கதைகள்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)
எஸ். ஷங்கரநாராயணன்

பகுதி பதிமுன்று - தொ ட ர் ச் சி (முடிவுப் பகுதி) ---- சிறிய ஊரே அது. அடடா என்ன சுத்தம். சென்னை போல அத்தனை அசுத்தமாகாமல் காற்றே மிச்சமிருந்தது. போக்குவரத்துப் போலிஸ்காரர்களும் அவர்களது புது மோஸ்தர் தொப்பியுமே வேடிக்கையாய் இருந்தன. பிளாட்பார பெல்ட் வியாப

தொடர்ந்து படிக்க...

நீலக்கடல் - (தொடர்) - அத்தியாயம்-17
நாகரத்தினம் கிருஷ்ணா

Save yourselves from depot wallahs it is not a service but pure deception They take you overseas They are not colonies but jails - A phamphlet distributed in India (at the end of 19th century) அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகு

தொடர்ந்து படிக்க...

தவிப்பு
நாவாந்துறை டானியல் ஐீவா

என்னெண்டு தொியல நாாி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற தசை இறுகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ... கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சு

தொடர்ந்து படிக்க...

கரடி ரூம்
பத்ரிநாத்

அகத்தியர்குளம் என்பதுதான் அகத்திகுளம் என்று மருவி இறுதியில் ஆத்திக்குளம் என்று மாறியிருக்க வேண்டும். இப்போது அங்குதான் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். நான் அங்கிருந்து புலம் பெயர்ந்து.. அதாவது நான் எட்டாம் வகுப்

தொடர்ந்து படிக்க...

கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
தமிழில் : நாகூர் ரூமி

கதை 06 வஹீ எனும் இறைவெளிப்பாடு வரும்போதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லும் வசனங்களையெல்லாம் கவனமாக எழுதும் ஒரு தோழர் இருந்தார். பெருமானார் மீது பெய்த அந்த இறையொளியின் கிரணங்கள் அவ்வப்போது அவர்மீதும் பட்டுத் தெறித்தன. அதன் காரணமாக, தனக்கும் ஞானம

தொடர்ந்து படிக்க...

சூன்யம்
சுமதி ரூபன்,கனடா

புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக் கூட்டம் வட்டமடித்து மீண்டும் அதே இருப்பைப் தேடி வந்தது. எப்போதும் எதுவுமே நடக்கலாம். நடக்கும் வரை எதிர்பார்ப்புகளோடு தொடரும் வாழ்வு. “சாப்பா

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

நாராயண குரு எனும் இயக்கம் -1
ஜெயமோகன்

நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் 'கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி ' என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர்

தொடர்ந்து படிக்க...

மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
தந்தை பெரியார்

உலகில் மதங்கள் என்பவை ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியிருந்தாலும், மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூலப் புருடர்கள் எல்லாம், தெய்விக சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்க தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இ

தொடர்ந்து படிக்க...

இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க...
கலாநிதி சந்திரலேகா வாமதேவா

தூங்காதே தம்பி தூங்காதே என்ற நாடோடி மன்னன் படப் பாடல் அதிகமாகத் தூங்குவதால் அல்லது வேலை நேரத்தில் தூங்குவதால் ஏற்படும் நஷ்டங்களை அடுக்கிச் செல்கிறது. தூங்காதே தம்பி என்றொரு படமும் வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். அதாவது கடமை நேரத்தில் தூங்குதல் கூடாது அல்லது முன்னேற

தொடர்ந்து படிக்க...

ஜோனதன் கிர்ஷ் எழுதிய 'தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் '
டான் லாட்டின்

(The History of the War Between Monotheism and Polytheism By Jonathan Kirsch VIKING COMPASS; 336 PAGES; $25.95 ) ஒருதெய்வ வழிபாட்டுக்கும் பல தெய்வ வழிபாட்டுக்கும் இடையேயான போரின் வரலாறு ஜோனதன் கிர்ச் வைக்கிங் காம்பஸ், 336 பக்க

தொடர்ந்து படிக்க...

