கதைகள்

கற்பு என்னும் குறும் படத்தின் கதைச் சுருக்கம்
சோ.சுப்புராஜ்

"ஆரம்பிக்கலாமா ஸார்......" என்றான் அரவிந்த். எப்படியாவது முன்னேறி தன்னை நிரூபித்து விடுகிற துடிப்பும் தீவிர தேடலும் நிறைந்த அவன் சினிமாவில் இயக்குனராக முயற்சித்துக் கொண்டி ருப்பவன். முப்பது அல்லது கொஞ்சம் கூடப் போனால் முப்பத்திரண்டு வயதிருக்கலாம் அவனுக்கு.

தொடர்ந்து படிக்க...

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 9
மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மனித இனத்தின் மீது விரிந்த மனப்பான்மையில் நமக்கு கடமை இருக்க வேண்டும் என்னும் உள்ளுணர்வு பெற வேண்டிய பெருமையை வரலாறு இன்னும் முழுமையாக அடையவில்லை ! அந்த உணர்ச்சி தற்காலம் வரை மத, இனத் தேச வேறுபாடுகளால் தரங்குன்றிப் போயுள்ளது ! உலக மாந்தருக்குள் ஏற்படுத்தப் பட்டுள்ள அந்நியத் தடுப்பரண்களை நாமின்னும் தாண்டிச் செல்லவில்லை !

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம்
கோபி

பெப்ரவரி 21 அன்று பன்னாட்டுத் தாய்மொழி நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றில் விக்கிப்பீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகள் வெளியிடுவதற்காக 'வலைக்களஞ்சியம்' எனும் பெயரில் இயக்கம் ஒன்று தொடங்கத் தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் செ. ச. செந்தில்நாதன் மறுநாள் ஒரு விரிவான வலைப்பதிவிட்டிருக்கிறார்.

தொடர்ந்து படிக்க...

குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!
வணக்கத்துக்குரியவன்

"அடிக்காமல் குழந்தைகளை எப்படி வளர்த்துவது?" என்று கேட்கலாம்.டைம்-அவுட் (தனியே உட்கார வைப்பது),பிடித்த உணவை செய்து தர மறுப்பது, புத்திமதி சொல்வது,குழந்தைகளுடன் நட்புடன் பழகுவது,வெளியே விளையாட கூட்டிபோவதை அந்த நாளுக்கு தவிர்ப்பது என பல வழிமுறைகள் இருக்கின்றன.

தொடர்ந்து படிக்க...

அபூர்வ மனிதர் சுஜாதா
பாவண்ணன்

தூங்கியெழுந்ததிலிருந்து தூங்கப்போவதுவரை தன் எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பான உற்சாகம் இழையோட வாழ்கிற மனிதர்கள் ஒரு சிலரையாவது நாம் பார்த்திருக்கலாம். அதே சமயத்தில், ஒரு புத்தகத்துக்கு அட்டை போடுவதிலிருந்து ஓர் எந்திரத்தை வடிவமைப்பதுவரை, எந்தச் செயலை எடுத்துக்கொண்டாலும் கச்சிதமாகவும் சரியான முறையிலும் செய்து முடிக்கிற திறமையாளர்கள் ஒரு சிலரையும் நாம் பார்த்திருக்கலாம். உற்சாகம் மிகுந்த மனிதர்கள் அனைவரும் திறமையாளர்களாக இருப்பதில்லை. திறமையாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாழ்வதுமில்லை. உற்சாகமும் திறமையும் ஒருங்கே பொருந்திய அபூர்வமான மனிதர்கள் மிகவும் குறைவு. இந்தச் சிறிய பட்டியலில் அடங்கக்கூடிய அபூர்வமான மனிதர் சுஜாதா என்கிற எஸ்.ரங்கராஜன்.

தொடர்ந்து படிக்க...

கலைஞருக்கு வயதாகி விட்டதா?
ராஜா வாயிஸ் , மும்பை

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு எத்தனை வயதிருக்கும் என்பது ஊகித்துப்பார்க்க வேண்டியதில்லை. இப்போதெல்லாம் தனியாக அவரால் நடந்து போக முடிவதில்லை. முன்னர் தயாநிதி மாறன் இருந்த இடத்தில் இப்போது கைகத்தடி கொடுக்கலாமா என்று மருத்துவர்களும் அவர் அரசியல் நண்பர்களும் ஆலோசனை தந்துகொண்டிருந்தாலும் அவ்வப்போது பலர் என்னை ஏமாற்றினாலும் தொடர்ந்து மனிதர்களைத்தான் நான் நம்புவேன் என்று அடம்பிடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் ராசாவையோ அல்லது வேறு யாரையாவது பிடித்துக்கொண்டு அவர் பொதுநிகழ்சிகளில் கலந்து கொள்ளுகிறார்.

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 18)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டை (Earth's Mantle) ஒத்திருந்தன. ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது. தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது ! அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை "அநார்த்தோசைட்" (Anorthosite) இருந்தது. அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

தொடர்ந்து படிக்க...

