கதைகள்
விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு இரா.முருகன் முழிச்சுக்கோடி பொண்ணே. அப்படி என்ன பாழாப் போற தூக்கம்? மங்களகரமான திவசத்துலே மூதேவி மாதிரி கிடந்து உறங்கினா சீதேவி எப்படி படி கேரி வந்து தங்குவான்னேன். எழுந்திருடி. இந்தா தந்த சுத்தி சூர்ணம். மூத்ரம் ஒழி. பல் தேச்சுட்டு வந்து உக்காரு. பழைய சாதம் கையிலே பிசஞ்சு போடறேன். பாவாடையை நேராக்கிக்கோடி குடிகேடி. விரிச்சு வச்சுண்டு தர்ம தரிசனமா தரே? லோகத்துலே அவனவன் ஆட்டிண்டு அலையறான் பாத்துக்கோ. | தொடர்ந்து படிக்க... |
|
பதின்மம் அதிரை தங்க செல்வராஜன். குடிக்கிறது தப்பாப்பா?
முப்பது வருஷத்துக்கு முன்னாடி அம்மாகிட்டே நான் கேட்ட
அதே கேள்வி இன்று என் மகன் என்னிடம்.
என் மீசை முடியை இழுப்பதும் விடுவதுமாய் விளையாடிக்
கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கேள்வி எப்படி தோனுச்சுன்னு தெரியலே. | தொடர்ந்து படிக்க... |
|
அறிவியல் புனைகதை: 'பிறர்' என்ற எதிர்காலம் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள நகரொன்றின் ஆரம்பப்பள்ளி. சிறுமியின் பெயர் நதீன், வயது ஏழு. பள்ளியின் நுழைவாயிலை ஒட்டிய திடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது வகுப்புத் தோழியரையும், தோழரையும் கண்டும் காணாதவள்போல கடந்து வந்தாள். பிரதான வாயிலில் நுழைந்த போது, கண்காணிப்பாளர் சுத்தியால் தட்டி மேசையொன்றை பழுதுபார்த்தபடியிருந்தார், நதீன் தம்மைக் கடந்து சென்றதை அவர் கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. | தொடர்ந்து படிக்க... |
|
எதிரும் புதிரும் ராமசாமி குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமிகுத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி 4 பெண் குழந்தைகளையும்,ஒரு ஆண்குழந்தையையும் என மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான் கிரேட் ராமசாமி. | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம் கே.பாலமுருகன் இஸ்லாமிய கோட்பாடுகளின் தொன்ம கற்பித்தலின் வழி உருவாகும் மதம் சார்ந்த சமூக மனிதர்களும் அவர்களின்பால் புனித போர் (ஜீஹாட்) எப்படி மதமாக்கப்பட்டு சாமான்ய மனிதர்களின் சுதந்திரத்தையும் அவன் வாழ்வையும் சுரண்டுகிறது என்கிற ஒரு விஷயத்தை ஆழமான விவாதங்களுடன் முன் வைக்கும் திரைப்படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மேலும் சில விச்யங்கள் உண்டு, ஆனால் அதையெல்லாம் நான் இங்கு மிக வெளிப்படையாக எழுத முடியுமா என்பதிலும் சந்தேகம் உண்டு.
| தொடர்ந்து படிக்க... |
|
|
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
|
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|