ரஜினி - ' தமிழ் நாட்டின் குழப்பவாதி '
கோச்சா

ரஜினி - சினிமாவைப் பொறுத்தவரை வசூல் அள்ளித் தந்த படங்களைத் தந்தவர். 1991-96-ல் ஜெயலலிதா செய்கைகளுக்கு வடிகாலாக இருந்த சில படங்களும் அதில் உண்டு. 96-ல் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவரும் தன் பங்கிற்கு அறிக்கை விட்டார். சன் டி.வி தான் என்ன செய

தொடர்ந்து படிக்க...

வாரபலன் - ஏப்ரல் 29,2004 - தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
மத்தளராயன்

'அங்கமாலி பக்கம் எளவூர் பகவதி அம்பலத்தில் தூக்கம் ' என்று மலையாளப் பத்திரிகைகள் எட்டுக் காலத் தலைப்பில் அலறி, கேரள அரசை, முக்கியமாகக் காவல் துறை அதிகாரிகளின் நிம்மதியான உறக்கத்தை ஒரு வாரமாகத் தட்டிப் பறித்த எளவூர்த் தூக்கமானது ஒரு வழியாக நடக்காமல் போன ந

தொடர்ந்து படிக்க...

இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
நஜம் சேத்தி

(நஜம் சேத்தி பாகிஸ்தானின் 'ஃப்ரைடே டைமஸ் ' வார ஏட்டின் ஆசிரியர்.) இந்தியாவும் பாகிஸ்தானும் உறவுமுறைகளைச் சீராக்கி சகஜநிலைக்குத் திரும்ப முயல்கின்றன. இந்த நேரத்தில் மாணவர்களை மூளைச்சலவை செய்வதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். வெறுப்பை விதைத்து, தலை

தொடர்ந்து படிக்க...

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்....
கோச்சா

அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் தவழ்ந்து வரும், ஒரு பாடலில் 'திருடானாய் பாத்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ' என்று பாடுவது கேட்டு , என்னாடா சுத்தக் கேனத் தனமாய் இருக்கிறதே என்று நினைத்துள்ளேன். ஆனால் தற்போதைய தமிழக வேட்பாளர்களின் சரித்தி

தொடர்ந்து படிக்க...

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 3
பி.கே. சிவகுமார்

பதில்களும் பார்வைகளும்: என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. வாரம் இரண்டு நாள் நாளுக்கு இரண்டரை மணி வீதம் Pre-school போகிறார். அங்கே பெரிதாக ஒன்றும் சொல்லித் தந்துவிடுவதில்லை. விளையாட்டுகளிலும், வண்ணம் தீட்டுவதிலும் மகிழ்கிறார். ஆனாலும், பகிர்தல், பரஸ்பரம் விட்

தொடர்ந்து படிக்க...

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
டேவிட் வூடன் (தமிழாக்கமும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன்)

(லாரா கோவிங் எழுதிய 'சாதாரண உடல்கள்: 17-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பெண்கள், தொடுகை மற்றும் அதிகாரம் ' புத்தகத்துக்கான மதிப்புரை) மீஷெல் ஃபூகோவுக்கும் [1], 'கட்டுப்படுத்து , தண்டனை கொடு ' என்ற அவரது புத்தகத்துக்கும் [நாம்] நன்றி சொல்ல வேண்டும். இப்

தொடர்ந்து படிக்க...