திண்ணை வழங்கும் இலவச ஒருங்குறி எழுத்துருக்கள்
திண்ணை

திண்ணை வழங்கும் இலவச ஒருங்குறி எழுத்துருக்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

புரட்சி
ஜாஃபர் சாதிக்

எங்கும் புரட்சி இன்று எதிலும் புரட்சி எண்கள் கூடுவதே முன்னேற்றமாம் இலக்கங்கள் கூடியது வழக்கமானது

தொடர்ந்து படிக்க...

கவிதை பிறக்கும்!
பாத்தென்றல்.முருகடியான்

தொடர்ந்து படிக்க...

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது
தீபச்செல்வன்

எங்களில் யாருக்கும் இங்கு வாழ்க்கையில்லை படையெடுத்து வந்தவர்களின் வாழ்வுக்குள் நசியக்கூடிய சிறிய வாழ்க்கை ஒன்றை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.

தொடர்ந்து படிக்க...

கையையும் காலையும் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடுகிறவன்
பா.சத்தியமோகன்

அவன் அழுகின்றான் அதை அறிவீரா எவ்வித சப்தமும் இல்லை சொற்களில்லை வடிவமில்லை

தொடர்ந்து படிக்க...

நிலமெனும் பஞ்சபூதம்
கவியோகி வேதம்

நங்கைநான் நீங்கள் நினைப்பதுபோல் பலம்மிக்க தாயன்று..பதறாதீர், சொல்கின்றேன்!

தொடர்ந்து படிக்க...

'சூப்பர் ஸ்டார்' சுஜாதா
அன்புடன் புகாரி

தொடர்ந்து படிக்க...

ப்ரியா விடை
அப்துல் கையூம்

தொடர்ந்து படிக்க...

மின்னும் புன்னகையோடு
அனுராதா

தொடர்ந்து படிக்க...

எழுத்தாளர் சுஜாதா நினைவாக...
நரேந்திரன்

தொடர்ந்து படிக்க...

அழியாத சின்னங்கள் !
சி. ஜெயபாரதன், கனடா

வஞ்சகர் பெருகும் யுகத்தில் கொஞ்சமல்ல நெஞ்சில் குத்திய முட்கள் ! வலி மிகுந்து பையில் கனத்துப் போய் பொற்கைப் பாண்டி யனாய் மாறி இல்லக் கதவுகள் எல்லாம் தட்டி வந்தேன் !

தொடர்ந்து படிக்க...

காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !
மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கடுமை உடையதடீ - எந்த நேரமும் காவலுன் மாளிகையில் ! அடிமை புகுந்த பின்னும் - எண்ணும் போதுநான் அங்கு வருவதில்லை ! கொடுமை பொறுக்க வில்லை - கட்டுக் காவலும் கூடிக் கிடக்குதங்கே ! நடுமை அரசியவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள் ! பாரதியார் (கண்ணம்மா என் காதலி)

தொடர்ந்து படிக்க...

தாகூரின் கீதங்கள் - 18 எதை நோக்கிச் செல்கிறாய் ?
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பிரமிக்க வைக்கும் பெரும் படகு பிரபஞ்சமே ! எங்கு நோக்கிச் செல்கிறாய் ? ஏற்றிக் கொள் என்னை ! வைத்துக் கொள் உன் பாதுகாப்பு வீட்டுக்குள் !

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

இலக்கியக்கட்டுரைகள்

ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள்
ரவி ஸ்ரீநிவாஸ்

கடந்த வாரத்திண்ணையில் ஆனந்த விகடனை வருத்ததுடன் கண்டித்து ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ”அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக விகடன் எங்கே நடந்து கொண்டது, எப்படி நடந்து கொண்டது என்பது எனக்கு புரியவில்லை.

தொடர்ந்து படிக்க...

நூல் மதிப்புரை: முனைவர் ஆ. மணவழகனின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து...
கவிஞர் இரா. பச்சியப்பன்

அட்டைப்பட வடிவமைப்பும், நூலாக்கமும் இத்தலைப்புக்கான கம்பீரத்திற்கு ஈடு கொடுக்கின்றன. பேராசிரியர் வ. ஜெயதேவன் அழகான சுருக்கமான முன்னுரை வழங்கியிருக்கிறார். இளைய ஆய்வாளர் முனைவர் ஆ. மணவழகன் மிகுந்த வாசிப்பு அனுபவத்தோடும், தமிழின அரசியல் புரிதலோடும் ஆய்வுலகத்திற்கு வந்திருக்கிறார். ஆய்வாளர்களுக்கும், தமிழின மரபை உணர்ந்கொள்ளத் துடிப்பவர்க்கும் மிகுதியான தரவுகளை உள்ளடக்கிய நூல் இது.

தொடர்ந்து படிக்க...

கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்
அ.முத்துலிங்கம்

பில் பிரைசன் என்ற பிரபல எழுத்தாளர் சமீபத்தில் கனடாவுக்கு வந்திருந்தபோது அவரிடம் 'உங்களுக்கு அதிக பயம் தரக்கூடியது என்ன?' என்று கேட்டார்கள். அவர் கண்வெட்டும் நேரம்கூட எடுக்காமல் 'வெற்றுப் பேப்பர்' என்று பதில் கூறினார். ஓர் எழுத்தாளருக்கு வெள்ளைத் தாள்தான் எதிரி. எங்கே ஒரு தாளைக் கண்டாலும் அவர் அதை நிரப்பவேண்டும். கல்லைக் கண்ட சிற்பி செதுக்குவதுபோல, இயற்கை காட்சியை கண்ட ஓவியர் வரைவதுபோல, எழுத்தாளர் பேப்பரைக் கண்டபோதெல்லாம் அதில் ஏதாவது எழுதவேண்டும். அது நிரம்பாதவரைக்கும் அவர் நிம்மதி அடைவதில்லை.

தொடர்ந்து படிக்க...

அரியும் நரியும்
அ.கி.வரதராசன்

தொடர்ந்து படிக்க...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"
தமிழநம்பி

இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்! மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்! ஒப்பற்ற தமிழறிஞர்!

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

கடிதங்கள், அறிவிப்புகள்

மாற்றமும் மடமையும் - வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள்
நேச குமார்

திரு .வஹ்ஹாபி அவர்களின் 'இன்னும் ஒரு இஸ்லாமிஸ்ட்' என்ற தலைப்பிலான கடிதத்தை சென்ற திண்ணை இதழில் கண்டேன் (1). நான் எனது கடிதத்தில் (2) சுட்டியிருந்தது, பார்ப்பனர் போன்ற பதங்களை பயன்படுத்திக்கொண்டே தங்களை முகமதியர் என்றழைப்பவர்களை சாடும் இரட்டை மனப்பான்மையை.

தொடர்ந்து படிக்க...

உலகப்பண்பாட்டிற்குத் தமிழ் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு
மயிலாடுதுறை அ வ அ கல்லூரி

இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர், தமிழ்ச் செம்மொழித் திட்ட நிதி நல்கையில் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இலக்கியங்களின் பங்களிப்பு என்னும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத் திங்கள் 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ.(AVC)கல்லூரி (தன்னாட்சி) நடைபெறுகின்றது. இதில் 78 பேராளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க...

"சங்க இலக்கிய வார விழா---தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்"
நா.முத்து நிலவன்

மைசூர்-செம்மொழி தமிழ் உயராய்வு மையமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாக்கள், (சங்க இலக்கியங்களை வெளிஉலகம் அறியச்செய்த உ.வே.சாமிநாதர் பிறந்த பிப்ரவரி 19ஐ உள்ளடக்கிய) பிப்ரவரி 16 முதல் 24 வரை தமிழ் நாடெங்கும் 100 இடங்களில் நடத்தப் படுகின்றன.

தொடர்ந்து படிக்க...

marginalisation of Maharashtrians in Mumbai
T.Sengadir

Pudhiya Madhavi has written exactly what I wanted to write. Though IIT Bombay is not the place where you meet the true sons of Maharashtra soil, one could easily see the marginalisation of Maharashtrians in Mumbai.

தொடர்ந்து படிக்க...

ஜெயமோகன் ஆதரவு கடிதம் பற்றி
பெ.அய்யனார்

திண்ணை இதழில் ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகக் கட்டுரை வெளியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்குத் தெரிவித்துள்ள கண்டனத்தில் மூத்த மற்றும் பல எழுத்தாளர்களும் கையொப்பமிட்டிருப்பது ஆரோக்கியமான போக்காகும்.

தொடர்ந்து படிக்க...

"நாம்" என்னும் இலக்கிய சிற்றிதழ் துவக்கம்
பாண்டித்துரை

தொடர்ந்து படிக்க...

சுஜாதா என்னும் Phenomenon...
மகேஷ்.

ஸ்வாரஸ்யமான நடை மட்டுமல்ல.. சுஜாதாவின் சாதனை. சாமான்ய வாசகர்களிடம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களை கொண்டு சேர்த்ததே அவரின் மகத்தான சாதனை.

தொடர்ந்து படிக்க...

இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.
வா.மணிகண்டன்

"நிறைய‌ க‌விதை புஸ்த‌க‌ங்க‌ள் வ‌ருது. என்னால‌ ப‌டிக்க‌ முடிய‌ற‌தில்ல‌. நீங்க‌ ப‌த்திரிகைக‌ளுக்கு அனுப்புங்க‌. ந‌ல்லா இருந்தா என் க‌ண்ணுல‌ ப‌டும்" "தேங்க்யூ சார்". நிராகரிப்பின் வேதனையுடன் வெளியேறி வந்தேன்.

தொடர்ந்து படிக்க...

பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி:
உஷாதீபன்

தொடர்ந்து படிக்க...

மழைக்குடை நாட்கள் கவிதைத்தொகுப்பு வெளியீடு
லதா ராமகிருஷ்ணன்

கோ. கண்ணன் அவர்களின் மழைக்குடை நாட்கள் கவிதைத்தொகுப்பு வெளியீடு

தொடர்ந்து படிக்க...