கதைகள்

அல்லி-மல்லி அலசல்- பாகம்3
பவளமணி பிரகாசம்

அல்லி: என்ன மல்லி, தலைய பிடிச்சிகிட்டு உட்காந்திருக்க ? மல்லி: நேத்து ராத்திாி ஒரு ஹோட்டல்ல நடந்த விருந்துக்கு போய்ட்டு வந்தேன். அங்க இசைகருவிகள் சத்தமா ஒலிச்சதுல இன்னும் தலைக்குள்ள இடிக்கிற மாதிாி ஒரு வலிய என்னால தாங்க முடியல. அல்லி: உனக்கு மட்டுமில்ல, இந்த

தொடர்ந்து படிக்க...

அம்மா எனக்கொரு சிநேகிதி.
நாகரத்தினம் கிருஷ்ணா

அம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம். என் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில், முழங்கை நீண்ட, கழுத்துவரை உயர்ந்த கிளாஸ்கோ ம

தொடர்ந்து படிக்க...

மூன்றாவது தோல்வி
கோ.துக்காராம்

அந்த விண்கலத்தின் மூன்றாவது அடுக்கில் வரிசையாக போர்வீரர்கள் படுத்திருந்தார்கள். கணங் கணங் என்ற ஒலியுடன் ஒரு போர் வீரன் நடந்து சென்றதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நடந்து சென்ற போர்வீரன் நேர்குத்தாகத் திரும்பி தன்னுடைய படுக்கையில் படுத்தான். அவனது முகத்துக்கு

தொடர்ந்து படிக்க...

அரசூர் வம்சம் - அத்தியாயம் பதினான்கு
இரா முருகன்

கொல்லைக்குப் போய்ட்டு வந்தாச்சு. பச்சை மிளகாயும் புளி இஞ்சியுமாத் தொட்டுண்டு நீத்து பாகமும் சாப்பிட்டாச்சு. குளிக்கக் கிளம்பலியா இன்னும். அதுக்கு மின்னாடி வேலாயுதனைப் பார்த்து தாடி மீசையை நறுக்கிக் குடுமியையும் நேராக்கிண்டு வாங்கோ. விசாலாட்சி தலையாற்றிக் கொ

தொடர்ந்து படிக்க...

விடியும்! நாவல - (4)
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

(4) 'சைவமா!!! ' தேவசகாயம் நிகம் கடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே கேட்டிருக்க வேண்டிய கேள்வி. சைவமெனத் தெரிந்திருந்தால் அப்போதே கழட்டி விட்டிருப்பார். எட்டு வயசு வித்தியாசம் கூட இப்போது சிறிதாகத் தோன்றியது. டானியல் கத்தோலிக்கன

தொடர்ந்து படிக்க...

உலக நடை மாறும்
ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.

மாலை மணி ஐந்து அடித்ததும், நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிவடைந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக நான் என் செயலர் பரந்தாமனைப் பார்த்துக் கையசைத்தேன் அந்த அசைப்பின் பொருளைப் புரிந்துகொண்டவனாக அவனும் வெளி வராந்தாவுக

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

வீட்டுக் குறிப்புகள் சில
கற்பகம் சோமசுந்தரம்

1. கறிவேப்பிலை இலையையும், கொத்தமல்லி இலையையும் ஒரு ப்ரொவுன் அல்லது டிரேஸ்(trace) பேப்பாில் சுற்றி குளிர்சாதனப்பெட்டியில்வைத்தால் நெடுநாள் வரும். 2. காஸ் அடுப்பில் உள்ள எண்ணை கறை போக,சிறிது ம்ண்ணெண்ணையை கறை மேல் ஊற்றி ஒரு உபயோகமில்லாத டூத் பிரஷ் கோண்டு

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள்
ஜூலை 10, 2003

<hr> இது எங்கள் கடிதம்: <hr> அன்புள்ள வாசகர்களுக்கு, ஒரு சில காரணங்களால், இந்த இதழ் சற்று முன் கூட்டியே செவ்வாய்க் கிழமையில் வெளிவருகிறது. அதனால், பல கடிதங்களை இந்த இதழில் போட முடியவில்லை. அடுத்த இதழ் அடுத்த வியாழக்கிழமையில் (17 ஆம் தேதி, ஜூை

தொடர்ந்து படிக்க...

வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
மத்தளராயன்

நண்பர் ராம்ஜி 'கணையாழி ' ஆசிரியராக இருந்த ஒரு குறுகிய காலத்தில் வருடாந்திரக் குறுநாவல் போட்டிக்காக சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி இவர்களோடு கலந்துரையாடிப் படைப்புகளைத் தேர்ந்தெடுக்க அடியேனுக்கும் வாய்ப்புக் கிட்டியது. முதல் வாசிப்பிலேயே எல்லோரையும் கவர்ந்த குறு

தொடர்ந்து படிக்க...

மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் - ஒரு பார்வை - வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
பாவண்ணன்

(தமிழ் நாடகச் சூழல் - ஒரு பார்வை - வெளி ரங்கராஜன். வெளியீடு: தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 14. விலை. ரூ80 ) ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் நடந்த ஒரு யட்சகான நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன

தொடர்ந்து படிக்க...

குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
K.ரவி ஸ்ரீநிவாஸ்

திராவிட இயக்கம் குறித்த கருணாநிதியின் அறிவிப்பு இடதுசாரி கட்சிகளை முன்மாதிரியாக என்று குறிப்பிட்டாலும் அதில் தெளிவில்லை. 1964ல் பொதுவுடமை இயக்கம் பிளவுபட முக்கியாமான காரணங்கள் கருத்து ரீதியானவை, நடைமுறை யுக்தி குறித்தவை. ஆனால் 1993 திமுகவிலிருந்து மதிமுக உருவான காரணங்

தொடர்ந்து படிக்க...

நந்தன் கதை - மு ராமசுவாமியின் இயக்கத்தில்
கோபால் ராஜாராம்

நந்தன் கதை ஏற்கனவே ராஜ்உவின் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டிருக்கிறது. அதிலும் மு ராமசுவாமி நடித்திருக்கிறார். இப்போது மு ராமசுவாமியின் இயக்கத்தில் வட அமெரிக்கச் சங்க்கங்களின் பேரவையின் மாநாட்டில் சூலை 5-ம் தேதி தஞ்சை நாடகக் குழுவினர் 'நந்தன் கதை 'யை அரங்கேற்ற

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பனிமனிதன் - குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - திறனாய்வு)
அரவிந்தன் நீலகண்டன்

தமிழில் குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் 'கல்வி ' கோபால கிருஷ்ணனின் முயற்சிகள் முக்கியமானவை. காகிதத்தால் செய்யப்பட்டு மாயாஜாலத்தால் உருவாக்கப்பட்ட மந்திர பாப்பா காற்று அண்ணனால் காலப்பயணம் செய்கிறது. அப்போது டைனாசார்கள் மற்றும் பரிணாம வ

தொடர்ந்து படிக்க...

பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain 's Windscale Plutonium Production Reactor Fire Accident]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னுரை: நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1957 அக்டோபர் 10 ஆம் தேதி பிரிட்டனின் ஸெல்லாஃபீல்டு [Sellafield] என்னும் இடத்தில் நிகழ்ந்த வின்ட்ஸ்கேல் இராணுவப் புளுடோனிய உற்பத்தி அணு உலையின் தீ விபத்தைப் பற்றி இப்போது எழுதுவதின் நோக்கம் என்ன ? பாரத்தில் திரள்க

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

பணமே உன் விலை என்ன ?
புதியமாதவி

பணமே- உன்னைப் படைத்தவனுக்கே ஏன் பாதகம் செய்தாய் ? உன்னை விதைத்தவனுக்கே ஏன் வினை விதைத்தாய் ? விலை நிர்ணயிக்கத்தான் உன்னை விதைத்தோம் நீ ஏன் விளை நிலத்திற்கே விலை பேசினாய் ? <br

தொடர்ந்து படிக்க...

சீதாயணம்!
சி. ஜெயபாரதன், கனடா

இராவணன் ஜானகி தேவி கானக வாசி! நாட்டில் பூத்த ரோஜா மலர்! மாற்றான் தோட்டத்து மாங்கனி! ஆயினும் அவளது மேனி எழிலில் ஞானம் இழந்து மாறு வேடத்தில் கள்ளத்தனமாய்க் கடத்தி இலங்கா புரியில், அரண்மனையில் அலங்காரச்

தொடர்ந்து படிக்க...