ஆறுவது சினம்
கலாநிதி சந்திரலேகா வாமதேவா

மனிதருக்குள்ள வேண்டாத குணங்களுள் கோபமும் ஒன்றாகும். கோபம் வராதவர்களை நாம் காண்பது அரிது. மனிதருக்கு மனிதர் கோபத்தைக் வெளிக்காட்டும் முறையில் வேறுபாடுள்ளது போல கோபம் கொள்ளும் அளவிலும் மனிதரிடையே வேறுபாடுகள் உள்ளன. சிலர் எடுத்ததற்கெல்லாம் கோபிப்பார்கள். அவர்

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

ஓங்கி உயர்ந்த உன்னதக் கோபுரம், பிரென்ச் புரட்சி வெற்றி நினைவூட்டும்! தொழிற்புரட்சி படைத்த ஐஃபெல் கோபுரம், பொறியியல் மகத்துவ நுணுக்கம் காட்டும்! முன்னுரை: நவீன உலகத்தின் பொறிநுணுக்க அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, பிரான்சின் ஐஃபெல் கோபு

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

பிசாசின் தன் வரலாறு - 3
மாலதி

---- ஈமெயில் மணாளனை பாஸ்வேர்டில் கிடந்தானை முன்னை 'பாக்ஸ் 'களை முன்கேட்டு அறிந்தானை இவளையும் 'ஹிஸ்டரி ' பார்த்து துப்பறிந்தானை மறக்கச் சிறுக்கிக்குக் குழல் வாராய் அக்காக்காய்! அழிந்து போகிறாள் அநியாயமாய். அக்காக்காய்!

தொடர்ந்து படிக்க...

கடல் தினவுகள்
ஸ்ரீமங்கை

____ அந்த கடல் அமைதியாகத்தான் இருந்தது.. நிலவின் அறிமுகம் நிகழும்வரை. நீலத்தில் தவம்செய்யும் பலபொழுதும் பகலில். திடாரென்று ஏதோநினைத்து அடிமணல் வாரியிடுத்து கருஞ்சாந்துக்குழம்பாய், திட்டுத்திட்டாய் குமிழித்து கரைகளில் வண்டல

தொடர்ந்து படிக்க...

கவிதை
அபி சுப்ரா

வேதாந்தம் எனக்கு என்றும் விளங்காத புதிர் உனக்குள்ளே நீ உள்ளாய் என்று சொன்னார் எனக்குள்ளிருக்கும் நான் யார் அறியேன் கலந்து பேசி அறிகின்ற உண்மைகள் கனப்பொழுதில் மாயமானாய் மறைகின்ற விந்தையை என்னென்று சொல்ல <

தொடர்ந்து படிக்க...

முகத்தைத் தேடி
எடமேலையூர் சரவணன்- சிங்கப்பூர்.

ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் ஒன்றுபோல் ஏழாம் உலகில்! ஆதாரமில்லாத அதிசயம்தான், அழகென்றும், அழகில்லாததென்றும், ஆளாளுக்கு விமர்சனங்கள்; பார்க்கப்படும் முகமெல்லாம் அழகுதான்! பார்க்கும் அந்த முகம் அழகென்ற

தொடர்ந்து படிக்க...

இரண்டு கவிதைகள்
கி. சீராளன்.

ஒரு கவிஞனின் அகராதி --- ' 'கவிதை ' ' என்பது காதல் வந்ததும் தடுமாறும் வாக்கிய கோர்ப்பு ' 'காதல் ' ' என்பது கவிதை எனும் உளறலை தூண்டிவிடும் மதுக்கஷாயம். ' 'நிலா ' ' எனப்படுவது<br

தொடர்ந்து படிக்க...

இன்னும் விடியாமல்
புகாரி

(தேர்தல் சூட்டில்... இது தேவை என்று நினைத்தேன்) ---- பலர் பதவிப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர் நாட்டுப் பற்றே நோக்கமென சப்தமாய் முழங்கினர் சிலரோ நாட்டுப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர் ஒரு<

தொடர்ந்து படிக்க...

உடலால் கட்டிய வாழ்வு
பா. சத்தியமோகன்

யாவர்க்கும் இருக்கிறது உடலால் கட்டிய வாழ்வு யாவரையும் இன்பித்துப் பிறகு கட்டி விடுகிறது உடல் வாழ்வு 'தினைத்துணையேனும் பொறேன் ' கூறிப் புலம்பினார் மணிவாசகப் பெருமான் 'துயர் ஆக்கையின் திண்வலையே ' மெய்

தொடர்ந்து படிக்க...

