கதைகள்
ஏமாற்று ஏமாற்று சூர்யா லட்சுமிநாராயணன் ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான், அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான், இந்த நல்ல பெயர் என்ற ஒன்று இருக்கிறதே, அதை வைத்துக் கொண்டு சவரம் கூட செய்ய முடியாது, வக்கனையாக வாய் கிழிய வாழ்க்கை முழுவதும் பெருமை பட்டு கொள்ள வேண்டியதுதான் | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி முனைவர் மு. பழனியப்பன், மனிதன் சமுதாயச் சார்புடையவன். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டமைப்பில் உள்ளான். அவனின் தனி முயற்சி ஒரு புறம் அவனை உயர்த்தினாலும் அவன் சமுகத்தின் ஒரு அங்கமாக அந்தச் சமுகத்தின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவனாக வாழ்ந்தால் மட்டுமே அனைவராலும் போற்றப் படுகிற உயர் நிலைக்கு உயரமுடியும். | தொடர்ந்து படிக்க... |
|
|
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
மனப்பதிவுகள் ப.மதியழகன் மனப்பதிவுகள்
என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல்
இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ...
நதியில் நேற்று பார்த்த நீரலைகள்,
இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும்
ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும்
என் முகம் தெரிந்தது.
| தொடர்ந்து படிக்க... |
|
|
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
அலிகளுக் கின்ப முண்டோ? பா பூபதி மகாகவி தன்னுடைய ”நடிப்புச் சுதேசிகள் ” கவிதையில் அலிகளுக் கின்ப முண்டோ? என கேட்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் கேட்டிருந்தாலும், அலிகளுக்கு இன்பம் உண்டா இல்லையா என யோசிப்பதற்கு முன்பாக அலி என்பர்கள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உடலோடு பொருந்தாத மனதைப் பெற்றவர்களெல்லாம் அலிகள் அல்ல, | தொடர்ந்து படிக்க... |
|
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
அறிவியலும் அரையவியலும் வஹ்ஹாபி "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் தலைப்பில் அப்துல் அஸீஸ் என்ற பெயரில் கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில் ஒரு பதிவு [சுட்டி-1] வெளியானதைப் படிக்க நேர்ந்தது. | தொடர்ந்து படிக்க... |
|
|