச்சே நிதியாம் கவிதைக் குணர். மாலையே மாற்றுங் கதைகள் பழையன ஓலையே சொல்வதே பாடெனக் - காலையில் மூலமா மாதியும் சக்கரம் சுற்றினால் | தொடர்ந்து படிக்க... |
|
அரச சவம் மாம்பலம் கவிராயன் நீட்டி நிமிர்ந்து அரையில் பதமொடு தீட்டிய வாளுமாய்த் தீவிழி- காட்டிய வீரம் புகையில் கலக்கவே கட்டிலில் ஈரம். அரச சவம். பிள்ளை பிறந்த மகிழ்வொடு சாத்தனும் மெல்ல நகரும் வரிசையில் - அள்ளி க்ஷறைபடு காசெடுத்து அங்காடி போக நிறைபடு சீனி ந | தொடர்ந்து படிக்க... |
|
தற்காலக் காதல் எஸ். வைதேஹி. சூன்யமாய் கிடக்குது உலகம் சிந்திக்கத் திறனேயின்றி காமம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது. உடல் அனத்திக் குளிர மனம் ஒதுங்க நினைக்கிறது. பதறிப் பதறி செயல்கள் சாத்தியமற்று கிடக்கின்றன. உணர்ச்சியற்ற கட்டையாய் அழும் நான். * | தொடர்ந்து படிக்க... |
|
பம்பரமே - பராபரமே ராஜி பளிச்சென்று பாயும் பெரிய பம்பரம், சொல்லேன் உன்னுடைய ரகசிய மந்திரம்! உலகத்தைச் சேர்ந்து சுற்றலாமோ ? பூரா பூலோகத்தைப் பார்க்கலாமோ ? (1) வேகமாய் வீசி விளையாடுகிறாய் ! உன் பிரகாசத்தை எனக்குக் காட்டுகிறாய்! உ | தொடர்ந்து படிக்க... |
|
போர்க்காலமான பூக்காடு எட்வின் பிரிட்டோ ஓ மதத் தலைவர்களே! எப்போது எங்கள் நாட்டின் தலைவலியானீர்கள் ? எங்கள் விழுதுகளில் வெடிவைக்கச் உங்களுக்குச் சொல்லி தந்தது யார் ? உங்கள் மூளைக்குள் முள் முளைத்ததெப்போது ? மதம் பிடித்த உங்கள் சிந்தனைகளில் எங்கள் கலாச்சார சீதையைக் களவ | தொடர்ந்து படிக்க... |
|
சமத்துவம் பவளமணி பிரகாசம் அன்றே சொன்னார் ஒளவை நன்றாய் உணர்ந்தோர் உண்மை: சாதி இரண்டொழிய வேறில்லை- இனத்தின் ஒரு பாதி ஆண்கள், இனிய மறு பாதி பெண்கள்: உலகின் ஒளியாய் இரு கண்கள். கண்கள் இரண்டு ஆயினும் பார்வை என்றும் ஒன்றே, ஆணும், பெண்ணும் இரண்டாயினும்< | தொடர்ந்து படிக்க... |
|
தூக்கம். பா வீரராகவன் அப்பா யின்னும் தூங்குறா அம்மா ஏனோ வைய்யலை என்னை யுமே தள்ளலை எழுப்பித் தொலை சொல்லலை நட்ட நடு ரூமுலே நன் னாவே தூங்குறா கிட்டப் போயி நின்னேனே எட்டிப் போன்னு சொல்லலை சுத்தி சுத்தி பெரியவா எத் தனையோ பேசறா | தொடர்ந்து படிக்க... |
|
சில நாட்களில் மதுரபாரதி சில நாட்களில் மனம் மிக நொய்தாய் இருக்கிறது ஏதோ ஒரு அநாதை சுவரத்திற்கும் இனங்காணாத பரிமளத்திற்கும் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பார்க்கமுடியாத அஸ்தமனத்தில் மேக விளிம்பை நெருப்பேற்றிவிட் | தொடர்ந்து படிக்க... |
|
பகைவன் பசுபதி பிள்ளைப் பிராயத்திலே --என்மனப் . . பீடத்தில் ஏறிவிட்டான். பள்ளிப் படிப்பினிலே -- கோணல் . . பாதையைக் காட்டிவிட்டான். அண்டை மனைகளிலே -- அவனால் . . அவச்சொல் பெற்றுவிட்டேன் நண்பனவன் அல்லவே -- எனக்கு . . நச்சுப் பை | தொடர்ந்து படிக்க... |
|
|
கலைகள். சமையல்
மாரக்கீஷ் காய்கறி கூட்டு (Marrakesh-Africa) தேவையான பொருட்கள் 1 சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உரித்து, சதுரங்களாக வெட்டியது 1 நடுத்தர கத்தரிக்காய், சதுரமாக வெட்டியது 1 பச்சை குடை மிளகாய், வெட்டியது 1 சிவப்பு குடை மிளகாய் வெட்டியது 2 கேரட், வெட்டியது 1 வெங்காயம் வெட்டியது 6 மேஜைக்கரண்டி எண்ணெய் < | தொடர்ந்து படிக்க... |
|
பிஜி கேரட் சூப் 8 கோப்பை தண்ணீர் 6 கேரட் வெட்டியது 2 உருளைக்கிழங்கு, உரித்து சதுரமாக வெட்டியது 3 செலரித் தண்டு 1 பெரிய வெங்காயம் 1/4 கோப்பை சோய் ஸாஸ் 1/4 தேக்கரண்டி ஜீரகத்தூள் 1/2 தேக்கரண்டி கார மிளகாய்த்தூள் 1/4 தேக்கரண்டி பூண்டு தூள் 2 1/2 கோப்பை பால் | தொடர்ந்து படிக்க... |
|
|
இலக்கியக்கட்டுரைகள்
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|