உள்ள இணையாளே
சிவென்

கானல் மிகு கோடை என்னைச் சுட்டபோதும் நாணல் மிகு உன் விழியோடை என்னைக் குளிர்விக்கிறதே... நா வறண்டு நான்கு நாட்களாக நீரைக் காணாதவன் போல் துவண்டிட்டாலும் உன் பெயரை உச்சரிக்கையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜில்லிக்கிறதே... பகவ

தொடர்ந்து படிக்க...

தமிழவன் கவிதை-3
தமிழவன்

இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள். ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி ஊருக்கு வரும் போதெல்லாம் செருப்பு உள்ளதா எனக் காலைக் கவனிப்பவர்கள். கால எடைவெளியை மறக்க நேசம் காட்டலாமா எனயோசிப்பவ

தொடர்ந்து படிக்க...

வினாக்கள் வியப்புகளாகட்டும்
ஜடாயு

விடைகள் கொண்ட வினாக்கள் மதிப்பெண்கள் பெறுகின்றன வினாக்கள் கொண்ட வினாக்களே அறிவுக் கண்களைத் திறக்கின்றன விடை கிடைக்காத வினாக்கள் வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டிருக்கின்றன ஒவ்வொரு வன்முறைக்குப் பின்னும் ஒ

தொடர்ந்து படிக்க...

விடியல்
கற்பகம்

---- உன் கண்விழிக்குள் நான் இமைதிறக்கும் விடியல்கள் வரமாகும்... உன் மார்புக்குள் நான் புதைந்திருக்கும் புலரெல்லாம் சுகமாகும்... சவாலென்று ஏற்றாலும் சருக்காது என் பொழுது உன் காதலென்னும் உறுதிமொழி உயிரிலிருக்கும் காலம்

தொடர்ந்து படிக்க...

கடைசியாய்....
நெப்போலியன், சிங்கப்பூர்

வெளிநடப்பு செய்யாத காற்று உன் அறைக்குள் வந்ததுண்டா ? எழுத்து முட்டிக்கொண்டு நிற்கையில் எழுதுகோல் கிடைக்காமல் திண்டாடியதுண்டா ? எதிர் வீட்டு ஜன்னலைத் தட்டும் குருவி உன் கவிதையில் வ

தொடர்ந்து படிக்க...

கதவுகளும் சுவர்களும்
நாகூர் ரூமி

பார்த்திருக்கிறேன் சிலர் உதைத்துத் திறந்தார்கள் சிலர் உடைத்துத் திறந்தார்கள் ஆனால் நானோ அமைதியாக தட்டிக்கொண்டே இருந்தேன் ஒவ்வொரு கதவாக முட்டிக்கொண்டே இருந்த்தேன் ஒவ்வொரு சுவராக திறக்கவில்லை எந்தக் கதவும்

தொடர்ந்து படிக்க...

நட்பாராய்தல்
பாஷா

என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ ?

தொடர்ந்து படிக்க...

கவிதை
பாஷா

என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ ?

தொடர்ந்து படிக்க...

வரவுயில்லாத செலவு
மனஹரன் மலேசியா

மீண்டும் என் தூக்கத்தைக் கலைத்துவிட்டாய். அந்தப் பழைய காயம் காயும் முன்னே இதென்ன மீண்டுமொரு புதிய .... பாசாக்கடையும் வங்கி கணக்கும் கற்றுக்கொடுத்த வாழ்க்கைை

தொடர்ந்து படிக்க...

விழிமீறல்
மனஹரன், மலேசியா

எனக்குங்தெரியாமலே உனிதயத்தை வருடிய மெய்க்காற்று எனது மூச்சுதானெப்பாடிய உன்னையும் நேச வத்தியேந்திவரும் உனது மென்கரஸ்பரிசத்தை எப்படித்தான் தூர விரட்டுவேனோ ? நேர்வெம்மையில்

தொடர்ந்து படிக்க...

நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
பா .தேவேந்திர பூபதி

என்றைக்கோ சிதைந்து போயிருக்க வேண்டியவற்றையெல்லாம் நீ பாதுகாத்து வைத்திருக்கின்றாய் பாலாய் தயிராய் உனது பேரழகு கவனிக்கப் படாமலேயே இருக்கின்றது வேலியில் பிறந்த கள்ளிச் செடியாய் உன்னை உனக்கு பெயர் சூட்டச் சொல்லி<b

தொடர்ந்து படிக்க...

உடல் தீர்ந்து போன உலகு
திலகபாமா

சுழலும் வாழ்க்கையை சூட்சுமமாய் உணர்த்திடும் சந்திப்புகள் ஈரத் தலை உணர விரிசடையோடு குஞ்சலம் ஆட இழுத்துச் செருகிய தாவணியோடு நீ தவமிருந்த தெருமுக்குகள் ஆடிப் போகின்றன

தொடர்ந்து படிக்க...

போய்வருகிறேன்.
பாரிஸ் அகிலன்.

பரம்பரைகளின் உயிரியல் ஞாபகங்களைப் பதிந்து காவிச் செல்லும் 'நான் ' எனும் தனிமம் தன்னைப் புனரமைத்து முன்னனுப்பும் முனைப்பில்... மரபணுப் பரம்பலை மட்டுமே இரகசிய இலக்காய்க் கொண்டலையும் உயிர்களின் இருப்புகளில், இருப்புகளின் தொடர்

தொடர்ந்து படிக்க...

தாலாட்டு
பசுபதி

தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத் தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்; வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு; பாரதப் பெண்ணரசி! தாலேலோ! . . பைந்தமிழ்ச் செல்வமே! தாலேலோ! (1) கண்ணகியும் மாதவியும் கைகோத்து வந்தனர்; வண்ணச்

தொடர்ந்து படிக்க...

இயக்கம்
பவளமணி பிரகாசம்

சொல்லாமல் கொள்ளாமல் மின்னாமல் முழங்காமல் கோடை மழை வந்தது கொட்டி முடித்து சென்றது கனம் குறைந்து போனதில் வானம் தெளிவானது குளித்துவிட்ட களிப்பில் குளிர்ந்து விட்டது பூமி இறுக்கம் தளர்ந்த காற்று இளைப்பாறிக் கொண்டது <br

தொடர்ந்து படிக்க...

ஏமாற்றுக்காரி
சாந்தி மனோகரன்

மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள் இரண்டொரு நாள்தான் ஆத்தாவின் ஆயுள் கணக்கென்று...! உறவினர் வீட்டுக்குச் சென்றாலே பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ என எண்ணிக்கொண்டதால் அவர்தம்

தொடர்ந்து படிக்க...

ஞாபக மழை
ஸ்ரீமங்கை

காலங்கள் கரைந்து சகதியாய்க் கிடந்த ஏதோவொரு வெளியில் மிதந்து வந்த நீலப் பேருந்தில் என்னை நான் ஏற்றிக் கொண்டேன். ஞாபகமழைச் சாரலினூடே. உணர்வுகள் இணைந்து சுழித்துச் சுழித்தோட கவனமின்றி சக்கரம் பதித்துச் செல்லும

தொடர்ந்து படிக்க...

அன்புடன் இதயம்- 15
புகாரி

ஆகாயம் ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று இதுதான் இறுதி என்பதும் இல்லை ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று அதுதான் பெரிது என்பதும் இல்லை அணுவே சிறிது அண்டம் பெரிதென அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை அறிவுப் பயண எல்லைக்

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

ஒட்டு மாமரம் அந்தப்பக்கம் போய் ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரே ஊருக்குள்ளிருந்தும் எட்டிப்பார்க்காமல் திரும்பியது என் மனத்தில் சுமைதான் அதன் நினைவையும் நிழலையும் நான் அதிகமாகத்தான்

தொடர்ந்து படிக்க...