மூன்று கவிதைகள்
பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை

எதிர்பார்த்து.... காதல் கொண்டதால் காணாமல் போனது வாழ்க்கை காணாமல் போனதால் தோணாமல் போனது உயிரின் மதிப்பு... நடைப்பிணமாக நானிருக்க நலமாக நீ... இரு இரு நீயாவது நிம்மதியாய் இரு...

தொடர்ந்து படிக்க...

என்னுள் நீயானாய் சக்தி ஓம்
பக்தியுடன் கோமதிநடராஜன்

மழலையின் சிாிப்பில் மலர்ந்தாய் சக்தி ஓம் மலாின் மென்மையில் பரவினாய் சக்தி ஓம் பாலின் வெண்மையில் படர்ந்தாய் சக்தி ஓம் தமிழின் இனிமையில் கலந்தாய் சக்தி ஓம் ஆதவனின் ஒளியில் பயணித்தாய் சக்தி ஓம் நிலவின் குளிர்ச்சியில் குடியேறினாய் சக

தொடர்ந்து படிக்க...

மறக்கமுடியவில்லை
வேதா

அழுகிறது இதயம் ஆறுதல் சொல்லவில்லை நான்.... என் அழுகுரல் கேட்டு, மரத்துக்கு மரம் உச்சிக்கிளை கூடுகட்டி குஞ்சுகளின் ஒப்பாரி...... சொட்டுச் சொட்டாய் செத்துப்போகும், உனக்குள் சிறைபட்ட என் பிம்பம்!! சொல்லில் அடங்

தொடர்ந்து படிக்க...

மூன்று கவிதைகள்
பாரதிராமன்

<hr> <h3> அதிகப்பிரசங்கம் </h3> எனக்கு இவ்வாறு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் அம்மாவும் கடவுள் அப்பாவும் கடவுள் ஆசான் கடவுள் அதிதியும் கடவுள் இருந்தபோது அவ்ர்கள் எல்லோரும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள் ஒ

தொடர்ந்து படிக்க...

முகவரி மறந்தேன்...
மோகனா.

சித்திரை வெயிலிலும் சரசரக்கும் பட்டுப் புடவை. கழுத்தே அறுந்து விடுமோ என்ற பயத்திலும், பதறாமல் எட்டு பவுன் சங்கலி. காதிலும், கையிலும் இன்னும் இடுக்குகளிலும் நீ வாங்கி தந்த தங்கத்தை தவறாமல் அணிந்து கொள்கிறேன்.

தொடர்ந்து படிக்க...

மூன்று கவிதைகள்
இராம.கி.

<hr> <h3> தன்னேர்ச்சி </h3> ஆறொழுங்கை வளைச்சாலை; அதனிடையே இருவழியும் தாறுமாறாய்த் துரப்புநிலை; தடுப்பெனவே கயிறுகட்டிக் கூறுபோட்டும், கயிறொதுக்கிக் குனிந்துசெல்லும் குடிமக்கள்; ஏறுகொண்டு வாரோதோ எங்கிருந்தோ தன்னேர்ச்ச

தொடர்ந்து படிக்க...

செந்தாமரையே
புகாரி, கனடா

செந்தாமரையே செந்தாமரையே நீ நிற்பதோ ஒற்றைக் காலில்... அதையும் ஏன் சேற்றில் செருகி இருக்கிறாய் - ஆசைகளுக்குள் செருகிக் கிடக்கும் மனித மனங்களைப் போல ! அப்படிச் சிரிக்காதே ! வண்டுகள்.... உன்

தொடர்ந்து படிக்க...

சொல் தேடி பயணம்...
ராம்பால்

நடைமுறைச் சிக்கலில் சதாய் உழன்று எதேச்சையாக வந்தமரும் அழுக்கை... ஒரவிழிப்பார்வையில் தெரித்து விழும் எண்ணற்ற கனவுகளை.. பிறிதொரு நாள் அது தரும் கண்ணீரை.. அவ்வப்பொழுது நியாபகத்திற்கு வந்து போகும் அம்மா

தொடர்ந்து படிக்க...

