கதைகள்
சொந்தம். மா. சிவஞானம். கதவு திறந்தேயிருந்தது. உள்ளே நுழையும்போது ஒரு வயதான அம்மா எதிரில் வந்து என்னை சோபாவில் உட்காரச் சொன்னார்கள். குமரேசனின் அம்மாவாக இருக்கும், ப்பதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எதிர்பக்கம் ருந்த சோபாவில் உட்கார்ந்து அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கும்போது, | தொடர்ந்து படிக்க... |
|
கடவுளின் கடந்த காலம் கோபி கிருஷ்ணன் திடாரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டு ஒன்று அவரது இடது தொடைமேல் இருந்தது. அவர் துடித்தார். சற்றுக் கழித்து இரும்புத் துண்டு விலகிற்று. அலறியடித்துக் கொண்டு லுங்கியை விலக்கித் தொடையைக் கவனித்தார். சதை வெந்து ரணமாகியிருந்தது. மருத்துவரிடம் சென்று, களிம்பு ஒன்று தடவியதில | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
இந்த வாரம் சொன்னவைகள் - சூன் 23, 2002 'குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ' -கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டி | தொடர்ந்து படிக்க... |
|
|
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
எதை நிறுத்த ? செண்பகபாண்டியன் நிறுத்தச் சொன்னாய்! எதை நிறுத்த ? நித்திய நிருத்தங்களையா நீங்காத நினைவுகளையா நின்றுபோன படிமங்களும் நித்திரையான உணர்வுகளும் நிற்கச்சொல்லாமலே நின்றுவிட்ட நிழல்களும் நீட்டி நீட்டி வட்டமிடுமந்த நிந்தனை சுமைகளை<b | தொடர்ந்து படிக்க... |
|
சில கேள்விகள் ஸ்ரீனி. மனங்களின் சங்கமம் திருமணம் என்னும் விளக்கவுரை தந்தவன் யார் ? கயிற்றின் முடிச்சில் கட்டுப்பட்டு நிற்கும் அகலிகைகள் இங்கே ஏராளம். நெருப்புக்கும் நீருக்கும் இல்லாத சக்தி நிலத்தில் கிழித்த கோட்டிற்கு ! கர்வத் | தொடர்ந்து படிக்க... |
|
சொல்லமுடியாதது.. எஸ். வைதேஹி. கண் சொருகும் வேளை விழித்தெழும் மூளைக்குள் நாகம். சுற்றிப் பரவும் காற்றில் நான் எப்போதோ விட்டு வைத்த என் எச்சத்தின் விஷம். கண்ணுக்குத் தெரியா ரத்தம் சுண்டும் அட்டைப் பூச்சிகளின் கருவறைக்குள் மட | தொடர்ந்து படிக்க... |
|
புலன்களின் சுகம் மு.புகழேந்தி கடலென புழங்கும் மனித வெள்ளத்தில் புரிதல் அறியா மாந்தருடனே உழன்று, பழகி,திரிந்து, தனிமையில் வாடி எண்ணம் பகிர துணையை தேடி கண்டெடுத்த ஒர் உயிரின் மலரினும் மெல்லிய மடியினிலே முகம் புதைத்து அழும்பொழுது என் உள்ள நினைவை உள்வாங்கி மென் புன் | தொடர்ந்து படிக்க... |
|
ஆலவிருட்சம் முத்துக்குமார் எண்ணற்ற மழைத்துளிகள் எங்கெங்கோ விழுகின்றன சிப்பிக்குள் விழுந்ததால் ஒரு துளிக்கு மட்டும் முத்தாகும் மகத்துவம்! எத்தனை எத்தனையோ... பார்வைப் பாிமாற்றங்கள் உரையாடல்கள், சந்திப்புக்கள் அன்பு மடல்கள், ஆரத்தழுவல்கள் காதல் எனும் வ | தொடர்ந்து படிக்க... |
|
காலத்தின் கணக்கு புஷ்பா கிறிஸ்ரி காலம் இடத்தை, பொருளை உணர்த்தும் உலகை வலக்கையால் நகர்த்தும் மனத்தை நினைவில் நிறுத்தும் இனத்தை மறந்து நட்க்கும் காலத்தின் கணக்கு விசித்திரமானது காலம் இல்லை என்றால் இந்த ஞாலம் இல்லை காலக் கணக்கு நிரந்தரமானது மாறா | தொடர்ந்து படிக்க... |
|
சதுரம். சித்தார்த் வெங்கடேசன் பச்சை வயல் வட்ட நிலா இதமான காற்று கயிற்றுக்கட்டில் தூக்கமில்லா இரவு. இந்த கலவை கட்டாயம் உன்னை ஓர் கவிஞனாக்கும் என்பர். நான் கண்டதில்லை. எனக்காய் ஒதுக்கப்பட்ட சதுரத்திற்குள் நான் வாழ்ந்து வருகிறேன். <b | தொடர்ந்து படிக்க... |
|
வெள்ளைக் காகிதம் சேவியர். ஒவ்வொரு காலையும் உன்னிடம் ஓர் வெள்ளைத் தாளை கிள்ளித் தருகிறது. சில நாட்கள் அதை நீ கண்ணீர் விட்டு ஈரமாக்குகிறாய். சில தினம் குருதி தொட்டு கோரமாக்குகிறாய். என்ன செய்வதென்னும் யோசனையில் | தொடர்ந்து படிக்க... |
|
அழகிப்போட்டி சுந்தர் பசுபதி நிறம் ஏற்றி நகச் சாயம் பூசி சிகை செதுக்கி சருமம் மினுக்கி அரிதாரம் அணிந்து இதழ் வண்ணத்துடன் வளைவுகள் வெளித்தெரிய உடை குறைத்து ஆயிரம் பேர் பார்க்க அங்கம் குலுக்கி பட்டம் வென்ற உலக அழகி ஜெயிப்பதற்காய் சொன்ன | தொடர்ந்து படிக்க... |
|
|
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
பழைய பொன்மொழிகள் மதுக்கடையில் - மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *** ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன். *** மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன | தொடர்ந்து படிக்க... |
|
இந்த வாரம் சொன்னவைகள் - சூன் 23, 2002 'குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ' -கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டி | தொடர்ந்து படிக்க... |
|
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|