இன்னொரு தினம்:
அவதானி கஜன்

விடாமல் வளர்கின்றேன் தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய் விடாமல் வளர்கின்றேன் இன்றெனக்குப் பிறந்ததினம் என்றுரைத்தான் என்வட்டத்தில் நான் பெரிய

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

இலக்கியக்கட்டுரைகள்

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
கரு திருவரசு

மருந்துகடை - மருந்துக்கடை 'விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்குத்தான் ' என்பது பழமொழி. பெரும்பாலான மருத்துவர்கள் மூன்று நாளுக்குத்தான் மருந்து தருவர். மருந்து என்பது நோயைக் குணப்படுத்தும் பொருள். அந்த மருந்தைத்தான் சொல்கிறேன். கடை என்பதற்குப் பல பொருள

தொடர்ந்து படிக்க...

வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
காஞ்சனா தாமோதரன்

வாஸந்தி எனக்கு அறிமுகமானது பெரும்பத்திரிகைகளில் வந்த அவரது எழுத்தின் மூலம், எனது இளம்பருவத்தில். இந்தியாவிலும் யு.எஸ்.ஸிலுமாய்த் தமிழுடன் தொடர்பில்லாத இருபது வருடங்களுக்குப் பின், மீண்டும் வாஸந்தியை நான் சந்தித்தது 1990-களில், தமிழ் 'இந்தியா டுடே ' இதழின் ஆசிரியர

தொடர்ந்து படிக்க...

சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
ஜெயமோகன்

1] காலச்சுமை - ராஜ் கெளதமன் [தமிழினி பதிப்பகம் சென்னை] சிலுவைராஜ் சரித்திரம் சுயகதை நாவலுக்கு அடுத்த பகுதியாக ராஜ்கெளதமன் எழுதிய இந்நாவல் முதல் நாவலைப்போலவே சரளமான வாசிப்புத்தன்மையும் அந்தரங்கசுத்தியின் ஒளிகொண்ட கூறுமுறையும் கொண்ட முக்கிய

தொடர்ந்து படிக்க...

பாவண்ணனின் இரண்டு நுால்கள்
வளவ.துரையன்

1. எட்டுத் திசையெங்கும் தேடி (கட்டுரைத் தொகுதி, அகரம் வெளியீடு, தஞ்சாவூர்) அண்மையில் விழுப்புரத்தில் கவிஞர் பழமலய்யுடன் பேசிக்கொண்டிருந்தபோது 'பாவண்ணன் இப்போதெல்லாம் மனிதநேயம், அன்பு போன்ற அறவியலைத்தான் எல்லாப் படைப்புகளிலும்- -குறிப்பாக த

தொடர்ந்து படிக்க...

விருதுகள், பரிசுகள் - சில கேள்விகளும், குறிப்புகளும்
K.ரவி ஸ்ரீநிவாஸ்

கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அது நாவலே இல்லை, அது தொடர்கதையாக எழுதப்பட்டது என்பதலாயே அது நாவலே இல்லை எனப் பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதில் ஜெயமோகன் எழுதி தீம்தரிகிட,திண்ணையில் வெளியான

தொடர்ந்து படிக்க...

முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
நா முத்துநிலவன்

அன்பான திண்ணை ஆசிரியர் மற்றும் வாசகர்களுக்கு, வணக்கம். நமது தமிழில், உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதிவந்த முற்போக்கு எழுத்தாளர் கவிஞர் கந்தர்வன்(59) அவர்கள் சென்னை கெளரிவாக்கத்தில் உள்ள அவரது மூத்த மகள் வீட்டில் கடந்த 22.04.2004 வியாழன் அன்று இரவு 9

தொடர்ந்து படிக்க...