நேற்றான நீ
சுந்தர் பசுபதி

கடிதங்களை பிரித்து நாளாயிற்று நிழற்படத்தை வருடி வருடி நிஜம் மறக்க நேரமில்லை இப்போதெல்லாம் தினவாழ்வு அவசரத்தில் எதிர்ப்படும் சிறுசிறு நினைவுக்குமிழ் வெளிச்சமெலாம் வைரமென்று நெக்குருகி நெகிழ்வதில்லை நா

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

இலக்கியக்கட்டுரைகள்

என் கவிதையும் நானும்
பாரதிராமன்

துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம் மலர்ந்தன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம் கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம் விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம் வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக் கொண்டோம்

தொடர்ந்து படிக்க...

ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
ஜெயமோகன்

ரவிசீனிவாஸ் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சிற்றிதழ்களில் எழுதுவதை கவனித்து வருபவன் நான். அதேபாணி கட்டுரைகளையே இப்போதும் அவர் திண்ணையில் எழுதி வருகிறார் . அன்றெல்லாம் சில அறிவியல் சார் துறைகளில் புதிய தகவல்களை சொல்பவர் என்ற முறையில் அவர் மீது

தொடர்ந்து படிக்க...

தமிழினி வெளியீடாக
ஜெயமோகனின் பத்து நூல்கள்

தமிழிலக்கிய வரலாற்றில் முதல்முறையாக ஒரு பதிப்பகம் ஓர் எழுத்தாளரின் பத்து நூல்களை ஒரேசமயம் வெளியிடுகிறது! ஜெயமோகனின் பத்து நூல்கள் தமிழினி வெளியீடாக வரவுள்ளன 1] காடு [நாவல்] பக்கம் 450 மனித வாழ்வில் இளவெயிலின் மென்மையுடனும் ஒளியுடனும் வந

தொடர்ந்து படிக்க...

தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் 'சராசரிகள் ' - எனக்குப் பிடித்த கதைகள் - 68)
பாவண்ணன்

ஆண்டிகள் கூடி மடம் கட்டத் திட்டமிட்ட கதையைச் சிறுவயதில் எங்கள் அம்மா சொன்னதுண்டு. மரத்தடியில் இரவுநேரத்தில் கூடுகிற ஆண்டிகள் அனைவருக்கும் ஒதுங்கி ஓய்வெடுக்கத் தமக்கென்று ஒரு மடமில்லையே என்று வருத்தம் தோன்றுமாம். உடனே எல்லாரும் புதுசாக ஒரு மடம் கட்டுவதைப்பற்றித் திட்டமி

தொடர்ந்து படிக்க...

காலச்சக்கரமும் ஒளிவட்டமும் - தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
எச்.பீர்முகம்மது

பெளத்தத்தின் வளர்ச்சியோடு தாந்திாீக மரபின் ஊடுருவல் பெளத்த கோட்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியது. தாந்திாீக பெளத்தத்திற்கு வஜீராயனம் அல்லது மந்திராயனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. புத்தாின் மரணத்திற்கு பிறகு பெளத்தத்தில் மகாயானம் ஹீனயானம் என்

தொடர்ந்து படிக்க...

மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
ஜெயமோகன்

மெளனியும் தமிழிலக்கியs சூழலும் = மெளனியின் சிறுகதைகளின் தொகுப்பில் அவரைப்பற்றி புதுமைப்பித்தன் சொன்ன வரிகள் எடுத்து தரப்பட்டுள்ளன. ' தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்த்வர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைே

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

'தான் ' எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற....
ராமலக்ஷ்மி

'தான் ' எனும் எண்ணத்தைதான் 'ஈகோ ' என ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். அது தருகின்ற இறுமாப்பும் எழுப்பி விடும் சுய கெளரவமும் இன்றைய வாழ்வியல் சூழலுக்குப் பொருந்துமா ? சில கோணங்களில் அலசிப் பார்க்கலாமா ? *எப்போது படம் விாித்து ஆடும் இக் கொடிய நாகம் எனக் கேட்

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள், அறிவிப்புகள்