தமிழ்வலை சுற்றி.... 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
இரா மதுவந்தி

அவள் மொட்டைப்பாட்டி. விதவை. இளமையில் விதவையானவள். வாழ்வு அவளிடமிருந்து பல நல்ல விஷயங்களைப் பறித்துவிட்டது. எனவே அவளுக்கு வாழ்வின் மீதான எதிர்ப்பைக்காட்ட இந்த உத்தி பயன்பட்டது. அவள் புடவை மட்டும் யார் மேலும் பட்டுவிடாமல் உசரத்தில் கட்டிய கம்பில் தொங்கும். அ

தொடர்ந்து படிக்க...

நாய்க்கும் நீரிழிவு வரும்
நடேசன்

(கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் - வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். 'எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ ? ' ' என்றும் வைரமு

தொடர்ந்து படிக்க...

கவிதை உருவான கதை - 4
எஸ். பாபு

கோவையில் மருதமலை செல்லும் ரோடு ஒரு காலத்தில் கரடு முரடாக இருந்ததாம். கோவை பேருந்து நிலையத்திலிருந்து மருதமலைக்கு எப்போதாவது ஒரு பஸ் வருமாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் அப்பகுதி அடைந்த வளர்ச்சி ஆச்சர்யமானது என்று சொல்லப்படுகிறது. கோவையில் இப்போது மருதமலை ரோடு பர

தொடர்ந்து படிக்க...

சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
பி.கே. சிவகுமார்

பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசிய பேச்சில் இருந்து சிவவாக்கியர் என்கிற பெயர் அறிமுகமானது. 'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா - நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ' என்று பெரியாரின் பா

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

கேள்வியின் நாயகனே!
சித்ரா ரமேஷ்

'பீச்சில் காதலிக்கு சுண்டல் வாங்கித் தரலாமா ? ' டி.ஜே. பாஸ்கரன் அய்யம்பேட்டை பதில்1: தாராளமாய் வாங்கித் தரலாம். திருமணத்திற்கு முன் மிசூற்நுசூஷ் தான் வாங்கித்தரக்கூடாது. பதில்2: பீச்சில் சுண்டல் விற்பது எப்போது ஆரம்பித்தது என்பது பற்ற

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள், அறிவிப்புகள்

கடிதம் - 29 ஏப்ரல்,2004
K.ரவி ஸ்ரீநிவாஸ் - பிறைநதிபுரத்தான் - பி எஸ் ராஜேஷ் - கோச்சா - ராம. தமிழ்ச்செல்வன்

திண்ணை ஆசிரியருக்கு திண்ணையில் வெளியாகும் பல கட்டுரைகள் நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் உள்ளதால் அந்தப் பகுதியின் கீழ் கட்டுரைகள் அடிக்கடி வெளியாகாத குறையை சரி செய்துவிடுகின்றன. ஜெயமோகனின் பல கட்டுரைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அதுவும்

தொடர்ந்து படிக்க...

எழுத்தாளர் கந்தர்வன் மறைவு

==== முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவராக இருந்த கந்தர்வன் 23-4-04 அஃன்று விடிகாலையில் அவரது மகள் வீட்டில் மாரடைப்பில் காலமானார். ஏற்கனவே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட தொடர்ந்து இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.<p

தொடர்ந்து படிக்க...

கலாசாதனாலயா - சென்னை நடனக் குழு
நியூ ஜெர்சி நிகழ்ச்சி

KALASADHANALAYA (Dance troupe from Chennai) Presents OM SARAVANA BHAVA (Story of Lord Murugan, Aaru padai veedu) Saturday, May 01, 2004 Time: 4.00 PM - 9:00 PM Admission: $25 (Front rows) , $15, Children under 10 FREE Dinner

தொடர்ந்து படிக்க...

இணையத்தில் தமிழ் நூல்கள்
சந்திரசேகரன்

==== Free Tamil Literature Books ==== Dear friends, We have published the following Tamil Literature books in our websites, <http://www.chennainetwork.com> <http://www.salemtamil.com> The books are in UNICODE fo

தொடர்ந்து படிக்க...